சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» கதம்பம்- மே 24
by rammalar Today at 13:41

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

தழும்பு ! Khan11

தழும்பு !

3 posters

Go down

தழும்பு ! Empty தழும்பு !

Post by முfதாக் Mon 31 Mar 2014 - 22:29

ஒழுகி ஒழுகி 
நடைபோடும் குடம் போல
என் எல்லா இடங்களிலும் 
ஒழுகிக்கிடக்கிறாய்..

வருணனைப் பஞ்சமெடுத்து
வாடிக்கிடக்கும் என் 
வாலிபக் கடாட்சங்கள்..

தவறி விட்ட குழந்தை போல
நானும் தனியே
நின்று அழுகிறேன்..

மூட்டைக்கடியால்
சொறிந்து காயப்பட்ட 
கால் தழும்பினை
கைகளால் தடவுகிறேன்..

என் பருவத்து வானிலே
பச்சையாக ஒளிரும்
நிலவின் நிழலிலே 
நீ நின்றிருக்கிறாய்..

வா எனச் சொல்லாமலும் 
போ எனச் சொல்லாமலும்
எனை உனக்குள் 
வைத்து பூட்டி 
ஊமையாவனவளாக நீ..

திரவ நிலை இன்று
திண்ம நிலையாகும்
திரிசங்கு நிலையிலே
என் கண்கள் காய்ந்து..

வரம் தராமம் செல்லாய்
ஒரு தரம் எனை கொல்லாய்
உன் கத்திக்குத்திலாவது
காயப்பட்டு ரணமாகட்டும் 
என் நெஞ்சம்..

போலிகளுக்குப் இறந்தவளே
வேலி தாண்டி வராவிடினும்
என் வேதனையை 
ஒரு தடவையேனும்
தூண்டிப் போயேண்டி..
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

தழும்பு ! Empty Re: தழும்பு !

Post by Nisha Tue 1 Apr 2014 - 6:52

முfதாக் wrote:ஒழுகி ஒழுகி 
நடைபோடும் குடம் போல
என் எல்லா இடங்களிலும் 
ஒழுகிக்கிடக்கிறாய்..

வருணனைப் பஞ்சமெடுத்து
வாடிக்கிடக்கும் என் 
வாலிபக் கடாட்சங்கள்..

தவறி விட்ட குழந்தை போல
நானும் தனியே
நின்று அழுகிறேன்..

மூட்டைக்கடியால்
சொறிந்து காயப்பட்ட 
கால் தழும்பினை
கைகளால் தடவுகிறேன்..

என் பருவத்து வானிலே
பச்சையாக ஒளிரும்
நிலவின் நிழலிலே 
நீ நின்றிருக்கிறாய்..

வா எனச் சொல்லாமலும் 
போ எனச் சொல்லாமலும்
எனை உனக்குள் 
வைத்து பூட்டி 
ஊமையாவனவளாக நீ..

திரவ நிலை இன்று
திண்ம நிலையாகும்
திரிசங்கு நிலையிலே
என் கண்கள் காய்ந்து..

வரம் தராமம் செல்லாய்
ஒரு தரம் எனை கொல்லாய்
உன் கத்திக்குத்திலாவது
காயப்பட்டு ரணமாகட்டும் 
என் நெஞ்சம்..

போலிகளுக்குப் இறந்தவளே
வேலி தாண்டி வராவிடினும்
என் வேதனையை 
ஒரு தடவையேனும்
தூண்டிப் போயேண்டி..


போலிகளுக்கு பி்றந்தவளேயா!
போலிகளுக்குள் இறந்தவளேயா!

கொஞ்சம் கவனிங்க!

வா எனச் சொல்லாமலும் 
போ எனச் சொல்லாமலும்
எனை உனக்குள் 
வைத்து பூட்டி 
ஊமையாவனவளாக நீ..


  மனதினை வெளிப்படுத்தாது இறுக்கமாய்  பூட்டி வைத்து, ஊமைபோல்  வாழும் பெண்ணை
வலி தந்தாலும் , வேதனை தந்தாலும்  உன் மனதை சொல்லி செல்லென சொல்லிசெல்லும் உங்கள் கவிதை வரிகள் அருமை!

அதுதானே வா என சொல்லணும் இல்லை போ என சொல்லணும். இப்படி பேசாமல் செல்வதை விட  மனசு ரணமானாலும் பரவாயில்லை உள்ளத்தை சொல்லிச்செல் என்கின்றீர்கள்.

நன்றாக இருக்கிறது! தொடர்ந்து எழுதுங்கள்!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தழும்பு ! Empty Re: தழும்பு !

Post by rammalar Tue 1 Apr 2014 - 7:04

கவிதை அருமை..!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24010
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

தழும்பு ! Empty Re: தழும்பு !

Post by முfதாக் Tue 1 Apr 2014 - 13:07

போலிகளுக்கு பிறந்தள் என்றால் அவள் பெற்றோரினையுமே போலிகள் என்கிறேன், போலிகள் தானே போலிகளை பெற முடியும் ? 

உங்கள் கருத்திடலுக்கு நன்றி :)
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

தழும்பு ! Empty Re: தழும்பு !

Post by Nisha Tue 1 Apr 2014 - 13:49

முfதாக் wrote:போலிகளுக்கு பிறந்தள் என்றால் அவள் பெற்றோரினையுமே போலிகள் என்கிறேன், போலிகள் தானே போலிகளை பெற முடியும் ? 

உங்கள் கருத்திடலுக்கு நன்றி :)

பிறந்தாள் என்பது இறந்தாள்  என தட்டாச்சகி இருந்ததை கவனிக்கவில்லையா

அதை விட போலிகளுகளுக்கு பிறந்தவளை அவள் போலியாய் தானிப்பாள் என  தெரிந்த பின்னும் அவள் மேல் காதல்  கொள்வதாய் கவிதை படைப்பது சரியோ!

போலியானவள் என தெரிந்தே  உருகும்  ஒருவன்  தானும் போலியானவனாய்  இருக்கமாட்டானா! பெற்றோர்  போலிகளாய் இருந்தால் பிள்ளைகள்  போலிகளாய் தான் இருப்பார்கள் என்பது என்ன நிச்சயம்..? சேற்றில் செந்தாமரை வளர்வதாய்  சொல்வது கவிஞரான் உங்களுக்கு தெரியாதா? 

கவிதைக்கு பொய் அழகுதான்!  அதுக்காக பொருந்தாமல்  கவிதை எழுதலாமா?

ஆஹா அருமை  நன்றி என  சும்மா சொல்லி செல்லுதல் படைப்பாளியை செதுக்காது  என்பதோடு  இம்மாதிரி உணராமல்  பதிவிட்டு செல்வதிலும் எனக்கு உடன் பாடில்லை.  உங்களுக்கு அது போதுமெனில்  இனிமேல்  அப்படியே செய்கிறேன். தவறெனில் பொறுத்தருளக!

தொடர்ந்து பகிருங்கள்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

தழும்பு ! Empty Re: தழும்பு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum