Latest topics
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்புby rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
உலகைச்சுற்றி.... வாய் விட்டு அழுத குழந்தை: வாயில் டேப் ஒட்டிய நர்ஸ்
5 posters
Page 1 of 1
உலகைச்சுற்றி.... வாய் விட்டு அழுத குழந்தை: வாயில் டேப் ஒட்டிய நர்ஸ்
அன்றாடம் உலகில் நடைபெறும் சம்பவங்களை இங்கே தொகுப்போம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உலகைச்சுற்றி.... வாய் விட்டு அழுத குழந்தை: வாயில் டேப் ஒட்டிய நர்ஸ்
துருக்கி நிலக்கரி சுரங்கத்தில் வெடிவிபத்து: 201 பேர் பலி, 200 பேர் சிக்கித்தவிப்பு
துருக்கியில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 201 பேர் பலியாகியுள்ளனர்.
துருக்கி உள்ள சோமா நகரில் , இஸ்தான் புல்லில் இருந்து 250 கி. மீ தூரத்தில் இருக்கும் அந்த சுரங்கத்தில் 800–க்கும் மேற்பட்டோர் பணி புரிந்தனர்.
நேற்று ஒரு பிரிவினர் பணி முடிந்து 'ஷிப்ட்' மாறும் போது சுரங்கத்தின் மின்சாரம் சப்ளை செய்யும் பிரிவில் திடீரென தீப்பிடித்து வெடி விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் விரைந்தனர். 420 மீற்றர் ஆழ சுரங்கத்தில் சிக்கி தவித்த தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இருந்தும் தீயில் கருகி 201 பேர் பலியாகினர்.
மேலும் 360 பேரை மீட்டனர். அவர்களில் 80–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே, பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே சுரங்கத்துக்குள் மேலும் 200 பேர் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த விபத்துக்கு கார்பன் மோனாக்சைடு விஷ வாயுவே காரணம் என தெரிய வந்துள்ளது. இந்த வாயு கசிவினால்தான் தீப்பிடித்து வெடி விபத்து ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
http://www.newsonews.com/view.php?22eMC303lO44e2BnBcb280Cdd308Wbc2nBBe43Olx0236Ao3
துருக்கியில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 201 பேர் பலியாகியுள்ளனர்.
துருக்கி உள்ள சோமா நகரில் , இஸ்தான் புல்லில் இருந்து 250 கி. மீ தூரத்தில் இருக்கும் அந்த சுரங்கத்தில் 800–க்கும் மேற்பட்டோர் பணி புரிந்தனர்.
நேற்று ஒரு பிரிவினர் பணி முடிந்து 'ஷிப்ட்' மாறும் போது சுரங்கத்தின் மின்சாரம் சப்ளை செய்யும் பிரிவில் திடீரென தீப்பிடித்து வெடி விபத்து ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் மீட்பு குழுவினர் விரைந்தனர். 420 மீற்றர் ஆழ சுரங்கத்தில் சிக்கி தவித்த தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இருந்தும் தீயில் கருகி 201 பேர் பலியாகினர்.
மேலும் 360 பேரை மீட்டனர். அவர்களில் 80–க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. எனவே, பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே சுரங்கத்துக்குள் மேலும் 200 பேர் சிக்கி தவிக்கின்றனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த விபத்துக்கு கார்பன் மோனாக்சைடு விஷ வாயுவே காரணம் என தெரிய வந்துள்ளது. இந்த வாயு கசிவினால்தான் தீப்பிடித்து வெடி விபத்து ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
http://www.newsonews.com/view.php?22eMC303lO44e2BnBcb280Cdd308Wbc2nBBe43Olx0236Ao3
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உலகைச்சுற்றி.... வாய் விட்டு அழுத குழந்தை: வாயில் டேப் ஒட்டிய நர்ஸ்
வாய் விட்டு அழுத குழந்தை: வாயில் டேப் ஒட்டிய நர்ஸ்
பிறந்து 5 நாட்களான குழந்தை தொடர்ந்து அழுததால், அதன் வாயில் செவிலியர் ஒருவர் டேப் ஒட்டியுள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரேயன் நாவல் என்பவருக்கு, செபு நகரில் உள்ள மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் இவர் தனது பேஸ் புக் பதிவில், அவரது பிறந்து 5 நாட்களான தனது குழந்தையின் மேல் உதட்டில் இருந்து கன்னம் வரை ஒரு டேப் ஒட்டப்பட்ட படத்தை வெளியிட்டு உள்ளார்.
மற்றொரு படத்தில் அந்த டேப் கன்னத்தில் உள்ளது. மேலும் தனது மனைவி அங்குள்ள செவிலியர்களிடம் குழந்தையின் வாயில் ஏன் டேப் ஒட்டபட்டு உள்லது என கேட்டதற்கு குழந்தை அதிகம் அழுததால் டேப் ஒட்டபட்டு உள்ள என கூறியதாக எழுதி உள்ளார்.
