Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!by rammalar Yesterday at 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
மோடி எழுதிய கவிதை...
2 posters
Page 1 of 1
மோடி எழுதிய கவிதை...
பிரதமர் நரேந்திர மோடிக்கு கவிதை எழுத வரும். சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். இங்கே அவருடைய இரு கவிதைகள்.
நமது
மாலை மயங்கும் நேரம்
தனிமையில் களிக்கிறோம் நாம்
என் உடலும் உள்ளமும் பொங்குகின்றது
"தரணேதர்' திருவிழா.
எவரிடமும் கொடுக்க - வாங்க
பரிமாறிக்கொள்ள எதுவுமில்லை
எனது உனது என்பதும் இருந்ததில்லை
இவ்வுலகில் இருப்பவை யாவையுமே என்னை
மனம் நிறைந்து அகமகிழச் செய்கின்றன.
எனது பாதை நேரானது நெரிசலற்றது
குறுக்கு நெடுக்குகள் கொண்டதுமில்லை
மாலை மயங்கும் நேரம்
தனிமையில் களிக்கிறோம் நாம்
ஒரு மதமுமில்லை;
சம்பிரதாயமுமில்லை மனிதன் மனிதன்தான்
வெளிச்சத்தில் வேற்றுமையும் உண்டோ?
லாந்தலானால் என்ன அகலானால் என்ன?
நிலைத்த இடத்தில் தொங்கும் சரவிளக்கல்லவே
மாலை மயங்கும் நேரம்
தனிமையில் களிக்கிறோம் நாம்.
இப்படிப்பட்ட மனிதர்கள்
பேச வேண்டிய இடத்தில் பேசமாட்டார்
பேச வேண்டா இடத்தில் பேசுவர்
இப்படிப்பட்ட மனிதர்கள்
எடை வைக்கோல் ஒத்ததே.
குரலின் கண்களைத் திற
சொல்ல வேண்டியதை சொல்லிவிடு
கபட மௌனத்தின் ஆடம்பரத்தை
வட்டோடு சுட்டுவிடு.
ஒருபொழுதும் முகஸ்துதியின்
மடியில் அமரவேண்டாம்
பேச வேண்டிய இடத்தில் பேசமாட்டார்
பேச வேண்டாத இடத்தில் பேசுவர்
எவருடைய நிந்தனை சொற்களையும்
கேட்டு வாய் திறவாமல் அமர்வதும் பாபமாகும்.
உண்மை பேசி ஏற்றுக்கொள்பவன்
எல்லா தவறுகளிலிருந்தும் விடுபடுகிறான்.
காற்றின் அலைகளில் மரத்தின் கௌரவம்
இணைந்து ஆடுகிறது.
பண்டுகாலந்தொட்டு இயற்கையில் எதுவுமே
பொய் பேசியதில்லை.
தமிழாக்கம்: ராஜலக்ஷ்மி சீனுவாசன்
திசை எட்டும்' மொழிபெயர்ப்பு காலாண்டிதழ் வெளியிட்ட குஜராத்தி சிறப்பிதழிலிருந்து...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» கமல் எழுதிய கவிதை
» விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட்
» கவிஞர் வாலி!கண்ணதாசன் மறைந்தபோது எழுதிய இரங்கல் கவிதை!
» பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியவர்களை விடுவிக்க வேண்டி கவிஞர் யுகபாரதி எழுதிய கவிதை ..
» முன்னாள் பிரதமர், வின்ஸ்டன் சர்ச்சில் எழுதிய கவிதை ஒன்று, பிரிட்டனில் ஏலம், விடப்பட உள்ளது.
» விடைத்தாளில் காதல் கவிதை எழுதிய மாணவர்கள் ஒருவருடம் சஸ்பெண்ட்
» கவிஞர் வாலி!கண்ணதாசன் மறைந்தபோது எழுதிய இரங்கல் கவிதை!
» பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியவர்களை விடுவிக்க வேண்டி கவிஞர் யுகபாரதி எழுதிய கவிதை ..
» முன்னாள் பிரதமர், வின்ஸ்டன் சர்ச்சில் எழுதிய கவிதை ஒன்று, பிரிட்டனில் ஏலம், விடப்பட உள்ளது.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|