Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
டில்லியில் ஆன்லைன் மூலம் வாகனங்களுக்கான விஐபி எண் ஏலம்
2 posters
Page 1 of 1
டில்லியில் ஆன்லைன் மூலம் வாகனங்களுக்கான விஐபி எண் ஏலம்
புதுடில்லி : தனியாருக்கு சொந்தமான வாகனங்களுக்கு வி.ஐ.பி., பதிவு எண்கள் வழங்குவதற்கான ஏலத்தை அடுத்த 2 வாரங்களில் ஆன்லைன் மூலம் நடத்த டில்லி அரசு முடிவு செய்துள்ளது. ஆன்லைன் மூலம் இந்த ஏலத்தை நடத்துவதற்கு டில்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் ஒப்புதல் தெரிவித்துள்ளார். இந்த ஏலத்திற்கான முறையான அறிவிப்பை அடுத்த வாரத்திற்குள் வெளியிடவும் டில்லி போக்குவரத்துத் துறையை அவர் அறிவுறுத்தி உள்ளார்.
டில்லி அரசின் வருமானத்தை ரூ.200 கோடிகள் வரை உயர்த்துவதற்காக ஆண்டுதோறும் விஐபி வாகன பதிவு எண் ஏலத்தை ஆன்லைன் மூலம் டில்லி நிர்வாகம் நடத்தி வருகிறது. விஐபி வாகன பதிவு எண்களுக்கான ஏலத்தை ஆன்லைனில் நடத்துவதற்கு முதல் முறையாக 2012ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி காங்கிரஸ் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஐகோர்ட் நீதிபதிகள், சட்டபை சபாநாயகர், துணை சபாநாயகர், லோக்சபா மற்றும் ராஜ்யசபா பொதுச் செயலாளர்கள் மற்றும் டில்லி நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் இந்த ஏலத்தொகையை தங்களின் சொந்த பணத்தை கொண்டு செலுத்துவதில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
போக்குவரத்து துறையின் இணையதளம் மூலம் இந்த விஐபி எண் ஏலம் நடத்தப்பட உள்ளது. ஒரு குறிப்பிட்ட விஐபி எண் ஏலம் விடப்பட்டதும், அடுத்த 15 நாட்களுக்குள் அந்த எண் அதிகபட்ச தொகைக்கு ஏலம் கேட்டவருக்கு ஒதுக்கப்படும். ஐந்து வேறுபட்ட பிரிவுகளின் கீழ் இந்த விஐபி வாகன எண்ணிற்கான ஏலம் நடத்தப்பட உள்ளதாக டில்லி போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
'ஏ' பிரிவைச் சேர்ந்த 0001 போன்ற ஒற்றை இலக்க எண்களை ஏலம் எடுப்பதற்கான குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ.5 லட்சமாகவும், 'பி' பிரிவைச் சேர்ந்த 0002 முதல் 0009 வரையிலான எண்களுக்கு குறைந்த பட்ச ஏலத்தொகை ரூ.3 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 'சி' பிரிவின் கீழ் வரும் 0010 முதல் 0099 மற்றும் 0786 போன்ற எண்களின் குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ.2 லட்சம் ஆகும். 'டி' பிரிவிற்கு உட்பட்ட 0100, 0111, 0222, 0200 உள்ளிட்ட எண்களுக்கான குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ.1 லட்சம் ஆகும். தங்கள் விருப்பத்திற்கேற்ப வாகன எண்ணை தேர்வு செய்யும் ஏலத்திற்கு குறைந்தபட்ச ஏலத்தொகையாக ரூ.20,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பேன்சி நம்பர்களை தங்கள் வாகனங்களுக்கு வைத்துக் கொள்ள டில்லிவாசிகள் அதிக ஆர்வம் காட்டுவதால், டில்லி நிர்வாகத்திற்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது. இந்த ஏலத்தில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என டில்லி போக்குவரத்து துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நன்றி: தினமலர்
டில்லி அரசின் வருமானத்தை ரூ.200 கோடிகள் வரை உயர்த்துவதற்காக ஆண்டுதோறும் விஐபி வாகன பதிவு எண் ஏலத்தை ஆன்லைன் மூலம் டில்லி நிர்வாகம் நடத்தி வருகிறது. விஐபி வாகன பதிவு எண்களுக்கான ஏலத்தை ஆன்லைனில் நடத்துவதற்கு முதல் முறையாக 2012ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி காங்கிரஸ் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மத்திய அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், ஐகோர்ட் நீதிபதிகள், சட்டபை சபாநாயகர், துணை சபாநாயகர், லோக்சபா மற்றும் ராஜ்யசபா பொதுச் செயலாளர்கள் மற்றும் டில்லி நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் இந்த ஏலத்தொகையை தங்களின் சொந்த பணத்தை கொண்டு செலுத்துவதில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.
