சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு Khan11

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு

+3
மீனு
ராகவா
rammalar
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு Empty தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு

Post by rammalar Sun 16 Mar 2014 - 9:23

முக்கி முக்கி இடிச்சவளுக்கு மூணு கொலுக்கட்டை;

எட்டி எட்டி பார்த்தவளுக்கு ஏழு கொலுகட்டை
-
இதன் பொருள் என்ன?
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு

Post by ராகவா Sun 16 Mar 2014 - 9:25

எனக்கு பசியாக இருக்கு..
விடை அப்பரம் சொல்கிறேன்...
முக்கி -வேலை..
எட்டி-சோம்பேறி
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு

Post by மீனு Sun 16 Mar 2014 - 9:27

ஐ எனக்கு தெரியாதே
 ((( ((( 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு

Post by ராகவா Sun 16 Mar 2014 - 9:29

மீனு wrote:ஐ எனக்கு தெரியாதே
 ((( ((( 
இதுதான் விடையா..ராம் அவர்கள் இதை கேட்கல..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு

Post by மீனு Sun 16 Mar 2014 - 9:31

அச்சலா wrote:
மீனு wrote:ஐ எனக்கு தெரியாதே
 ((( ((( 
இதுதான் விடையா..ராம் அவர்கள் இதை கேட்கல..
தெரியாம வந்துட்டேன்
 *# 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு

Post by ராகவா Sun 16 Mar 2014 - 9:33

மீனு wrote:
அச்சலா wrote:
மீனு wrote:ஐ எனக்கு தெரியாதே
 ((( ((( 
இதுதான் விடையா..ராம் அவர்கள் இதை கேட்கல..
தெரியாம வந்துட்டேன்
 *# 
தெரிந்துதானே வந்திங்க..சும்மா சொல்ல கூடாது..
விடைதெரியல அதான் ஓட்டம்..இப்படி ஓடினா..எப்படி உடல் குண்டாகும்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு

Post by rammalar Sun 16 Mar 2014 - 9:37

சரியான விளக்கம்:
-
கஷ்டப்பட்டு இடித்தவளுக்கு மூன்று
கொலுக்கட்டைதான் கிடைத்தது.
ஆனால் அவளை Monitor செய்தவளுக்கு
ஏழு கொலுக்கட்டை கிடைத்தது.
-
அடுத்து வரும் கேள்விகளுக்கு விடை சொல்ல
தயாரா இருங்க..!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு

Post by rammalar Sun 16 Mar 2014 - 9:40

நம்புன மனுசன் வாரான் சொம்புல தண்ணி கொடு
-
பெத்த புள்ள மறந்தாலும் வெச்ச பிள்ள மறக்காது
-

வித்தாரகள்ளி வெறவுக்கு போனா கத்தாழை கொத்தோட
முள்ளு ஏறுச்சாமா
-
இந்த சொலவடை (பழமொழி) களுக்கு விளக்கம்
சொல்லுங்கள்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு

Post by ராகவா Sun 16 Mar 2014 - 9:42

அண்ணா..நாங்க ஒழுங்க படிக்க படிக்கும்போது மறுபடியும் இப்படியா..
வேணாம் அண்ணா...நாங்கள் கொஞ்சம் பிசி..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு

Post by Nisha Sun 16 Mar 2014 - 16:20

rammalar wrote:நம்புன மனுசன் வாரான் சொம்புல தண்ணி கொடு
-
பெத்த புள்ள மறந்தாலும் வெச்ச பிள்ள மறக்காது
-

வித்தாரகள்ளி வெறவுக்கு போனா கத்தாழை கொத்தோட
முள்ளு ஏறுச்சாமா
-
இந்த சொலவடை (பழமொழி) களுக்கு விளக்கம்
சொல்லுங்கள்
1. நம்புன மனிதன் எனில்  நல்லவனென நாம் நம்பியவன்  வருகிறான். அவனை உபசரிக்க  சொல்வதை குறித்து  இருக்குமோ!

2. இளிநீர். தென்னம்பிள்ளை யை வைத்தால் கடைசி  காலத்தில்  பெத்த பிள்ளை மறந்தாலும்  தென்னம்பிள்ளை தவித்த வாய்க்கு தண்ணீர் தரும் என்பார்கள்.
 
