Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?
+3
*சம்ஸ்
Nisha
பர்ஹாத் பாறூக்
7 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?
இந்தக்கவிதை சேனை உறவு ஒன்றினால் எழுதப்பட்டு பெண் ஒருவரை ஆசிரியாக கொண்டு வெளிவந்த இதழில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்தது .. யார் அந்த உறவு ???
Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?
நான் இன்னும் சேனை உறவுகளின் கவிதை திரி படிக்கவில்லையேப்பா! இங்கிருந்த பெண் உறவுகள் யாஎன்பதும் எனககு தெரியாதே!
மீனுவின் எழுத்தில் நகைச்சுவைதான் இருக்கும். இப்படிஆலோசனையெல்லாம் இருக்குமா..?
பானுவில் கவிதை என படித்ததே இல்லை. பானு கவிதை எழுதி இருக்கின்றீர்களாம்மா!
ஹம்னா கவிதை எழுதுவார்களா..?
யாதுமாதவள் அவர்களுடையதாய் இருக்கலாமோ என்பதும் ஊகம் தான்!
இ்ன்றைய நிலையில் இவங்க நான்கு பேரையும் தான் பெண் உறவுகள் என எனக்கு தெரியும்.
மீனுவின் எழுத்தில் நகைச்சுவைதான் இருக்கும். இப்படிஆலோசனையெல்லாம் இருக்குமா..?
பானுவில் கவிதை என படித்ததே இல்லை. பானு கவிதை எழுதி இருக்கின்றீர்களாம்மா!
ஹம்னா கவிதை எழுதுவார்களா..?
யாதுமாதவள் அவர்களுடையதாய் இருக்கலாமோ என்பதும் ஊகம் தான்!
இ்ன்றைய நிலையில் இவங்க நான்கு பேரையும் தான் பெண் உறவுகள் என எனக்கு தெரியும்.
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?
இந்த கவிதைக்கு சொந்த காரர் நேசமுடன் ஹாசிம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?
Nisha wrote:நான் இன்னும் சேனை உறவுகளின் கவிதை திரி படிக்கவில்லையேப்பா! இங்கிருந்த பெண் உறவுகள் யாஎன்பதும் எனககு தெரியாதே!
மீனுவின் எழுத்தில் நகைச்சுவைதான் இருக்கும். இப்படிஆலோசனையெல்லாம் இருக்குமா..?
பானுவில் கவிதை என படித்ததே இல்லை. பானு கவிதை எழுதி இருக்கின்றீர்களாம்மா!
ஹம்னா கவிதை எழுதுவார்களா..?
யாதுமாதவள் அவர்களுடையதாய் இருக்கலாமோ என்பதும் ஊகம் தான்!
இ்ன்றைய நிலையில் இவங்க நான்கு பேரையும் தான் பெண் உறவுகள் என எனக்கு தெரியும்.
தப்பு தப்பு... இது ஆண் கவிஞர் எழுதியது...
அந்த இதழின் ஆசிரியர் தான் பெண்..
Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?
*சம்ஸ் wrote:இந்த கவிதைக்கு சொந்த காரர் நேசமுடன் ஹாசிம்.
!_ !_ !_ !_ !_ சரியாக சொன்னீர்கள்..
யாரை ஆசிரியராக கொண்ட இதழில் வெளிவந்தது என்று தெரியுமா?
Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?
பர்ஹாத் பாறூக் wrote:*சம்ஸ் wrote:இந்த கவிதைக்கு சொந்த காரர் நேசமுடன் ஹாசிம்.
!_ !_ !_ !_ !_ சரியாக சொன்னீர்கள்..
யாரை ஆசிரியராக கொண்ட இதழில் வெளிவந்தது என்று தெரியுமா?
சரியாக தெரியாது இந்த கவிதை நான் சேனையிலும் lankasripoems என்ற தளத்திலும் படித்திருக்கிறேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?
*சம்ஸ் wrote:பர்ஹாத் பாறூக் wrote:*சம்ஸ் wrote:இந்த கவிதைக்கு சொந்த காரர் நேசமுடன் ஹாசிம்.
