Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Today at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான்
+2
Nisha
நேசமுடன் ஹாசிம்
6 posters
Page 1 of 1
சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான்
சிறுவர்களுக்கான பாடல்கள் என் கற்பனையில்
உங்களுக்கெல்லாம் காக்கா நரிக்கதையில் நரியிடம் காகம் ஏமாந்த கதை தானே தெரியும்..ஆனால் எனக்கு தெரிந்த காகமோ ரெம்ப புத்திசாலி காகம் என்பதால் நரியார் தாம் ஏமாந்தாராம்.
எப்படி என ஒரு பாடல்..
வள்ளியம்மைப்பாட்டி
வடை சுட்டு விற்பாள்
பாட்டி சுட்ட வடையை
தினம் ருசித்துத்தின்னும் காகம்!
பாட்டி தந்த வடையொன்றை
தின்னச்சென்ற காகத்தை
குள்ள நரியும் கண்டது
தந்திரமொன்று செய்தது!
காக்கை அக்கா நீ பாடு
காது குளிர நான் கேட்பேன்
இனிமையான உன் குரலோசை
கேட்டு ரெம்ப நாளாச்சே...!
என்றே நரியும் சொன்னதனால்
நன்றே நினைத்த காக்கையது
வடையைக்காலில் வைத்துக்கொண்டே
கா, கா வென்றே பாடியது!
ஏய்க்க நினைத்த நரியாரோ
ஏமாறித்தான் போனாராம்
புத்தியான காக்கையது
புகழுக்கெல்லாம் மயங்காதாம் !
உங்களுக்கெல்லாம் காக்கா நரிக்கதையில் நரியிடம் காகம் ஏமாந்த கதை தானே தெரியும்..ஆனால் எனக்கு தெரிந்த காகமோ ரெம்ப புத்திசாலி காகம் என்பதால் நரியார் தாம் ஏமாந்தாராம்.
எப்படி என ஒரு பாடல்..
நரியும் காகமும்
வள்ளியம்மைப்பாட்டி
வடை சுட்டு விற்பாள்
பாட்டி சுட்ட வடையை
தினம் ருசித்துத்தின்னும் காகம்!
பாட்டி தந்த வடையொன்றை
தின்னச்சென்ற காகத்தை
குள்ள நரியும் கண்டது
தந்திரமொன்று செய்தது!
காக்கை அக்கா நீ பாடு
காது குளிர நான் கேட்பேன்
இனிமையான உன் குரலோசை
கேட்டு ரெம்ப நாளாச்சே...!
என்றே நரியும் சொன்னதனால்
நன்றே நினைத்த காக்கையது
வடையைக்காலில் வைத்துக்கொண்டே
கா, கா வென்றே பாடியது!
ஏய்க்க நினைத்த நரியாரோ
ஏமாறித்தான் போனாராம்
புத்தியான காக்கையது
புகழுக்கெல்லாம் மயங்காதாம் !
Last edited by Nisha on Sat 22 Mar 2014 - 22:48; edited 1 time in total
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
சிறுவர்களுக்கான பாடல்கள்--கிளி
கிக்கீக் கிக்கீக் கிளியக்கா
கிட்டக் கொஞ்சம் வா அக்கா
பச்சை நிறத்துக் கிளியக்கா
பழம் தருவேன் தின்னக்கா
பட்டு மேனிக் கிளியக்கா
பஞ்ச வர்ணம் ஏனக்கா?
கொஞ்சும் மொழி பேசுக்கா
கோபம் ஏனோ? சொல்லக்கா?
கிட்டக் கிட்ட வா அக்கா
கிள்ளை மொழி பேசுக்கா
கொய்யாப்பழம் தின்னக்கா
கொஞ்சி மகிழ்வோம் வா அக்கா
கிட்டக் கொஞ்சம் வா அக்கா
பச்சை நிறத்துக் கிளியக்கா
பழம் தருவேன் தின்னக்கா
பட்டு மேனிக் கிளியக்கா
பஞ்ச வர்ணம் ஏனக்கா?
கொஞ்சும் மொழி பேசுக்கா
கோபம் ஏனோ? சொல்லக்கா?
