Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
கா... கா.. கா... காலைப் பிடித்து நக்கி காக்கா பிடித்தல்..
5 posters
Page 1 of 1
கா... கா.. கா... காலைப் பிடித்து நக்கி காக்கா பிடித்தல்..
--------------------------------------------------------------------------------
முன்னைய காலங்களில் ஒருவர் ஒரு தொழிலுக்காக விண்ணப்பித்திருந்தால். அவர் இரண்டு பரீட்சைகளை எதிர்கொண்டு வெற்றியடைய வேண்டும். ஒன்று நேர்முகப் பரீட்சை. மற்றது எழுத்துப் பரீட்சை. இதற்கு மேலாகவும் சில தகுதிகள் மற்றும் அவர் விண்ணப்பித்துள்ள துறைசார் விடயங்கள் எல்லாம் கேட்டு அவற்றிலும் அவர் தகுதி பெற்றார் என்றால் மட்டும்தான் அவருக்குத் தொழில் கிடைக்கும்.
ஆனால், இவ்வாறான நிலைமைகள் இன்று பெரிதாக இல்லை. யாரின் காலையாவது நக்கிக் கொண்டு சிபார்சு பண்ணிக் கொள்வது, பந்தம் பிடிப்பது, பந்தா காட்டுவது இவைகள் இருந்தால் போதும் உடன் சுடச் சுட அவருக்குத் தொழில் கிடைத்து விடும்.
அவ்வாறானவர்கள் தொழிலைப் பெறுவது மட்டுமல்ல.. மற்றவர்களையும் தொழிலிலிருந்து துரத்தும் வேலையை மெதுவான காய் நகர்த்தல் மூலம் செய்வார்கள்...பின்னர் நம்பித் தொழில் கொடுத்த தலைமையையே கவிழ்த்து விடுவார்கள் இவைகள்தான் அவர்களது கனிஷ்டத்தமான பயிற்சியாக இருக்கும்..
இப்போது நான் உங்களிடம் கேட்பது இதுதான். இன்றைய காலத்தில் புதிதாக ஒருவர் தொழில் ஒன்றைப் பெற வேண்டுமானால் அவரிடம் என்ன தகுதிகள் இருக்க வேண்டும். (உதாரணமாக... எல்லாம் தெரிந்தவன் போல் நடிப்பது... டிப்டொப் ஆக உடை அணிந்து கலர்ஸ் காட்டுவது, மிக அன்பாக பழகுவது போன்று பாசாங்கு செய்வது)
சரி உங்களது கருத்துகளைப் பதிவிடுங்களேன்.
முன்னைய காலங்களில் ஒருவர் ஒரு தொழிலுக்காக விண்ணப்பித்திருந்தால். அவர் இரண்டு பரீட்சைகளை எதிர்கொண்டு வெற்றியடைய வேண்டும். ஒன்று நேர்முகப் பரீட்சை. மற்றது எழுத்துப் பரீட்சை. இதற்கு மேலாகவும் சில தகுதிகள் மற்றும் அவர் விண்ணப்பித்துள்ள துறைசார் விடயங்கள் எல்லாம் கேட்டு அவற்றிலும் அவர் தகுதி பெற்றார் என்றால் மட்டும்தான் அவருக்குத் தொழில் கிடைக்கும்.
ஆனால், இவ்வாறான நிலைமைகள் இன்று பெரிதாக இல்லை. யாரின் காலையாவது நக்கிக் கொண்டு சிபார்சு பண்ணிக் கொள்வது, பந்தம் பிடிப்பது, பந்தா காட்டுவது இவைகள் இருந்தால் போதும் உடன் சுடச் சுட அவருக்குத் தொழில் கிடைத்து விடும்.
அவ்வாறானவர்கள் தொழிலைப் பெறுவது மட்டுமல்ல.. மற்றவர்களையும் தொழிலிலிருந்து துரத்தும் வேலையை மெதுவான காய் நகர்த்தல் மூலம் செய்வார்கள்...பின்னர் நம்பித் தொழில் கொடுத்த தலைமையையே கவிழ்த்து விடுவார்கள் இவைகள்தான் அவர்களது கனிஷ்டத்தமான பயிற்சியாக இருக்கும்..
இப்போது நான் உங்களிடம் கேட்பது இதுதான். இன்றைய காலத்தில் புதிதாக ஒருவர் தொழில் ஒன்றைப் பெற வேண்டுமானால் அவரிடம் என்ன தகுதிகள் இருக்க வேண்டும். (உதாரணமாக... எல்லாம் தெரிந்தவன் போல் நடிப்பது... டிப்டொப் ஆக உடை அணிந்து கலர்ஸ் காட்டுவது, மிக அன்பாக பழகுவது போன்று பாசாங்கு செய்வது)
சரி உங்களது கருத்துகளைப் பதிவிடுங்களேன்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கா... கா.. கா... காலைப் பிடித்து நக்கி காக்கா பிடித்தல்..
-
வெற்றிகரமாக இயங்கும் நிறுவனங்கள்
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில்
பயிலும் தகுதியுள்ள மாணவ மாணவிகளை
ஸ்பாட் இன்டர்வியூ செய்து செலக்ட்
செய்கின்றனர்.
-
டூபாக்கூர் கம்பெனிகளில்தான் இந்த மாதிரி
தில்லுமுல்லுகள் எல்லாம் நடக்கும்...!
-
வெற்றிகரமாக இயங்கும் நிறுவனங்கள்
கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில்
பயிலும் தகுதியுள்ள மாணவ மாணவிகளை
ஸ்பாட் இன்டர்வியூ செய்து செலக்ட்
செய்கின்றனர்.
-
டூபாக்கூர் கம்பெனிகளில்தான் இந்த மாதிரி
தில்லுமுல்லுகள் எல்லாம் நடக்கும்...!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23954
மதிப்பீடுகள் : 1186
Re: கா... கா.. கா... காலைப் பிடித்து நக்கி காக்கா பிடித்தல்..
தில்லு முல்லுகள் எங்கும் உண்டு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கா... கா.. கா... காலைப் பிடித்து நக்கி காக்கா பிடித்தல்..
சாருக்கிட்ட சொல்லி எனக்கு ஒரு வேலை பாருங்க ஜாஸ்மின் சார் கம்பனியில்jasmin wrote:தில்லு முல்லுகள் எங்கும் உண்டு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நகரத்து காக்கா கிராமத்து காக்கா
» காக்கா காக்காகா என்று கத்துவதாலா காக்காக்கு காக்கா என்று பெயர் வந்திச்சு
» காக்கா காக்கா மை கொண்டா
» காலைப் பார்த்து பேரைச் சொல்லு!
» காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்
» காக்கா காக்காகா என்று கத்துவதாலா காக்காக்கு காக்கா என்று பெயர் வந்திச்சு
» காக்கா காக்கா மை கொண்டா
» காலைப் பார்த்து பேரைச் சொல்லு!
» காலைப் பொழுது தான் உலகின் மகிழ்ச்சியான நேரம்; ஆய்வில் தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|