Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
ரசித்த ஒரு பக்க கதைகள்
4 posters
Page 1 of 1
ரசித்த ஒரு பக்க கதைகள்
ரசித்த ஒரு பக்க கதைகள்
**************************************
அனுபவம் – ஒரு பக்க கதை
---------------------------------------
என்னம்மா…டவுனில் போனமாதம் புதுசா ஒரு
ஜவுளிக்கடை திறந்திருக்காங்க…அதை விட்டுட்டு
பழைய கடைகளில்தான் அண்ணன் கல்யாணத்திற்கு
துணி வாங்கணும்னு சொல்றே, ஏதாவது
சென்டிமென்டா..? – மேனகா தன் தாய் கனகாவிடம்
கேட்டாள்.
-
”அந்தப் பழைய கடையில் இரண்டு துணிகள் எடுப்போம்
அதே மாதிரி துணிகளின் விலையை புதுக்கடையில்
விசாரிப்போம், அப்ப காரணம் புரிஞ்சிக்குவே” என்றாள்
கனகா.
-
துணிகளின் விலையை ஒப்பிட்டுப் பார்த்தபொழுது
புதுக்கடையில் விலை சற்று ஏற்றமாக இருந்தது.
-
விலை இப்படித்தான் இருக்கும்னு உனக்கு எப்படிம்மா
தெரியும்? மேனகா ஆச்சரியமாக கேட்டாள்.
-
வட்டிக்கு கடன் வாங்கி, பிரபலங்களை அழைத்து புதுசா
கடை திறக்கறவங்க, அந்த செலவையெல்லாம்
வாடிக்கையாளர்களிடமிருந்து குறுகிய காலத்தில்
எப்படி வசுலிக்கலாம்னுதான் முயற்சிபண்ணுவாங்க.
பழைய கடைக்காரங்க, பெரும்பாலும் கடனிலிருந்து
மீண்டு வந்திருப்பாங்க, அதனால அம்மாதிரி செலவுகள்
அவர்களுக்கு தற்பொழுது இருக்காது. அதனால்தான்
புதுக்கடையில் இந்த ஏற்றவிலை.
-
படிக்காத தன் தாயின் அனுபவ அறிவைக்கண்டு வியந்து
போனாள் மேனகா.
-
————————————————
>எஸ்.எஸ்.ராமன் (குமுதம்)
**************************************
அனுபவம் – ஒரு பக்க கதை
---------------------------------------
என்னம்மா…டவுனில் போனமாதம் புதுசா ஒரு
ஜவுளிக்கடை திறந்திருக்காங்க…அதை விட்டுட்டு
பழைய கடைகளில்தான் அண்ணன் கல்யாணத்திற்கு
துணி வாங்கணும்னு சொல்றே, ஏதாவது
சென்டிமென்டா..? – மேனகா தன் தாய் கனகாவிடம்
கேட்டாள்.
-
”அந்தப் பழைய கடையில் இரண்டு துணிகள் எடுப்போம்
அதே மாதிரி துணிகளின் விலையை புதுக்கடையில்
விசாரிப்போம், அப்ப காரணம் புரிஞ்சிக்குவே” என்றாள்
கனகா.
-
துணிகளின் விலையை ஒப்பிட்டுப் பார்த்தபொழுது
புதுக்கடையில் விலை சற்று ஏற்றமாக இருந்தது.
-
விலை இப்படித்தான் இருக்கும்னு உனக்கு எப்படிம்மா
தெரியும்? மேனகா ஆச்சரியமாக கேட்டாள்.
-
வட்டிக்கு கடன் வாங்கி, பிரபலங்களை அழைத்து புதுசா
கடை திறக்கறவங்க, அந்த செலவையெல்லாம்
வாடிக்கையாளர்களிடமிருந்து குறுகிய காலத்தில்
எப்படி வசுலிக்கலாம்னுதான் முயற்சிபண்ணுவாங்க.
பழைய கடைக்காரங்க, பெரும்பாலும் கடனிலிருந்து
மீண்டு வந்திருப்பாங்க, அதனால அம்மாதிரி செலவுகள்
அவர்களுக்கு தற்பொழுது இருக்காது. அதனால்தான்
புதுக்கடையில் இந்த ஏற்றவிலை.
-
படிக்காத தன் தாயின் அனுபவ அறிவைக்கண்டு வியந்து
போனாள் மேனகா.
-
————————————————
>எஸ்.எஸ்.ராமன் (குமுதம்)
Re: ரசித்த ஒரு பக்க கதைகள்
நல்ல படிப்பினை தரும் கதை .
நன்றி இனியவன்!
நேரமிருப்பின் கவிதை, கட்டுரை அல்லாது வேறு திரிகளிலும் உங்கள் பங்களிப்பை தாருங்கள்!
நன்றி இனியவன்!
நேரமிருப்பின் கவிதை, கட்டுரை அல்லாது வேறு திரிகளிலும் உங்கள் பங்களிப்பை தாருங்கள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ரசித்த ஒரு பக்க கதைகள்
இந்த கதையை முதலில் பகிர்ந்தவருக்கு
(பதிவிட்ட தளம்) நன்றி சொல்லி இருக்கலாம்..!!
-
)* )*
(பதிவிட்ட தளம்) நன்றி சொல்லி இருக்கலாம்..!!
-
)* )*
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24014
மதிப்பீடுகள் : 1186
Re: ரசித்த ஒரு பக்க கதைகள்
கதை அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ரசித்த ஒரு பக்க கதைகள்
http://rammalar.wordpress.com
இவர்தான் அவர் ஆனால் சில தளங்கள்
தளங்க்கலின்பெயரை போட வெண்டாம் என்கிறார்கள் ..அதுதான் எழுதியவரை போட்டேன்
நன்றி பெருமைக்கு உரியவர் நீங்கள் தான்
இவர்தான் அவர் ஆனால் சில தளங்கள்
தளங்க்கலின்பெயரை போட வெண்டாம் என்கிறார்கள் ..அதுதான் எழுதியவரை போட்டேன்
நன்றி பெருமைக்கு உரியவர் நீங்கள் தான்
Re: ரசித்த ஒரு பக்க கதைகள்
கே.இனியவன் wrote:http://rammalar.wordpress.com
இவர்தான் அவர் ஆனால் சில தளங்கள்
தளங்க்கலின்பெயரை போட வெண்டாம் என்கிறார்கள் ..அதுதான் எழுதியவரை போட்டேன்
நன்றி பெருமைக்கு உரியவர் நீங்கள் தான்
எல்லாம் சரிதான் ஒரு விஷயம் மறந்துட்டிங்களே ராம்மலர் அண்ணா அவரோட தளத்திலிருந்து இங்கே கதையை பதிவு செய்யாமல் இருப்பாரா ?யோசிங்க *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ரசித்த ஒரு பக்க கதைகள்
கே.இனியவன் wrote:அதால தான் நான் ஒன்றை பதிவு செய்த வுடன் நிறுத்தி விட்டேன்
நன்றி நன்றி
)(
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|