கிட்டக் கிட்ட வா அக்கா
கிள்ளை மொழி பேசுக்கா
கொய்யாப்பழம் தின்னக்கா
கொஞ்சி மகிழ்வோம் வா அக்கா
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
சிறுவர்களுக்கான பாடல்கள்--காகம்
கா...கா என்றே கரைந்திடும்
கழுத்தைத்திருப்பி பார்த்திடும்
இனிய உணவைக் கண்டதும்
இனத்தைக் கத்திக் கூப்பிடும்
பகிர்ந்து உணவை உண்டிடும்
பழக்கம் தன்னை உணர்த்திடும்
காக்கை காட்டும் குணத்தினைக்
கருத்திற் கொண்டால் நலமாகும்.
கழுத்தைத்திருப்பி பார்த்திடும்
இனிய உணவைக் கண்டதும்
இனத்தைக் கத்திக் கூப்பிடும்
பகிர்ந்து உணவை உண்டிடும்
பழக்கம் தன்னை உணர்த்திடும்
காக்கை காட்டும் குணத்தினைக்
கருத்திற் கொண்டால் நலமாகும்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
சிறுவர்களுக்கான பாடல்கள்--மான்
புள்ளிப்புள்ளி மான் இது
துள்ளித்துள்ளி ஓடிடும்
தழையும் இலையும் தின்றிடும்
தண்ணீ ரையும் குடித்திடும்
நீண்ட கொம்பு கொண்டது
நீண்ட தூரம் ஓடிடும்
சின்னஞ்சிறிய வாலுடன்
சிட்டுப்போல மறைந்திடும்
பச்சைப் புல்லைத் தின்றிடும்
பார்க்க அழகுதந்திடும்
மருண்ட பார்வை கொண்டது
மானின் அழகு அது தானே!
எட்டி நானும் தொட்டிட
எண்ணம் கொண்டு சென்றிட்டால்
துள்ளித் துள்ளி ஓடுது
தூரம் ஓடிப் போகுது.
துள்ளித்துள்ளி ஓடிடும்
தழையும் இலையும் தின்றிடும்
தண்ணீ ரையும் குடித்திடும்
நீண்ட கொம்பு கொண்டது
நீண்ட தூரம் ஓடிடும்
சின்னஞ்சிறிய வாலுடன்
சிட்டுப்போல மறைந்திடும்
பச்சைப் புல்லைத் தின்றிடும்
பார்க்க அழகுதந்திடும்
மருண்ட பார்வை கொண்டது
மானின் அழகு அது தானே!
எட்டி நானும் தொட்டிட
எண்ணம் கொண்டு சென்றிட்டால்
துள்ளித் துள்ளி ஓடுது
தூரம் ஓடிப் போகுது.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான்
குரங்கு
குறும்பு சேட்டைகள் பல செய்திடும்
குட்டிக் குரங்கு காண்போம் வாரீர்
மரத்தில் ஏறித்தாவிடும்
மண்ணில் குதித்து ஓடிடும்
கொம்பில் ஏறித் துள்ளிடும்
குதித்து குதித்து தாவிடும்
வித்தை பல நீ செய்தால்
வேடிக்கை பல சேர்ந்து காட்டிடும்
கடலை, பழங்கள் நீ கொடுத்தால்
பறித்து ருசித்து தின்றிடும்
வாலிருக்கும் குரங்கிது
காவடியும் ஆடிடும்
பட்சமாக நாம் வளர்த்தால்
பல வகையில் உதவிடும்
குறும்பு சேட்டைகள் பல செய்திடும்
குட்டிக் குரங்கு காண்போம் வாரீர்
மரத்தில் ஏறித்தாவிடும்
மண்ணில் குதித்து ஓடிடும்
கொம்பில் ஏறித் துள்ளிடும்
குதித்து குதித்து தாவிடும்
வித்தை பல நீ செய்தால்
வேடிக்கை பல சேர்ந்து காட்டிடும்
கடலை, பழங்கள் நீ கொடுத்தால்
பறித்து ருசித்து தின்றிடும்
வாலிருக்கும் குரங்கிது
காவடியும் ஆடிடும்
பட்சமாக நாம் வளர்த்தால்
பல வகையில் உதவிடும்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான்
நிலவு
எந்தன் பிஞ்சு மனம் மகிழ்ந்து
நெஞ்சம் நிறைந்து பாடும்
பஞ்சு போன்ற மேகம் மேல்
அஞ்சிடாமல் செல்கிறாய்
வாட்டம்கொண்டு தினமும்
வாடிச் செல்லும் நிலவே
வானில் தெரியும் உன்
