Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
நிலா ...
5 posters
Page 1 of 1
நிலா ...
இரவு தனில் இதமான பொழுதில்
ஒரு கண் திறந்து ஒளி
தருபவள் நிலா ..
உயர் தூரத்தில் இருந்து கொண்டு
பூமிக்கு தன் சக்தியை இரவில் மட்டும்
கடனாய் கொடுக்கிறாள் நிலா
மனிதனோ அதை ரசிக்கிறான்
போற்றிப் புகழ்கிறான்
அவர்களில் நானும் ஒருவன்
உண்மையில் கூற வார்த்தை இல்லை
அதிலும் நிலவின் அழகு
என்னவள் இல்ல உயிராய்
வர்ணித்து கவிபாட ....
பொதுவானவள் நிலா !
நானும் எழுதினேன்
நீங்களும் எழுதலாம்
சேனையில் ஒருவனாய்
என்றும் அன்புடன் உங்களில் ஒருவன்
றஸ்ஸாக் பாலமுனை
ஒரு கண் திறந்து ஒளி
தருபவள் நிலா ..
உயர் தூரத்தில் இருந்து கொண்டு
பூமிக்கு தன் சக்தியை இரவில் மட்டும்
கடனாய் கொடுக்கிறாள் நிலா
மனிதனோ அதை ரசிக்கிறான்
போற்றிப் புகழ்கிறான்
அவர்களில் நானும் ஒருவன்
உண்மையில் கூற வார்த்தை இல்லை
அதிலும் நிலவின் அழகு
என்னவள் இல்ல உயிராய்
வர்ணித்து கவிபாட ....
பொதுவானவள் நிலா !
நானும் எழுதினேன்
நீங்களும் எழுதலாம்
சேனையில் ஒருவனாய்
என்றும் அன்புடன் உங்களில் ஒருவன்
றஸ்ஸாக் பாலமுனை
Last edited by றஸ்ஸாக் பாலமுனை on Sat 26 Apr 2014 - 11:50; edited 1 time in total
Re: நிலா ...
நிலவுக்கு கவி பாடி நின்றீர்கள் மனதில் அருமையான படைப்பு பாராட்டுகள்றஸ்ஸாக் பாலமுனை wrote:இரவு தனில் இதமான பொழுதில்
ஒரு கண் திறந்து ஒளி
தருபவள் நிலா ..
உயர் தூரத்தில் இருந்து கொண்டு
பூமிக்கு தன் சக்தியை இரவில் மட்டும்
கடனாய் கொடுக்கிறாள் நிலா
மனிதனோ அதை ரசிக்கிறான்
போற்றிப் புகழ்கிறான்
அவர்களில் நானும் ஒருவன்
உண்மையில் கூற வார்த்தை இல்லை
அதிலும் நிலவின் அழகு
என்னவள் இல்ல உயிராய்
வர்ணித்து கவிபாட ....
பொதுவானவள் நிலா !
நானும் எழுதினேன்
நீங்களும் எழுதலாம்
சேனையில் ஒருவனாய்
என்றும் அன்புடன் உங்களில் ஒருவன்
றஸ்ஸாக் பாலமுனை
Re: நிலா ...
உங்கள் மனந்திறந்த வாழ்த்துக்களுக்கு என்று உறவின் பணிவு ... )( )( )( )( )( )( )( )( )( )( )( )( )( )( )( )(
Re: நிலா ...
என்னவள் இல்ல உயிராய்
வர்ணித்து கவிபாட ....
போதுவானவள் நிலா !
நிலா பொதுவானவளா போதுமானவளா
பொதுவாக கவியெழுதிய நண்பர் ரஸ்ஸாக் அவர்களுக்கு
வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.
வர்ணித்து கவிபாட ....
போதுவானவள் நிலா !
நிலா பொதுவானவளா போதுமானவளா
பொதுவாக கவியெழுதிய நண்பர் ரஸ்ஸாக் அவர்களுக்கு
வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நிலா ...