!_ !_ !_ !_ !_ சரியாக சொன்னீர்கள்..
யாரை ஆசிரியராக கொண்ட இதழில் வெளிவந்தது என்று தெரியுமா?
சரியாக தெரியாது இந்த கவிதை நான் சேனையிலும் lankasripoems என்ற தளத்திலும் படித்திருக்கிறேன்.
வெலிகம ரிம்ஸா முஹம்மத்,எச். எப். ரிஸ்னா ஆகியோரை ஆசிரியாகக் கொண்டு வெளியான பூங்காவனம் இதழில் 2011-03ல் அச்சில் வந்தது..
Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?
பர்ஹாத் பாறூக் wrote:*சம்ஸ் wrote:பர்ஹாத் பாறூக் wrote:*சம்ஸ் wrote:இந்த கவிதைக்கு சொந்த காரர் நேசமுடன் ஹாசிம்.
!_ !_ !_ !_ !_ சரியாக சொன்னீர்கள்..
யாரை ஆசிரியராக கொண்ட இதழில் வெளிவந்தது என்று தெரியுமா?
சரியாக தெரியாது இந்த கவிதை நான் சேனையிலும் lankasripoems என்ற தளத்திலும் படித்திருக்கிறேன்.
வெலிகம ரிம்ஸா முஹம்மத்,எச். எப். ரிஸ்னா ஆகியோரை ஆசிரியாகக் கொண்டு வெளியான பூங்காவனம் இதழில் 2011-03ல் அச்சில் வந்தது..
நன்றி பர்ஹாத் தகவல்களுக்கு !_
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?
கவிதை அருமை...
-
*_ *_
-
-
*_ *_
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24012
மதிப்பீடுகள் : 1186
Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?
Nisha wrote:நான் இன்னும் சேனை உறவுகளின் கவிதை திரி படிக்கவில்லையேப்பா! இங்கிருந்த பெண் உறவுகள் யாஎன்பதும் எனககு தெரியாதே!
மீனுவின் எழுத்தில் நகைச்சுவைதான் இருக்கும். இப்படிஆலோசனையெல்லாம் இருக்குமா..?
பானுவில் கவிதை என படித்ததே இல்லை. பானு கவிதை எழுதி இருக்கின்றீர்களாம்மா!
ஹம்னா கவிதை எழுதுவார்களா..?
யாதுமாதவள் அவர்களுடையதாய் இருக்கலாமோ என்பதும் ஊகம் தான்!
இ்ன்றைய நிலையில் இவங்க நான்கு பேரையும் தான் பெண் உறவுகள் என எனக்கு தெரியும்.
என்ன நிஷா இப்புடி ஒரு வார்த்தை சொல்லிப்புட்டீக? நான் கவிதை எழுதி இருக்கேனே:(
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?
கவிதை மிக ருமை பகிர்ந்தமைக்கு நன்றி ஃபர்ஹாத்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?
பர்ஹாத் பாறூக் wrote:Nisha wrote:நான் இன்னும் சேனை உறவுகளின் கவிதை திரி படிக்கவில்லையேப்பா! இங்கிருந்த பெண் உறவுகள் யாஎன்பதும் எனககு தெரியாதே!
மீனுவின் எழுத்தில் நகைச்சுவைதான் இருக்கும். இப்படிஆலோசனையெல்லாம் இருக்குமா..?
பானுவில் கவிதை என படித்ததே இல்லை. பானு கவிதை எழுதி இருக்கின்றீர்களாம்மா!
ஹம்னா கவிதை எழுதுவார்களா..?
யாதுமாதவள் அவர்களுடையதாய் இருக்கலாமோ என்பதும் ஊகம் தான்!
இ்ன்றைய நிலையில் இவங்க நான்கு பேரையும் தான் பெண் உறவுகள் என எனக்கு தெரியும்.
தப்பு தப்பு... இது ஆண் கவிஞர் எழுதியது...
அந்த இதழின் ஆசிரியர் தான் பெண்..
ஹா!
காலையிலேயே உங்க கிட்ட மாட்டிகிட்டேனா! _* .
சரிசரி என்சார்பில் சம்ஸ் ஒழுங்கா பதில் சொல்லிட்டார்ல, ஆறுதல் பரிசாய் ஏதாவது அவருக்கு கொடுத்து விடுங்க.. )((
சம்ஸ்! கவிதையெல்லாம் படித்து அதை நினைவில் வைத்து இருக்கிங்க போல! வாழ்த்துகள் சார்!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?
Nisha wrote:
காலையிலேயே உங்க கிட்ட மாட்டிகிட்டேனா! _*.
சரிசரி என்சார்பில் சம்ஸ் ஒழுங்கா பதில் சொல்லிட்டார்ல, ஆறுதல் பரிசாய் ஏதாவது அவருக்கு கொடுத்து விடுங்க.. )((
சம்ஸ்! கவிதையெல்லாம் படித்து அதை நினைவில் வைத்து இருக்கிங்க போல! வாழ்த்துகள் சார்!
ஆறுதல் பரிசென்ன முதல் பரிசே கொடுத்திடலாம்..
சரியான பதில் சொன்ன சம்ஸ் அவர்களை பாராட்டி கீழே பரிசு கொடுத்திருக்கிறேன் கிளிக் பண்ணி பாருங்க
here
here
here
- Click Me:
- சரியான பதில் சொன்ன சம்ஸ் அவர்களின் திறமை மற்றும் மனத்தைரியத்தை பாராட்டி நாங்கள் வழங்கும் பரிசு...
அன்பே வா படத்துல கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி பயன்படுத்திய சோப்பு டப்பா
Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?
பர்ஹாத் பாறூக் wrote:Nisha wrote:
காலையிலேயே உங்க கிட்ட மாட்டிகிட்டேனா! _*.
சரிசரி என்சார்பில் சம்ஸ் ஒழுங்கா பதில் சொல்லிட்டார்ல, ஆறுதல் பரிசாய் ஏதாவது அவருக்கு கொடுத்து விடுங்க.. )((
சம்ஸ்! கவிதையெல்லாம் படித்து அதை நினைவில் வைத்து இருக்கிங்க போல! வாழ்த்துகள் சார்!
ஆறுதல் பரிசென்ன முதல் பரிசே கொடுத்திடலாம்..
சரியான பதில் சொன்ன சம்ஸ் அவர்களை பாராட்டி கீழே பரிசு கொடுத்திருக்கிறேன் கிளிக் பண்ணி பாருங்க
here
here
here
- Click Me:
சரியான பதில் சொன்ன சம்ஸ் அவர்களின் திறமை மற்றும் மனத்தைரியத்தை பாராட்டி நாங்கள் வழங்கும் பரிசு...
அன்பே வா படத்துல கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி பயன்படுத்திய சோப்பு டப்பா
இப்படியேல்லாம் ஏமாத்தக்கூடாது ))&
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?
ஹாஹா!
ஐய்யோ பாவம் சம்ஸ்.. பெட் அனிமல் ரேஞ்சுக்கு போயிட்டாரே.. {_
ஐய்யோ பாவம் சம்ஸ்.. பெட் அனிமல் ரேஞ்சுக்கு போயிட்டாரே.. {_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?
Nisha wrote:ஹாஹா!
ஐய்யோ பாவம் சம்ஸ்.. பெட் அனிமல் ரேஞ்சுக்கு போயிட்டாரே.. {_
கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி அவங்களோட பெட்க்கு பயன்படுத்திய சோப்பு டப்பா..
இப்போ சம்ஸ் அவரோட பெட்டுக்கு பயன்படுத்தட்டும்
Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?
பர்ஹாத் பாறூக் wrote:Nisha wrote:ஹாஹா!
ஐய்யோ பாவம் சம்ஸ்.. பெட் அனிமல் ரேஞ்சுக்கு போயிட்டாரே.. {_
கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி அவங்களோட பெட்க்கு பயன்படுத்திய சோப்பு டப்பா..
இப்போ சம்ஸ் அவரோட பெட்டுக்கு பயன்படுத்தட்டும்
பெட்டுக்குத்தானே!