வட்டத் தோசை முகம் அழகே
மாலை தோறும் தோன்றி
மண்ணைக் குளிர்மையாக்கி
விண்ணில் தவழும் நிலவே
நீ என்னைப்போல அழகே
மலர்கள் மலர்ந்து மணம் வீச
சிறுவர் நாங்கள் பாடி மகிழ
பெரியோர் கூடி சேர்ந்து பேச
வண்ண நிலவே தினம் வருவாய்
எந்தன் பிஞ்சு மனம் மகிழ்ந்து
நெஞ்சம் நிறைந்து பாடும்
பஞ்சு போன்ற மேகம் மேல்
அஞ்சிடாமல் செல்கிறாய்
வாட்டம்கொண்டு தினமும்
வாடிச் செல்லும் நிலவே
வானில் தெரியும் உன்
வட்டத் தோசை முகம் அழகே
மாலை தோறும் தோன்றி
மண்ணைக் குளிர்மையாக்கி
விண்ணில் தவழும் நிலவே
நீ என்னைப்போல அழகே
மலர்கள் மலர்ந்து மணம் வீச
சிறுவர் நாங்கள் பாடி மகிழ
பெரியோர் கூடி சேர்ந்து பேச
வண்ண நிலவே தினம் வருவாய்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான்
நல்லபதிவு தொடருங்கள்
மகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்
மகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்
Re: சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான்
எந்தன் பிஞ்சு மனம் மகிழ்ந்து
நெஞ்சம் நிறைந்து பாடும்
பஞ்சு போன்ற மேகம் மேல்
அஞ்சிடாமல் செல்கிறாய்
வாட்டம்கொண்டு தினமும்
வாடிச் செல்லும் நிலவே
வானில் தெரியும் உன்
வட்டத் தோசை முகம் அழகே
மாலை தோறும் தோன்றி
மண்ணைக் குளிர்மையாக்கி
விண்ணில் தவழும் நிலவே
நீ என்னைப்போல அழகே
மலர்கள் மலர்ந்து மணம் வீச
சிறுவர் நாங்கள் பாடி மகிழ
பெரியோர் கூடி சேர்ந்து பேச
வண்ண நிலவே தினம் வருவாய்
நெஞ்சம் நிறைந்து பாடும்
பஞ்சு போன்ற மேகம் மேல்
அஞ்சிடாமல் செல்கிறாய்
வாட்டம்கொண்டு தினமும்
வாடிச் செல்லும் நிலவே
வானில் தெரியும் உன்
வட்டத் தோசை முகம் அழகே
மாலை தோறும் தோன்றி
மண்ணைக் குளிர்மையாக்கி
விண்ணில் தவழும் நிலவே
நீ என்னைப்போல அழகே
மலர்கள் மலர்ந்து மணம் வீச
சிறுவர் நாங்கள் பாடி மகிழ
பெரியோர் கூடி சேர்ந்து பேச
வண்ண நிலவே தினம் வருவாய்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான்
பாட்டி
பாட்டி எங்கள் பாட்டி
பல கதைகள் சொல்லும் பாட்டி
பல் இல்லாத போதிலும்
பாங்காய் பேசும் பாட்டி
பாலர் நாங்கள் மகிழ
பண்பில் சிறந்து வாழ
பளளிப்பாடம் தினமும்
சொல்லித்தரும் பாட்டி
பாட்டி நல்ல பாட்டி
பாசமான பாட்டி.
பாலர் எம்மை அணைத்து
பலகாரம் தின்னத்தரும் பாட்டி
வீட்டில் எம்மை கூட்டி
விடுகதை பல சொல்லி
பாடல் மூலம் தாலாட்டி
தூங்கச் செய்யும் பாட்டி
பாட்டி எங்கள் பாட்டி
பல கதைகள் சொல்லும் பாட்டி
பல் இல்லாத போதிலும்
பாங்காய் பேசும் பாட்டி
பாலர் நாங்கள் மகிழ
பண்பில் சிறந்து வாழ
பளளிப்பாடம் தினமும்
சொல்லித்தரும் பாட்டி
பாட்டி நல்ல பாட்டி
பாசமான பாட்டி.
பாலர் எம்மை அணைத்து
பலகாரம் தின்னத்தரும் பாட்டி
வீட்டில் எம்மை கூட்டி
விடுகதை பல சொல்லி
பாடல் மூலம் தாலாட்டி
தூங்கச் செய்யும் பாட்டி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான்
காகம் ஒன்று மரத்திலே
கூடு கட்டி வாழ்ந்தது.
