Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
இந்த அழுக்குப் புடிச்சவனுங்க என் கண்ணுலயே படக்கூடாது! - பிரபல நடிகர் போட்ட உத்தரவு
+2
rammalar
ahmad78
6 posters
Page 1 of 1
இந்த அழுக்குப் புடிச்சவனுங்க என் கண்ணுலயே படக்கூடாது! - பிரபல நடிகர் போட்ட உத்தரவு
உன்னை யாரோ பெத்திருக்க
என்னை யாரோ பெத்திருக்க
ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா.. என்று பாடும் நடிகர்கள் சிலரின் நிஜ முகம் தெரியணுமா...
இதோ ஒரு சாம்பிள்...
அந்த பெரிய நடிகரின் பங்களா சென்னையின் சினிமா நகரான சாலிகிராமத்தில் இருக்கிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை அது. தினசரி பல ஆயிரம் பேர், இதான் நம்ம நடிகர் வீடு என்று ஆசையுடன் நின்று பார்த்துவிட்டுச் செல்வது வழக்கம்.
இது நடிகருக்கும் அவர் குடும்பத்துக்கும் பிடிக்கவில்லை. எனவே பங்களாவின் சுற்றுச் சுவர்களை மேலும் ஒரு 5 அடிக்கு உயர்த்தச் சொல்லி உத்தரவிட்டார் நடிகர்.
அதற்கென 5 தொழிலாளர்கள் அமர்த்தப்பட்டனர். பங்களாவின் ஒரு பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தனர் ஐந்து தொழிலாளர்களும். அப்போது சூட்டிங் முடிந்து வீடு திரும்பியிருக்கிறார் அந்த ஹீரோ. எதிர்பட்ட இந்த உழைப்பாளர்களை பார்த்திருக்கிறார். உழைக்கும் வர்க்கம் எப்படியிருக்கும்..? வெற்று மேனியும், அழுக்கு வேட்டியுடன், வியர்வை வழிய நின்றிருக்கிறார்கள்.
காருக்குள்ளிருந்து இதை பார்த்த ஹீரோ தன் உதவியாளரை அழைத்து 'நான் தினமும் வந்து போகும் போது இவங்க யாரும் என் கண்ணிலேயே படக்கூடாது' என்று உத்தரவிட்டிருக்கிறார்.
வீட்டு வேலை முடியும் வரை அந்த ஹீரோவின் கண்ணில் யாரும் படாமல் ஒளிந்து ஒளிந்தே வேலையை முடித்திருக்கிறார்கள். இது சினிமா காட்சி அல்ல. வலிக்க வைக்கும் நிஜம்!
http://tamil.oneindia.in/movies/gossip/top-hero-s-order-hide-construction-workers-204084.html
என்னை யாரோ பெத்திருக்க
ஆனாலும் நீயும் நானும் அண்ணன் தம்பிடா.. என்று பாடும் நடிகர்கள் சிலரின் நிஜ முகம் தெரியணுமா...
இதோ ஒரு சாம்பிள்...
அந்த பெரிய நடிகரின் பங்களா சென்னையின் சினிமா நகரான சாலிகிராமத்தில் இருக்கிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை அது. தினசரி பல ஆயிரம் பேர், இதான் நம்ம நடிகர் வீடு என்று ஆசையுடன் நின்று பார்த்துவிட்டுச் செல்வது வழக்கம்.
இது நடிகருக்கும் அவர் குடும்பத்துக்கும் பிடிக்கவில்லை. எனவே பங்களாவின் சுற்றுச் சுவர்களை மேலும் ஒரு 5 அடிக்கு உயர்த்தச் சொல்லி உத்தரவிட்டார் நடிகர்.
அதற்கென 5 தொழிலாளர்கள் அமர்த்தப்பட்டனர். பங்களாவின் ஒரு பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டிருந்தனர் ஐந்து தொழிலாளர்களும். அப்போது சூட்டிங் முடிந்து வீடு திரும்பியிருக்கிறார் அந்த ஹீரோ. எதிர்பட்ட இந்த உழைப்பாளர்களை பார்த்திருக்கிறார். உழைக்கும் வர்க்கம் எப்படியிருக்கும்..? வெற்று மேனியும், அழுக்கு வேட்டியுடன், வியர்வை வழிய நின்றிருக்கிறார்கள்.