3. வித்தாரக்கள்ளி என்பது அதிகமாய நடிப்பவர்களை பார்த்து  சொல்வது.  விறகு  எடுக்க போய் வரும் போது  காறறாளை முள் கொத்து கொத்தாக  குத்தி விட்டதாக சொல்லி  காற்றாளையில் கொத்தாய் முள்ளே  இருக்காது என்பதையே எல்லோரும் மறந்து  விடுவதுபோல் நடிப்பாளாம்.

தாம் சொல்லும் முயலுக்கு மூன்றே கால் என்பதை நிருபிக்க  சிலர் போடும் வேடம் கூட  பலரை நம்ப செய்யும் விதமாய் பசப்பாய் இருப்பதை கிராமிய வழக்கில் இப்படி சொல்வார்கள்
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு

Post by ராகவா Sun 16 Mar 2014 - 19:43

Nisha wrote:
rammalar wrote:நம்புன மனுசன் வாரான் சொம்புல தண்ணி கொடு
-
பெத்த புள்ள மறந்தாலும் வெச்ச பிள்ள மறக்காது
-

வித்தாரகள்ளி வெறவுக்கு போனா கத்தாழை கொத்தோட
முள்ளு ஏறுச்சாமா
-
இந்த சொலவடை (பழமொழி) களுக்கு விளக்கம்
சொல்லுங்கள்
1. நம்புன மனிதன் எனில்  நல்லவனென நாம் நம்பியவன்  வருகிறான். அவனை உபசரிக்க  சொல்வதை குறித்து  இருக்குமோ!

2. இளிநீர். தென்னம்பிள்ளை யை வைத்தால் கடைசி  காலத்தில்  பெத்த பிள்ளை மறந்தாலும்  தென்னம்பிள்ளை தவித்த வாய்க்கு தண்ணீர் தரும் என்பார்கள்.
 
3. வித்தாரக்கள்ளி என்பது அதிகமாய நடிப்பவர்களை பார்த்து  சொல்வது.  விறகு  எடுக்க போய் வரும் போது  காறறாளை முள் கொத்து கொத்தாக  குத்தி விட்டதாக சொல்லி  காற்றாளையில் கொத்தாய் முள்ளே  இருக்காது என்பதையே எல்லோரும் மறந்து  விடுவதுபோல் நடிப்பாளாம்.

தாம் சொல்லும் முயலுக்கு மூன்றே கால் என்பதை நிருபிக்க  சிலர் போடும் வேடம் கூட  பலரை நம்ப செய்யும் விதமாய் பசப்பாய் இருப்பதை கிராமிய வழக்கில் இப்படி சொல்வார்கள்
நிஷா அக்கா...நீங்க எல்லாதையும் கைவிரல் நுனியில் வைத்து உள்ளீர்கள்..
நாங்கள் கொஞ்சம் கிராமத்து வாசம் உண்டு...இருந்தாலும் வளந்தது எல்லாம் நகரம்..
அதனால் நீங்க கொடுக்கும் தகவல் ரசிக்கமட்டுதான் எங்களால் முடியும்..
கலக்குங்க.... i* i* 
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு

Post by Nisha Sat 6 Dec 2014 - 3:15

Nisha wrote:
rammalar wrote:நம்புன மனுசன் வாரான் சொம்புல தண்ணி கொடு
-
பெத்த புள்ள மறந்தாலும் வெச்ச பிள்ள மறக்காது
-

வித்தாரகள்ளி வெறவுக்கு போனா கத்தாழை கொத்தோட
முள்ளு ஏறுச்சாமா
-
இந்த சொலவடை (பழமொழி) களுக்கு விளக்கம்
சொல்லுங்கள்
1. நம்புன மனிதன் எனில்  நல்லவனென நாம் நம்பியவன்  வருகிறான். அவனை உபசரிக்க  சொல்வதை குறித்து  இருக்குமோ!

2. இளிநீர். தென்னம்பிள்ளை யை வைத்தால் கடைசி  காலத்தில்  பெத்த பிள்ளை மறந்தாலும்  தென்னம்பிள்ளை தவித்த வாய்க்கு தண்ணீர் தரும் என்பார்கள்.
 
