Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
சண்டை சச்சரவில்லாமல் குடுமி பிடிப்பவர் யார்..? (விடுகதை)
2 posters
Page 1 of 1
சண்டை சச்சரவில்லாமல் குடுமி பிடிப்பவர் யார்..? (விடுகதை)
-
-
1) செடியில் விளையாத பூ, காய்க்காமல் கனிந்த பூ
அது என்ன?
-
2) சூடுபட்டு சிவந்தவன் வீடு கட்ட உதவுவான் - அது என்ன?
-
3) சின்னக் குதிரைக்கு நூறு கடிவாளம் - அது என்ன?
-
4) ஜாடி மேல குரங்கு - அது என்ன?
-
5) சண்டை சச்சரவில்லாம குடுமி பிடிப்பவர் யார்?
-
6) காலில்லா பந்தலைக் காண விநோதம் - அது என்ன?
-
7) காலைக் கடிக்கும் செருப்பல்ல, காவல் காக்கும்
நாய் அல்ல - அது என்ன?
-
8) காலை மாலை நெட்டை, மற்ற நேரம் குட்டை
அது என்ன?
-
9) காய் காய்க்கும், பழம் பழுக்காத மரம் - அது என்ன?
-
10) கழுத்தை அறுத்தால் கண் தெரியும் - அது என்ன?
-
----------------------------------
============
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
-
1) செடியில் விளையாத பூ, காய்க்காமல் கனிந்த பூ
அது என்ன?
-
2) சூடுபட்டு சிவந்தவன் வீடு கட்ட உதவுவான் - அது என்ன?
-
3) சின்னக் குதிரைக்கு நூறு கடிவாளம் - அது என்ன?
-
4) ஜாடி மேல குரங்கு - அது என்ன?
-
5) சண்டை சச்சரவில்லாம குடுமி பிடிப்பவர் யார்?
-
6) காலில்லா பந்தலைக் காண விநோதம் - அது என்ன?
-
7) காலைக் கடிக்கும் செருப்பல்ல, காவல் காக்கும்
நாய் அல்ல - அது என்ன?
-
8) காலை மாலை நெட்டை, மற்ற நேரம் குட்டை
அது என்ன?
-
9) காய் காய்க்கும், பழம் பழுக்காத மரம் - அது என்ன?
-
10) கழுத்தை அறுத்தால் கண் தெரியும் - அது என்ன?
-
----------------------------------
============
விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24012
மதிப்பீடுகள் : 1186
Re: சண்டை சச்சரவில்லாமல் குடுமி பிடிப்பவர் யார்..? (விடுகதை)
க்ளூ
-
1) இது இல்லாத பண்டம் குப்பையிலே
-
8) எப்போதும் கூடவே வருபவன்
-
9) வேதாளம் இந்த மரத்தில் ஏறிக்கிச்சு சொல்வாங்க..
=
-
1) இது இல்லாத பண்டம் குப்பையிலே
-
8) எப்போதும் கூடவே வருபவன்
-
9) வேதாளம் இந்த மரத்தில் ஏறிக்கிச்சு சொல்வாங்க..
=
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24012
மதிப்பீடுகள் : 1186
Re: சண்டை சச்சரவில்லாமல் குடுமி பிடிப்பவர் யார்..? (விடுகதை)
1.உப்பு
2.செங்கல்
5.முடி வெட்டுபவன்
6.வானம்
8.நிழல்
9. முருங்கை மரம்
10.நுங்கு
2.செங்கல்
5.முடி வெட்டுபவன்
6.வானம்
8.நிழல்
9. முருங்கை மரம்
10.நுங்கு
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சண்டை சச்சரவில்லாமல் குடுமி பிடிப்பவர் யார்..? (விடுகதை)
விடைகள் அனைத்தும் சரியானவை...
-
பாராட்டுகள்
-
வினா 3,4,& 7 விடை எதிர்நோக்கலாம்
-
பாராட்டுகள்
-
வினா 3,4,& 7 விடை எதிர்நோக்கலாம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24012
மதிப்பீடுகள் : 1186
Re: சண்டை சச்சரவில்லாமல் குடுமி பிடிப்பவர் யார்..? (விடுகதை)
க்ளூ குடுங்கண்ணா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சண்டை சச்சரவில்லாமல் குடுமி பிடிப்பவர் யார்..? (விடுகதை)
க்ளூ
-
3) “சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திர..
-
4) அவசரப்பட்டு (முந்துதல்) பேசுபவரை
இவர் ஒரு சரியான .... என்று சொல்வர்
-
7) இது இல்லாமல் ரோஜாவா..
-
-
3) “சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திர..
-
4) அவசரப்பட்டு (முந்துதல்) பேசுபவரை
இவர் ஒரு சரியான .... என்று சொல்வர்
-
7) இது இல்லாமல் ரோஜாவா..
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24012
மதிப்பீடுகள் : 1186
Re: சண்டை சச்சரவில்லாமல் குடுமி பிடிப்பவர் யார்..? (விடுகதை)
rammalar wrote:க்ளூ
-
3) “சின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திர.. தெரியல
-
4) அவசரப்பட்டு (முந்துதல்) பேசுபவரை
இவர் ஒரு சரியான .... என்று சொல்வர்
- முந்திரி பழம்7) இது இல்லாமல் ரோஜாவா..
- முள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சண்டை சச்சரவில்லாமல் குடுமி பிடிப்பவர் யார்..? (விடுகதை)
விடைகள்:
3) தறி
--
4) முந்திக்கொட்டை
9) முள்
-
3) தறி
--
4) முந்திக்கொட்டை
9) முள்
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24012
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» நாளைய உலகம் கம்யூட்டர் பிடிப்பவர் கையில்...
» " முன்னால வெச்சிருந்தாத்தான் அது ' மீசை ', பின்னால வெச்சிருந்தா அது ' குடுமி '.
» சிவப்பு நிறத்தவனுக்கு குடுமி மட்உம் பச்சை…(விடுகதைகள்)
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
» " முன்னால வெச்சிருந்தாத்தான் அது ' மீசை ', பின்னால வெச்சிருந்தா அது ' குடுமி '.
» சிவப்பு நிறத்தவனுக்கு குடுமி மட்உம் பச்சை…(விடுகதைகள்)
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|