நடு நிசியில்
நெடுந்தூரச் சத்தங்கள்
நிலவொளியில்
நணைந்த இரவுகள்
அந்த அழகிய நினைவுகள்
இன்று மனதோடு உறவாடிச்செலகிறது
இந்த நிலாக் கவிதையில்
நிலவுக்கு அழகு சேர்த்த
விரல்களுக்கு வாழ்த்துக்கள்
நெடுந்தூரச் சத்தங்கள்
நிலவொளியில்
நணைந்த இரவுகள்
அந்த அழகிய நினைவுகள்
இன்று மனதோடு உறவாடிச்செலகிறது
இந்த நிலாக் கவிதையில்
நிலவுக்கு அழகு சேர்த்த
விரல்களுக்கு வாழ்த்துக்கள்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: நிலா ...
வரியெழுது வாழ்த்துக் கூறினாய் பாராட்டுகள்பாயிஸ் wrote:நடு நிசியில்
நெடுந்தூரச் சத்தங்கள்
நிலவொளியில்
நணைந்த இரவுகள்
அந்த அழகிய நினைவுகள்
இன்று மனதோடு உறவாடிச்செலகிறது
இந்த நிலாக் கவிதையில்
நிலவுக்கு அழகு சேர்த்த
விரல்களுக்கு வாழ்த்துக்கள்
Re: நிலா ...
பொதுவானவள் தான் அன்புறவே நன்றிகள் உங்களின் காத்திடமான உற்சாகத்திற்குநண்பன் wrote:என்னவள் இல்ல உயிராய்
வர்ணித்து கவிபாட ....
போதுவானவள் நிலா !
நிலா பொதுவானவளா போதுமானவளா
பொதுவாக கவியெழுதிய நண்பர் ரஸ்ஸாக் அவர்களுக்கு
வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்.
Re: நிலா ...
கவிக்கே கவியால் வாழ்த்துக்கூறியபாயிஸ் wrote:நடு நிசியில்
நெடுந்தூரச் சத்தங்கள்
நிலவொளியில்
நணைந்த இரவுகள்
அந்த அழகிய நினைவுகள்
இன்று மனதோடு உறவாடிச்செலகிறது
இந்த நிலாக் கவிதையில்
நிலவுக்கு அழகு சேர்த்த
விரல்களுக்கு வாழ்த்துக்கள்
உம் விரல்களுக்கு நன்றியோடு
உம்மையும் இவ்விடத்தில்
வாழ்த்துகிறேன் போற்றுகிறேன்
உம்பணி வளம்பெற ..
என்றும் அன்புடன்
றஸ்ஸாக் பாலமுனை
Re: நிலா ...
அடடா அடடா ஒரே கவிதை மழையாகவே உள்ளதே நண்பா நீயும்தான் இருக்கிறே வேஸ்ட் _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நிலா ...
பிரமாதம் அற்புதம் அருமை கவிதைக்கே கவிதையாபாயிஸ் wrote:நடு நிசியில்
நெடுந்தூரச் சத்தங்கள்
நிலவொளியில்
நணைந்த இரவுகள்
அந்த அழகிய நினைவுகள்
இன்று மனதோடு உறவாடிச்செலகிறது
இந்த நிலாக் கவிதையில்
நிலவுக்கு அழகு சேர்த்த
விரல்களுக்கு வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் இப்படியே தொடருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நிலா ...
இப்படியே சொல்லிக்கொண்டே இருக்கிறீரே எங்கே உம் தொகுப்பு
எடுத்துரையுங்கள் சபை தனிலே கொட்டட்டும் முரசுகள் நண்பனின் ஆக்கங்கள் அரங்கேற ........
எடுத்துரையுங்கள் சபை தனிலே கொட்டட்டும் முரசுகள் நண்பனின் ஆக்கங்கள் அரங்கேற ........
Re: நிலா ...
நிலவை பாடாத கவிஞன் இல்லை...!
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: நிலா ...
நான் இதுவரை நிலவு பற்றி எழுதவில்ல இதுவே என் நிலவு பற்றிய முதல்
ஆக்கம் அதுவும் நிஷா சகோதரி சொல்லியதற்காய் எழுதினேன் ....நன்றிகள் உங்கள் வாழ்த்துக்கு ....
ஆக்கம் அதுவும் நிஷா சகோதரி சொல்லியதற்காய் எழுதினேன் ....நன்றிகள் உங்கள் வாழ்த்துக்கு ....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|