3. வித்தாரக்கள்ளி என்பது அதிகமாய நடிப்பவர்களை பார்த்து  சொல்வது.  விறகு  எடுக்க போய் வரும் போது  காறறாளை முள் கொத்து கொத்தாக  குத்தி விட்டதாக சொல்லி  காற்றாளையில் கொத்தாய் முள்ளே  இருக்காது என்பதையே எல்லோரும் மறந்து  விடுவதுபோல் நடிப்பாளாம்.

தாம் சொல்லும் முயலுக்கு மூன்றே கால் என்பதை நிருபிக்க  சிலர் போடும் வேடம் கூட  பலரை நம்ப செய்யும் விதமாய் பசப்பாய் இருப்பதை கிராமிய வழக்கில் இப்படி சொல்வார்கள்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு

Post by நண்பன் Sat 6 Dec 2014 - 15:24

அடடா நல்ல விளையாட்டு பாராட்டுக்கள் அக்கா இன்னும் தொடருங்கள் ஒரு கை பார்த்திடலாம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு

Post by Nisha Sat 6 Dec 2014 - 15:44

என்னத்தை தொடர்வதாம்? நீங்கள் கேள்வி கேட்டால் தானே தொடரலாம்? எல்லா திரியிலயும் நான் தான் கேள்வி கேட்க வேண்டி இருக்கே! அநியாயம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு

Post by சுறா Sat 6 Dec 2014 - 21:42

Nisha wrote:என்னத்தை தொடர்வதாம்? நீங்கள் கேள்வி கேட்டால் தானே தொடரலாம்? எல்லா திரியிலயும் நான் தான் கேள்வி கேட்க வேண்டி இருக்கே! அநியாயம்
நான் கூட கேட்கலாமா? விளையாட்டுப் பிள்ளை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு

Post by Nisha Sat 6 Dec 2014 - 21:49

ஆமாம் கேட்கலாமே.. 

மனம் திறப்போம் அகம் நிறைவோம்ல அடுத்து 5 கேள்வி கேளுங்களேன்பா.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு

Post by சுறா Sat 6 Dec 2014 - 21:50

யாரை கேட்கனும் பொதுவாக கேட்டா போதுமா?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு

Post by Nisha Sat 6 Dec 2014 - 21:51

ஆமாம் பொதுவாக கேட்கணும்.  விரும்பியவங்க பதில் சொல்வாங்க.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு

Post by *சம்ஸ் Sat 6 Dec 2014 - 22:19

என்னிடம் கேட்க வேண்டாம்  அய்யோ நான் இல்லை.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு

Post by Nisha Sun 7 Dec 2014 - 14:48

*சம்ஸ் wrote:என்னிடம் கேட்க வேண்டாம்  அய்யோ நான் இல்லை.

அடுத்த கேள்வியே உங்களிடம் தான் சார்! வர வர உங்க சாக்கு போக்கு ஜாஸ்தியாகி போனது.  ஓழுங்கா கேட்கும் கேள்விக்கு வந்து பதில் சொல்லிருங்க.. இல்லை நடக்குறதே வேற! மண்டையில் அடிவிழும்


சுறா சார் சிக்கிரம் கேள்வியைக்கேளுங்க! கேள்விகளுக்கு முதலில் சம்ஸ் தான் பதில் தருவார்!ஐ ஜாலி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு

Post by நண்பன் Mon 8 Dec 2014 - 8:38

Nisha wrote:
*சம்ஸ் wrote:என்னிடம் கேட்க வேண்டாம்  அய்யோ நான் இல்லை.

அடுத்த கேள்வியே உங்களிடம் தான் சார்! வர வர உங்க சாக்கு போக்கு ஜாஸ்தியாகி போனது.  ஓழுங்கா கேட்கும் கேள்விக்கு வந்து பதில் சொல்லிருங்க.. இல்லை நடக்குறதே வேற! மண்டையில் அடிவிழும்


சுறா சார் சிக்கிரம் கேள்வியைக்கேளுங்க! கேள்விகளுக்கு முதலில் சம்ஸ் தான் பதில் தருவார்!ஐ ஜாலி
ஹா ஹா செத்தான்டா சேகரு
நல்ல வேளை நான் தப்பிச்சேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு

Post by Nisha Mon 8 Dec 2014 - 9:10

நண்பன் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:என்னிடம் கேட்க வேண்டாம்  அய்யோ நான் இல்லை.