போக்குவரத்து துறையின் இணையதளம் மூலம் இந்த விஐபி எண் ஏலம் நடத்தப்பட உள்ளது. ஒரு குறிப்பிட்ட விஐபி எண் ஏலம் விடப்பட்டதும், அடுத்த 15 நாட்களுக்குள் அந்த எண் அதிகபட்ச தொகைக்கு ஏலம் கேட்டவருக்கு ஒதுக்கப்படும். ஐந்து வேறுபட்ட பிரிவுகளின் கீழ் இந்த விஐபி வாகன எண்ணிற்கான ஏலம் நடத்தப்பட உள்ளதாக டில்லி போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.
'ஏ' பிரிவைச் சேர்ந்த 0001 போன்ற ஒற்றை இலக்க எண்களை ஏலம் எடுப்பதற்கான குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ.5 லட்சமாகவும், 'பி' பிரிவைச் சேர்ந்த 0002 முதல் 0009 வரையிலான எண்களுக்கு குறைந்த பட்ச ஏலத்தொகை ரூ.3 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 'சி' பிரிவின் கீழ் வரும் 0010 முதல் 0099 மற்றும் 0786 போன்ற எண்களின் குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ.2 லட்சம் ஆகும். 'டி' பிரிவிற்கு உட்பட்ட 0100, 0111, 0222, 0200 உள்ளிட்ட எண்களுக்கான குறைந்தபட்ச ஏலத்தொகை ரூ.1 லட்சம் ஆகும். தங்கள் விருப்பத்திற்கேற்ப வாகன எண்ணை தேர்வு செய்யும் ஏலத்திற்கு குறைந்தபட்ச ஏலத்தொகையாக ரூ.20,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பேன்சி நம்பர்களை தங்கள் வாகனங்களுக்கு வைத்துக் கொள்ள டில்லிவாசிகள் அதிக ஆர்வம் காட்டுவதால், டில்லி நிர்வாகத்திற்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது. இந்த ஏலத்தில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் என டில்லி போக்குவரத்து துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நன்றி: தினமலர்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: டில்லியில் ஆன்லைன் மூலம் வாகனங்களுக்கான விஐபி எண் ஏலம்
எங்கள் நாட்டுக்கு இந்த நடை முறை வரும் போது.....
வாகனம் ஓட்ட யாருமில்லாமல்....
சிங்கள சகோதர்கள் எங்களை ....
அழித்து விட்டுடுவார்கள்......
வாகனம் ஓட்ட யாருமில்லாமல்....
சிங்கள சகோதர்கள் எங்களை ....
அழித்து விட்டுடுவார்கள்......
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» ஆன்லைன் மூலம் பள்ளிப்பாடம்
» ஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்
» ஆன்லைன் மூலம் விவாகரத்து வழங்கிய புனே நீதிமன்றம்
» ஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.
» சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதல்களை இனி ஆன்லைன் மூலம் பெறலாம்
» ஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்
» ஆன்லைன் மூலம் விவாகரத்து வழங்கிய புனே நீதிமன்றம்
» ஆன்லைன் மூலம் டைப்ரைட்டிங் (Typewriting) எளிதாக கற்கலாம்.
» சாதி, இருப்பிடம்,வருமானச் சான்றிதல்களை இனி ஆன்லைன் மூலம் பெறலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|