காருக்குள்ளிருந்து இதை பார்த்த ஹீரோ தன் உதவியாளரை அழைத்து 'நான் தினமும் வந்து போகும் போது இவங்க யாரும் என் கண்ணிலேயே படக்கூடாது' என்று உத்தரவிட்டிருக்கிறார்.
வீட்டு வேலை முடியும் வரை அந்த ஹீரோவின் கண்ணில் யாரும் படாமல் ஒளிந்து ஒளிந்தே வேலையை முடித்திருக்கிறார்கள். இது சினிமா காட்சி அல்ல. வலிக்க வைக்கும் நிஜம்!
http://tamil.oneindia.in/movies/gossip/top-hero-s-order-hide-construction-workers-204084.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இந்த அழுக்குப் புடிச்சவனுங்க என் கண்ணுலயே படக்கூடாது! - பிரபல நடிகர் போட்ட உத்தரவு
அவரை திரக்குப் பின்னாள்...
தகவல் மூலம் அறிந்தேன்....
அவருக்கு தெரியுமா ???????
உழைப்பின் முக்கியத்துவம்....
அந்த விடயத்தில் கற்பூர வாசனை...
தெரியாதவர்தான் நடிகர்...
அவரின் தந்தையின் திரையுலக...
செல்வாக்கில் வந்தவர்தானே....
தனக்கான இடத்தை நடிப்பை விட.....
சிபாரிசு மூலம் நுளைந்தவருக்கு...
உழைப்பாழிகளின் வியர்வையின்...
சமூக அங்கீகாரம் தெரியாது..
பாவம் பாழாப்போனவன்...
தகவல் மூலம் அறிந்தேன்....
அவருக்கு தெரியுமா ???????
உழைப்பின் முக்கியத்துவம்....
அந்த விடயத்தில் கற்பூர வாசனை...
தெரியாதவர்தான் நடிகர்...
அவரின் தந்தையின் திரையுலக...
செல்வாக்கில் வந்தவர்தானே....
தனக்கான இடத்தை நடிப்பை விட.....
சிபாரிசு மூலம் நுளைந்தவருக்கு...
உழைப்பாழிகளின் வியர்வையின்...
சமூக அங்கீகாரம் தெரியாது..
பாவம் பாழாப்போனவன்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இந்த அழுக்குப் புடிச்சவனுங்க என் கண்ணுலயே படக்கூடாது! - பிரபல நடிகர் போட்ட உத்தரவு
இது அவனாத்தான் இருக்கும் ))&
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்த அழுக்குப் புடிச்சவனுங்க என் கண்ணுலயே படக்கூடாது! - பிரபல நடிகர் போட்ட உத்தரவு
நண்பன் wrote:இது அவனாத்தான் இருக்கும் ))&
எப்படியெல்லாம்......
சமாளித்துப் பின்னூட்டம் போடுராங்கப்பனே !!!!!
இதுவும் ...
கையாளப்படும் புதுத் தந்திரங்களோ ????
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இந்த அழுக்குப் புடிச்சவனுங்க என் கண்ணுலயே படக்கூடாது! - பிரபல நடிகர் போட்ட உத்தரவு
_* _*
-
இம்மாதிரி தவறான தகவலை
கசிய விடுபவர்களை அந்த நடிகர் சார்பில்
சேனைத் தமிழ் உலா கண்டிக்கிறது.!
-
-
இம்மாதிரி தவறான தகவலை
கசிய விடுபவர்களை அந்த நடிகர் சார்பில்
சேனைத் தமிழ் உலா கண்டிக்கிறது.!
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: இந்த அழுக்குப் புடிச்சவனுங்க என் கண்ணுலயே படக்கூடாது! - பிரபல நடிகர் போட்ட உத்தரவு
rammalar wrote:_* _*
-
இம்மாதிரி தவறான தகவலை
கசிய விடுபவர்களை அந்த நடிகர் சார்பில்
சேனைத் தமிழ் உலா கண்டிக்கிறது.!
-
உங்கள் கண்டன் வசனத்தில் தவறுண்டு...
சேனைத்தமிழ் உலாவே அவரை வெறுக்கும் நிலையில்...