அடுத்த கேள்வியே உங்களிடம் தான் சார்! வர வர உங்க சாக்கு போக்கு ஜாஸ்தியாகி போனது.  ஓழுங்கா கேட்கும் கேள்விக்கு வந்து பதில் சொல்லிருங்க.. இல்லை நடக்குறதே வேற! மண்டையில் அடிவிழும்


சுறா சார் சிக்கிரம் கேள்வியைக்கேளுங்க! கேள்விகளுக்கு முதலில் சம்ஸ் தான் பதில் தருவார்!ஐ ஜாலி
ஹா ஹா செத்தான்டா சேகரு
நல்ல வேளை நான் தப்பிச்சேன்

நீங்கள் எப்படி தப்பிச்சிருவிங்க சார்? நீங்களும் தான் பதில் சொல்லணும்! சுறா 5 கேள்வி கேட்டிருக்கார்! ஒழுங்கா பதில் சொல்லிட்டுத்தான் ஊருக்கு போக பெட்டியே கட்ட ஆரம்பிக்கணும். சொல்லியாச்சு. அப்புறம்சாக்குப்போக்கு சொல்லக்கூடாது.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு

Post by நண்பன் Mon 8 Dec 2014 - 9:17

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:என்னிடம் கேட்க வேண்டாம்  அய்யோ நான் இல்லை.

அடுத்த கேள்வியே உங்களிடம் தான் சார்! வர வர உங்க சாக்கு போக்கு ஜாஸ்தியாகி போனது.  ஓழுங்கா கேட்கும் கேள்விக்கு வந்து பதில் சொல்லிருங்க.. இல்லை நடக்குறதே வேற! மண்டையில் அடிவிழும்


சுறா சார் சிக்கிரம் கேள்வியைக்கேளுங்க! கேள்விகளுக்கு முதலில் சம்ஸ் தான் பதில் தருவார்!ஐ ஜாலி
ஹா ஹா செத்தான்டா சேகரு
நல்ல வேளை நான் தப்பிச்சேன்

நீங்கள் எப்படி தப்பிச்சிருவிங்க சார்? நீங்களும் தான் பதில் சொல்லணும்! சுறா 5 கேள்வி கேட்டிருக்கார்! ஒழுங்கா பதில் சொல்லிட்டுத்தான் ஊருக்கு போக பெட்டியே கட்ட ஆரம்பிக்கணும். சொல்லியாச்சு. அப்புறம்சாக்குப்போக்கு சொல்லக்கூடாது.

நான் எந்தக் கேள்வியும் பார்க்க வில்லை படிக்கவும் இல்லை வரும் வெள்ளி வரை நான் சேனைக்கு லீவு இனி நாட்டுக்கு போய் இல்லாத மூளையை தேடி யோசிச்சி பதில் எழுதுறேன் சரியொ


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு

Post by Nisha Mon 8 Dec 2014 - 9:19

நோ, நோ.. செல்லாது செல்லாது. இந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது! அவ்வ்வ்வூ 

ஊருக்கு போகும் வரை கடையில் ரெம்ப வேலையா தும்பி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு

Post by நண்பன் Mon 8 Dec 2014 - 9:24

Nisha wrote:நோ, நோ.. செல்லாது செல்லாது. இந்த மனு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது! அவ்வ்வ்வூ 

ஊருக்கு போகும் வரை கடையில் ரெம்ப வேலையா தும்பி!

தலமை அதிகாரி ஊருக்கு போவதாக இருந்தால் இரண்டு மாதங்களுக்கு தேவையான சாமான் ஆடர் செய்யனும் இன்னுமின்னும் இதர காரியங்கள் உள்ளது இஸ்டோக் செக்கிங்க் என பல வேலைகள் உள்ளது இருந்தாலும் சேனையில் பதிவிடுவதும் ஒரு வேலையாக செய்கிறேன் புரிந்தால் சரி
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு Empty Re: தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum