Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
ஏண்டா இப்படி மட்டமா மார்க் எடுத்திருக்கே..?!
2 posters
Page 1 of 1
ஏண்டா இப்படி மட்டமா மார்க் எடுத்திருக்கே..?!
"நம்ம பெண்ணோட பிறந்த நாளாச்சே... இருக்கிற
நகையெல்லாம் போட்டுவிடு.''
-
"போசாம இருங்க... எப்ப நகை சிக்கும்... ஓடிப்
போகலாமின்னு
எதிர்பார்த்துக்கிட்டு இருக்கா...!''
-
--அ.சா.குருசாமி, திருநெல்வேலி.
-
-----------------------------------------------------
-
ஏண்டா இப்படி மட்டமா மார்க் எடுத்திருக்க
நான் கையெழுத்தெல்லாம் போட்டு தர முடியாது.
அடி பிச்சுடுவேன்.
-
நல்லா பாருங்க உங்க பழைய மார்க் ஷீட்டுதான்
இது. பாட்டி கொடுத்தாங்க.
-
என்.உமா மகேஸ்வரி, சென்னை.
-
--------------------------------------------
-
மைக்ரோ கதை
இரவு நேரம். ஒருவன் மலைப் பாதையின் ஓரத்தில்
நடந்து போய்க் கொண்டு இருந்தான். திடீர் என
கால் சறுக்கிக் கீழே விழுந்தான். ஒரு மரக்
கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்கினான்.
-
""கடவுளே என்னைக் காப்பாற்று''
-
கடவுள் சொன்னார்: ""மரத்தின் கிளையிலிருந்து
உன் கைகளை விட்டுவிடு''
-
அவனுக்கு கடவுள் மீது நம்பிக்கை வரவில்லை.
இரவு முழுக்க மரக்கிளையில் தொங்கிக்
கொண்டிருந்தான், கடுமையான கை வலியையும்
தாங்கிக் கொண்டு.
-
விடிந்தது.
-
கீழே- பார்த்தான்.
-
தரை ஓர் அடி தூரத்தில் இருந்தது.
-
----------------------------
அ.கற்பூர பூபதி, சின்னமனூர்.
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: ஏண்டா இப்படி மட்டமா மார்க் எடுத்திருக்கே..?!
கதையும் ஜோக்கும் அருமை
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» ஏண்டா பேனை ஆப் பண்ணின?
» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
» ஏண்டா, எறும்பு பவுடர் வாங்கி வரலை..?
» ஏண்டா கண்ணே அழுகின்றாய் - சிறுவர் பாடல்
» ஃபெயில் ஆகப் போறோம்னு தெரிஞ்சும் ஏண்டா பிட் அடிக்குறீங்க?
» ஏண்டா வீட்டுக்காரரை கொலை பண்ணினே?
» ஏண்டா, எறும்பு பவுடர் வாங்கி வரலை..?
» ஏண்டா கண்ணே அழுகின்றாய் - சிறுவர் பாடல்
» ஃபெயில் ஆகப் போறோம்னு தெரிஞ்சும் ஏண்டா பிட் அடிக்குறீங்க?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|