அப்ப சரி.. நான் அவருக்குத்தானோன்னு நினைச்சிட்டேன்.. எனக்கு சம்ஸையோ உங்களையோ தெரியாதே.. உங்க இருவருக்கும் பயன் தருவதால் என்னை போல் மனிதர்கள் வாழும் இடம் சேனை என நம்பி வந்து காட்டில் மாட்டிகிட்டேனோ என பயந்திட்டேனாக்கும்!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?
பானுஷபானா wrote:*# *#
ஏன் ஓடுறிங்கப்பா!
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?
நீங்க பேசிக்கிட்டு இருக்கீங்க தொல்லை தரவேணாம்னு தான்...Nisha wrote:பானுஷபானா wrote:*# *#
ஏன் ஓடுறிங்கப்பா!
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?
Nisha wrote:பர்ஹாத் பாறூக் wrote:Nisha wrote:ஹாஹா!
ஐய்யோ பாவம் சம்ஸ்.. பெட் அனிமல் ரேஞ்சுக்கு போயிட்டாரே.. {_
கன்னடத்து பைங்கிளி சரோஜாதேவி அவங்களோட பெட்க்கு பயன்படுத்திய சோப்பு டப்பா..
இப்போ சம்ஸ் அவரோட பெட்டுக்கு பயன்படுத்தட்டும்
பெட்டுக்குத்தானே!
அப்ப சரி.. நான் அவருக்குத்தானோன்னு நினைச்சிட்டேன்.. எனக்கு சம்ஸையோ உங்களையோ தெரியாதே.. உங்க இருவருக்கும் பயன் தருவதால் என்னை போல் மனிதர்கள் வாழும் இடம் சேனை என நம்பி வந்து காட்டில் மாட்டிகிட்டேனோ என பயந்திட்டேனாக்கும்!
நெனப்புத்தான் பொளப்ப கெடுக்குமாம்னு யாரோ சொன்னாங்க..
இப்போ சரியாப் புரிஞ்சிகிட்டிங்கல்ல... அது போதும்... *_ *_ *_
Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?
பானுஷபானா wrote:நீங்க பேசிக்கிட்டு இருக்கீங்க தொல்லை தரவேணாம்னு தான்...Nisha wrote:பானுஷபானா wrote:*# *#
ஏன் ஓடுறிங்கப்பா!
ஆமாமாம்!
ஐ. நா வில மந்திரி சபை கூட்டுவதை பத்தி பேசிட்டோம்.. நீங்க ஓடியே போயிருங்க.. _*
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?
இங்கே என்னா நடக்குது என்னவெச்சு காமெடி கிமெடி பண்ணலயே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?
ஐ.நா சபையா அப்படியென்றா என்ன ^(Nisha wrote:பானுஷபானா wrote:நீங்க பேசிக்கிட்டு இருக்கீங்க தொல்லை தரவேணாம்னு தான்...Nisha wrote:பானுஷபானா wrote:*# *#
ஏன் ஓடுறிங்கப்பா!
ஆமாமாம்!
ஐ. நா வில மந்திரி சபை கூட்டுவதை பத்தி பேசிட்டோம்.. நீங்க ஓடியே போயிருங்க.. _*
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இந்தக் கவிதைக்கு சொந்தமான சேனை உறவு யார் ?
*சம்ஸ் wrote:இங்கே என்னா நடக்குது என்னவெச்சு காமெடி கிமெடி பண்ணலயே
நோ நோ பிரதர் #*
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» இந்தக் கவிதைக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?
» யாருக்கு யார் உறவு (பீஷ்மர் சொன்ன கதை)
» சேனை உறவுகளுக்கு சிறப்புப்போட்டி ஒன்று யார் தயார்..?
» இவர் யார்? சேனை தமிழ் உலாவில் உள்ளார்!
» இலங்கைக்கு சொந்தமான விமானங்கள் !
» யாருக்கு யார் உறவு (பீஷ்மர் சொன்ன கதை)
» சேனை உறவுகளுக்கு சிறப்புப்போட்டி ஒன்று யார் தயார்..?
» இவர் யார்? சேனை தமிழ் உலாவில் உள்ளார்!
» இலங்கைக்கு சொந்தமான விமானங்கள் !
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|