Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
கடுகுதான் என்றாலும் காரம் ...!!!
2 posters
Page 1 of 1
கடுகுதான் என்றாலும் காரம் ...!!!
உதவிக்காக நீ பிறர் கதவை
திறக்கும் போது - புரிந்து கொள்
அவர்கள் சுட்டு விரலை காட்டும்
இடத்தில் நிற்க வேண்டும் என்று ....!!!
*********************************
தோல்விகளை சருகாக ..
வாழ்க்கையில் புதைத்தேன் ...
வெற்றியின் தளிரை -இன்று
அனுபவிக்கிறேன் ....!!!
*********************************
பிறர் கருத்தை விமர்சித்தால்
தன் கருத்தை மறைகிறான்
பிறர் விமர்சனம் - தன்
வெற்றியை பறி கொடுக்கிறான் ...!!!
**********************************
வெற்றியே தொடர்ந்து இருக்க
வேண்டும் என்பது ஒருவரை
மனபயமே ...!!!
தோல்வியை தொடர்ந்து
சந்திக்க மனபலம் தேவை ...!!!
*************************************
உலகின் அனைத்து தடை
கதவுகளை திறக்க என்னிடம்
உள்ளது திறவு கோல்
தன்னம்பிக்கை ......!!!
**************************************
வெற்றியின் மூல மந்திரம்
தினமும் அதை அடையணும்
என்ற மன உறுதி தான் ...!!!
**************************************
உலகில் பலர் வெற்றியின்
விளிம்புவரை சென்று
திரும்பியவர்கள் - காரணம்
பேராசைதான் .....!!!
***************************************
மலை ஏறுவதை விளையாடாக
எடுக்கவேண்டும் - மலைபோல்
நிமிர்ந்து நிற்பதை வாழ்க்கையாக
வாழவேண்டும் ....!!!
******************************************
அதிக ஆசைதான் அதிக
கோபத்துக்கு காரணம்
நிறைவேறாத ஆசையின்
அசுர குழந்தைதான் கோபம் ...!!!
******************************************
வாழ்ந்து காட்டுபவனே வாழ
கற்று கொடுக்க முடியும்
பலபோதனைகள் வாழ்ந்து காட்டாத
போதனையாளர்கள் கூறியதால்
தோற்றது ....!!!
திறக்கும் போது - புரிந்து கொள்
அவர்கள் சுட்டு விரலை காட்டும்
இடத்தில் நிற்க வேண்டும் என்று ....!!!
*********************************
தோல்விகளை சருகாக ..
வாழ்க்கையில் புதைத்தேன் ...
வெற்றியின் தளிரை -இன்று
அனுபவிக்கிறேன் ....!!!
*********************************
பிறர் கருத்தை விமர்சித்தால்
தன் கருத்தை மறைகிறான்
பிறர் விமர்சனம் - தன்
வெற்றியை பறி கொடுக்கிறான் ...!!!
**********************************
வெற்றியே தொடர்ந்து இருக்க
வேண்டும் என்பது ஒருவரை
மனபயமே ...!!!
தோல்வியை தொடர்ந்து
சந்திக்க மனபலம் தேவை ...!!!
*************************************
உலகின் அனைத்து தடை
கதவுகளை திறக்க என்னிடம்
உள்ளது திறவு கோல்
தன்னம்பிக்கை ......!!!
**************************************
வெற்றியின் மூல மந்திரம்
தினமும் அதை அடையணும்
என்ற மன உறுதி தான் ...!!!
**************************************
உலகில் பலர் வெற்றியின்
விளிம்புவரை சென்று
திரும்பியவர்கள் - காரணம்
பேராசைதான் .....!!!
***************************************
மலை ஏறுவதை விளையாடாக
எடுக்கவேண்டும் - மலைபோல்
நிமிர்ந்து நிற்பதை வாழ்க்கையாக
வாழவேண்டும் ....!!!
******************************************
அதிக ஆசைதான் அதிக
கோபத்துக்கு காரணம்
நிறைவேறாத ஆசையின்
அசுர குழந்தைதான் கோபம் ...!!!
******************************************
வாழ்ந்து காட்டுபவனே வாழ
கற்று கொடுக்க முடியும்
பலபோதனைகள் வாழ்ந்து காட்டாத
போதனையாளர்கள் கூறியதால்
தோற்றது ....!!!
Re: கடுகுதான் என்றாலும் காரம் ...!!!
*_ *_ *_ *_ *_
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் - பக்திப் பாடல்
» கற்பனை என்றாலும்…கற்சிலை என்றாலும்…
» ஒரு ஸ்வீட், ஒரு காரம்!
» காரம் என்ன செய்யும்?
» என்ன தான் என்றாலும் காதல் கவிதை ...?
» கற்பனை என்றாலும்…கற்சிலை என்றாலும்…
» ஒரு ஸ்வீட், ஒரு காரம்!
» காரம் என்ன செய்யும்?
» என்ன தான் என்றாலும் காதல் கவிதை ...?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|