தன் இனத்தை பெருக்கவே
தினம் முட்டை இட்டுச்சேர்த்தது!
தினம் சேர்க்கும் முட்டையை
பாம்பு ஒன்றும் கண்டது!
காகம் பறந்து சென்றதும்
பாங்காய் முட்டை குடித்தது!
பொறுத்து பார்த்தார் காக்கையார்
பொறுமை காற்றில் பறந்தது
மன்னன் மனைவி மணிமாலையை
கௌவிக் கூட்டில் போட்டது!
மணிமாலை தேடி வீரர்கள்
மரத்தை தறித்து போடவே
மரத்தில் இருந்த பாம்பாரோ
பொங்கி எழுந்து சீறினார்.
சீறி எழுந்த பாம்பிடம்
சின்மும் கொண்ட வீரர்கள்
சிறுதுண்டாக வெட்டினர்
அந்தோ பாம்பு இறந்தது!
தீங்கு நினைத்த அரவத்தை
தன் புத்தியாலே வென்றது!
சித்தி கொள்ள நாமுமிந்த
சிந்தனையை தொடருவோம்!
கூடு கட்டி வாழ்ந்தது.
தன் இனத்தை பெருக்கவே
தினம் முட்டை இட்டுச்சேர்த்தது!
தினம் சேர்க்கும் முட்டையை
பாம்பு ஒன்றும் கண்டது!
காகம் பறந்து சென்றதும்
பாங்காய் முட்டை குடித்தது!
பொறுத்து பார்த்தார் காக்கையார்
பொறுமை காற்றில் பறந்தது
மன்னன் மனைவி மணிமாலையை
கௌவிக் கூட்டில் போட்டது!
மணிமாலை தேடி வீரர்கள்
மரத்தை தறித்து போடவே
மரத்தில் இருந்த பாம்பாரோ
பொங்கி எழுந்து சீறினார்.
சீறி எழுந்த பாம்பிடம்
சின்மும் கொண்ட வீரர்கள்
சிறுதுண்டாக வெட்டினர்
அந்தோ பாம்பு இறந்தது!
தீங்கு நினைத்த அரவத்தை
தன் புத்தியாலே வென்றது!
சித்தி கொள்ள நாமுமிந்த
சிந்தனையை தொடருவோம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான்
அனைத்தும் அருமை...!
-
[img][/img]
-
[img][/img]
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24060
மதிப்பீடுகள் : 1186
Re: சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான்
இது சுவிஸ் காக்காதானே அதான் ஏமாறலNisha wrote:சிறுவர்களுக்கான பாடல்கள் என் கற்பனையில்
உங்களுக்கெல்லாம் காக்கா நரிக்கதையில் நரியிடம் காகம் ஏமாந்த கதை தானே தெரியும்..ஆனால் எனக்கு தெரிந்த காகமோ ரெம்ப புத்திசாலி காகம் என்பதால் நரியார் தாம் ஏமாந்தாராம்.
எப்படி என ஒரு பாடல்..நரியும் காகமும்
வள்ளியம்மைப்பாட்டி
வடை சுட்டு விற்பாள்
பாட்டி சுட்ட வடையை
தினம் ருசித்துத்தின்னும் காகம்!
பாட்டி தந்த வடையொன்றை
தின்னச்சென்ற காகத்தை
குள்ள நரியும் கண்டது
தந்திரமொன்று செய்தது!
காக்கை அக்கா நீ பாடு
காது குளிர நான் கேட்பேன்
இனிமையான உன் குரலோசை
கேட்டு ரெம்ப நாளாச்சே...!
என்றே நரியும் சொன்னதனால்
நன்றே நினைத்த காக்கையது
வடையைக்காலில் வைத்துக்கொண்டே
கா, கா வென்றே பாடியது!
ஏய்க்க நினைத்த நரியாரோ
ஏமாறித்தான் போனாராம்
புத்தியான காக்கையது
புகழுக்கெல்லாம் மயங்காதாம் !
