Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
தத்துவம்..!
5 posters
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
தத்துவம்..!
-
குற்றம் வருவதற்கு முன்னரே, அது வராமல் காத்துக்
கொள்ளாதவரது வாழ்க்கை நெருப்பு பட்ட வைக்கோல்
போர் போல அழிந்து விடும்.
-
- திருவள்ளுவர்
-
-------------------------------------------------
-
வாழ்க்கையில் ஒவ்வொரு சிக்கலும் எதிர்ப்படும்போது
ஒதுங்கிச் செல்வதும் உண்டு; ஒதுக்கிச் செல்வதும்
உண்டு. ஒதுங்கிச் செல்வது அச்சம் நிறைந்த வாழ்க்கை.
ஒதுக்கிச் செல்வதோ அக்கறையற்ற வாழ்க்கை.
-
- மு.வ.
-
------------------------------------------------
-
உலகம் வாழத் தெரியாதவர்களுக்காக நீலிக் கண்ணீர்
வடிக்கும். வாழத்துடிப்பவர்களுக்குக் குறுக்கே நிற்கும்.
-
- அகிலன்
-
---------------------------------------------------
-
வாழ்வில் இருளான சமயம் ஏற்பட்டால் ஒளியான
சமயங்களை ஞாபகப்படுத்திக் கொள்.
-
- ரீக்டெர்.
-
-----------------------------------------------
குற்றம் வருவதற்கு முன்னரே, அது வராமல் காத்துக்
கொள்ளாதவரது வாழ்க்கை நெருப்பு பட்ட வைக்கோல்
போர் போல அழிந்து விடும்.
-
- திருவள்ளுவர்
-
-------------------------------------------------
-
வாழ்க்கையில் ஒவ்வொரு சிக்கலும் எதிர்ப்படும்போது
ஒதுங்கிச் செல்வதும் உண்டு; ஒதுக்கிச் செல்வதும்
உண்டு. ஒதுங்கிச் செல்வது அச்சம் நிறைந்த வாழ்க்கை.
ஒதுக்கிச் செல்வதோ அக்கறையற்ற வாழ்க்கை.
-
- மு.வ.
-
------------------------------------------------
-
உலகம் வாழத் தெரியாதவர்களுக்காக நீலிக் கண்ணீர்
வடிக்கும். வாழத்துடிப்பவர்களுக்குக் குறுக்கே நிற்கும்.
-
- அகிலன்
-
---------------------------------------------------
-
வாழ்வில் இருளான சமயம் ஏற்பட்டால் ஒளியான
சமயங்களை ஞாபகப்படுத்திக் கொள்.
-
- ரீக்டெர்.
-
-----------------------------------------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
அன்புள்ளம் கொண்டவர்களை வெல்ல முடியாது..!
-
அன்பு கொண்டவர்கள் வரமுடியாத ஆழம்
என ஏதும் எவரிடமும் இருப்பதில்லை
-
--------------
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24036
மதிப்பீடுகள் : 1186
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தத்துவம்..!
rammalar wrote:
ஹா ஹா சூப்பர்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: தத்துவம்..!
நல்ல தத்துவங்கள்.
பகிர்வுக்காக நன்றி!
பகிர்வுக்காக நன்றி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
சேனைத்தமிழ் உலா :: கல்விதுறை :: வரலாறு :: பொன்மொழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|