மேலும், அவர் எழுதி உள்ளதாவது, இவரது மனைவி, உடனடியாக அங்குள்ள செவிலியரிடம், எதற்காக வாயின் மேல் பகுதியில் டேப் ஒட்டபட்டு உள்ளது என்று விசாரித்துள்ளார். அதற்கு அங்குள்ள செவிலியர்கள் உங்கள் குழந்தை அதிகமாக சத்தமிடுகிறான்( அழுகிறான்) எனவேதான் வாயில் டேப் ஒட்டி உள்ளோம் என கூறியுள்ளனர்.
பின்னர் தாய் குழந்தையின், வாயில் உள்ள டேப்பை அப்புற படுத்த கேட்டு கொண்டு உள்ளார், ஆனால் அதற்கு செவிலியர் மறுத்து விட்டார். இதை தொடர்ந்து தாயே அப்புறபடுத்தி உள்ளார்.
பின்னர் இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் கூறி உள்ளார்.நிர்வாகம் இது தொடர்பாக விசாரணை நடத்துவதாக கூறி உள்ளது
பிறந்து 5 நாட்களான குழந்தை தொடர்ந்து அழுததால், அதன் வாயில் செவிலியர் ஒருவர் டேப் ஒட்டியுள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரேயன் நாவல் என்பவருக்கு, செபு நகரில் உள்ள மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் இவர் தனது பேஸ் புக் பதிவில், அவரது பிறந்து 5 நாட்களான தனது குழந்தையின் மேல் உதட்டில் இருந்து கன்னம் வரை ஒரு டேப் ஒட்டப்பட்ட படத்தை வெளியிட்டு உள்ளார்.
மற்றொரு படத்தில் அந்த டேப் கன்னத்தில் உள்ளது. மேலும் தனது மனைவி அங்குள்ள செவிலியர்களிடம் குழந்தையின் வாயில் ஏன் டேப் ஒட்டபட்டு உள்லது என கேட்டதற்கு குழந்தை அதிகம் அழுததால் டேப் ஒட்டபட்டு உள்ள என கூறியதாக எழுதி உள்ளார்.
மேலும், அவர் எழுதி உள்ளதாவது, இவரது மனைவி, உடனடியாக அங்குள்ள செவிலியரிடம், எதற்காக வாயின் மேல் பகுதியில் டேப் ஒட்டபட்டு உள்ளது என்று விசாரித்துள்ளார். அதற்கு அங்குள்ள செவிலியர்கள் உங்கள் குழந்தை அதிகமாக சத்தமிடுகிறான்( அழுகிறான்) எனவேதான் வாயில் டேப் ஒட்டி உள்ளோம் என கூறியுள்ளனர்.
பின்னர் தாய் குழந்தையின், வாயில் உள்ள டேப்பை அப்புற படுத்த கேட்டு கொண்டு உள்ளார், ஆனால் அதற்கு செவிலியர் மறுத்து விட்டார். இதை தொடர்ந்து தாயே அப்புறபடுத்தி உள்ளார்.
பின்னர் இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் கூறி உள்ளார்.நிர்வாகம் இது தொடர்பாக விசாரணை நடத்துவதாக கூறி உள்ளது
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உலகைச்சுற்றி.... வாய் விட்டு அழுத குழந்தை: வாயில் டேப் ஒட்டிய நர்ஸ்
இப்படியும் ஒரு நர்ஸ் !*
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: உலகைச்சுற்றி.... வாய் விட்டு அழுத குழந்தை: வாயில் டேப் ஒட்டிய நர்ஸ்
நர்ஸ் வேலைக்கு தகுதி இல்லாதவள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: உலகைச்சுற்றி.... வாய் விட்டு அழுத குழந்தை: வாயில் டேப் ஒட்டிய நர்ஸ்
சில நாட்களாக இணையம் எங்கும் மிகவும் பரவலாக பேசப்படும் செய்தி இருதான் _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்!
» வாய் விட்டு சிரிங்க..
» வாய் விட்டு சிரிக்கலாமா...!
» புதியம்புத்தூரில் ஓட்டுபோட பணம் கொடுத்த அதிமுகவினரை விட்டு விட்டு வாங்கியவர் கைது
» கொஞ்சம் வாய் விட்டு சிரிங்க
» வாய் விட்டு சிரிங்க..
» வாய் விட்டு சிரிக்கலாமா...!
» புதியம்புத்தூரில் ஓட்டுபோட பணம் கொடுத்த அதிமுகவினரை விட்டு விட்டு வாங்கியவர் கைது
» கொஞ்சம் வாய் விட்டு சிரிங்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|