குழந்தைப் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்
அன்பு நன்றி இன்னும் எழுதுங்க
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான்
ஓ! அதுதானா விசியம்...இன்னும் எழுதுங்க மீனுமா நீங்களும் கொடுங்க..மீனு wrote:இது சுவிஸ் காக்காதானே அதான் ஏமாறலNisha wrote:சிறுவர்களுக்கான பாடல்கள் என் கற்பனையில்
உங்களுக்கெல்லாம் காக்கா நரிக்கதையில் நரியிடம் காகம் ஏமாந்த கதை தானே தெரியும்..ஆனால் எனக்கு தெரிந்த காகமோ ரெம்ப புத்திசாலி காகம் என்பதால் நரியார் தாம் ஏமாந்தாராம்.
எப்படி என ஒரு பாடல்..நரியும் காகமும்
வள்ளியம்மைப்பாட்டி
வடை சுட்டு விற்பாள்
பாட்டி சுட்ட வடையை
தினம் ருசித்துத்தின்னும் காகம்!
பாட்டி தந்த வடையொன்றை
தின்னச்சென்ற காகத்தை
குள்ள நரியும் கண்டது
தந்திரமொன்று செய்தது!
காக்கை அக்கா நீ பாடு
காது குளிர நான் கேட்பேன்
இனிமையான உன் குரலோசை
கேட்டு ரெம்ப நாளாச்சே...!
என்றே நரியும் சொன்னதனால்
நன்றே நினைத்த காக்கையது
வடையைக்காலில் வைத்துக்கொண்டே
கா, கா வென்றே பாடியது!
ஏய்க்க நினைத்த நரியாரோ
ஏமாறித்தான் போனாராம்
புத்தியான காக்கையது
புகழுக்கெல்லாம் மயங்காதாம் !
குழந்தைப் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்
அன்பு நன்றி இன்னும் எழுதுங்க
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான்
இந்த திரியில் வரும் பாடல்களில் சில நான் என் சொந்தகற்பனையில் எழுதியது,.
இப்ப பதியபோவது நண்பனிடமிருந்து சுட்டது!
ஆறிடமுன் சுடசுட சுட்டதை பகிர வந்தேன்..
இப்ப பதியபோவது நண்பனிடமிருந்து சுட்டது!
ஆறிடமுன் சுடசுட சுட்டதை பகிர வந்தேன்..
அந்தப்பக்கம் கா கா கா
கிளி இந்தப்பக்கம் கீ கீ கீ
குயில் மரத்தில் கூ கூ கூ
கோழி கூரையில் கொக் கொக் கொக்
பசுவும் கன்றும் மா மா மா
பதுங்கும் பூனையும் மியா மியா மியா
மேயும் ஆடும் மே மே மே
காக்கும் நாய் லொல் லொல் லொல்
டம் டம் டும் டும் கச்சேரி
நடக்குது பாரு ஊருக்குள்ள!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான்
Nisha wrote:இந்த திரியில் வரும் பாடல்களில் சில நான் என் சொந்தகற்பனையில் எழுதியது,.
இப்ப பதியபோவது நண்பனிடமிருந்து சுட்டது!
ஆறிடமுன் சுடசுட சுட்டதை பகிர வந்தேன்..
அந்தப்பக்கம் கா கா காகிளி இந்தப்பக்கம் கீ கீ கீகுயில் மரத்தில் கூ கூ கூகோழி கூரையில் கொக் கொக் கொக்பசுவும் கன்றும் மா மா மாபதுங்கும் பூனையும் மியா மியா மியாமேயும் ஆடும் மே மே மேகாக்கும் நாய் லொல் லொல் லொல்டம் டம் டும் டும் கச்சேரிநடக்குது பாரு ஊருக்குள்ள!
க கா கி கீ... பாடல் அருமை
சுட்டதானாலும் சூப்பர்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: சிறுவர்களுக்கான பாடல்கள்-- துள்ளி ஓடும் மான்
அருமை.....தொடருங்கள்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» சிறுவர்களுக்கான ஆங்கிலப் பாடல்கள் (வீடியோ)
» மான் குட்டியே புள்ளி இல்லாத மான் குட்டியே...
» சிறுவர்களுக்கான பஞ்சதந்திரக்கதைகள் அசைபடங்களில்..(Video).
» சிறுவர்களுக்கான ஒரு தளம்
» சிறுவர்களுக்கான இராமாயணம்
» மான் குட்டியே புள்ளி இல்லாத மான் குட்டியே...
» சிறுவர்களுக்கான பஞ்சதந்திரக்கதைகள் அசைபடங்களில்..(Video).
» சிறுவர்களுக்கான ஒரு தளம்
» சிறுவர்களுக்கான இராமாயணம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|