அந்த நடிகர் சார்பில் கண்டனத்தைத் தெரிவிக்கலாம்...
அல்லது நடிகருக்கு சேனைத்தமிழ் உலா..
கண்டனம் தெரிவிப்பதாக பதியலாம்....
ஆனால் நீங்களோ !!!!!
நடிகர் சார்பில் சேனைத்தமிழ் உலா ...
கண்டிக்கிறது என எப்படி ககூறுவீர்...???
நியாயமான காரணம் கூற வேண்டும் ....
சேனைத் தமிழ் உலாவை உட்படுத்துய விதத்துக்காக... (_ (_
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இந்த அழுக்குப் புடிச்சவனுங்க என் கண்ணுலயே படக்கூடாது! - பிரபல நடிகர் போட்ட உத்தரவு
ஒரு வேளை இச்செய்தியும் அவர் அடுத்த படத்துக்கான விளம்பரயுக்தியோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த அழுக்குப் புடிச்சவனுங்க என் கண்ணுலயே படக்கூடாது! - பிரபல நடிகர் போட்ட உத்தரவு
Nisha wrote:ஒரு வேளை இச்செய்தியும் அவர் அடுத்த படத்துக்கான விளம்பரயுக்தியோ?
ராம்மலர் கூறுவதுதான் என்னவாம் என்று ...
வினவுங்கள் மேடம்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இந்த அழுக்குப் புடிச்சவனுங்க என் கண்ணுலயே படக்கூடாது! - பிரபல நடிகர் போட்ட உத்தரவு
நானும் அப்படித்தான் நினைக்கிறேன் எல்லாம் ஒரு விளம்பரம்தான் போலிருக்கிறது !* !*Nisha wrote:ஒரு வேளை இச்செய்தியும் அவர் அடுத்த படத்துக்கான விளம்பரயுக்தியோ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்த அழுக்குப் புடிச்சவனுங்க என் கண்ணுலயே படக்கூடாது! - பிரபல நடிகர் போட்ட உத்தரவு
நண்பன் wrote:நானும் அப்படித்தான் நினைக்கிறேன் எல்லாம் ஒரு விளம்பரம்தான் போலிருக்கிறது !* !*Nisha wrote:ஒரு வேளை இச்செய்தியும் அவர் அடுத்த படத்துக்கான விளம்பரயுக்தியோ?
ராம்மலர் எப்படிச் சொல்லுவான்....
சேனை தமிழ் உலா சார்பில் கூறப்படாது..
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இந்த அழுக்குப் புடிச்சவனுங்க என் கண்ணுலயே படக்கூடாது! - பிரபல நடிகர் போட்ட உத்தரவு
ஐயோ சாரே ராம் மலர் ஐயா ஓய்வு பெற்ற ஆசிரியர் அவருக்கு பிடித்த நடிகராக்கும் விடுங்கள் இதெல்லாம் சாதாரணம் #) #)jaleelge wrote:நண்பன் wrote:நானும் அப்படித்தான் நினைக்கிறேன் எல்லாம் ஒரு விளம்பரம்தான் போலிருக்கிறது !* !*Nisha wrote:ஒரு வேளை இச்செய்தியும் அவர் அடுத்த படத்துக்கான விளம்பரயுக்தியோ?
ராம்மலர் எப்படிச் சொல்லுவான்....
சேனை தமிழ் உலா சார்பில் கூறப்படாது..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்த அழுக்குப் புடிச்சவனுங்க என் கண்ணுலயே படக்கூடாது! - பிரபல நடிகர் போட்ட உத்தரவு
நண்பன் wrote:ஐயோ சாரே ராம் மலர் ஐயா ஓய்வு பெற்ற ஆசிரியர் அவருக்கு பிடித்த நடிகராக்கும் விடுங்கள் இதெல்லாம் சாதாரணம் #) #)jaleelge wrote:நண்பன் wrote:நானும் அப்படித்தான் நினைக்கிறேன் எல்லாம் ஒரு விளம்பரம்தான் போலிருக்கிறது !* !*Nisha wrote:ஒரு வேளை இச்செய்தியும் அவர் அடுத்த படத்துக்கான விளம்பரயுக்தியோ?
ராம்மலர் எப்படிச் சொல்லுவான்....
சேனை தமிழ் உலா சார்பில் கூறப்படாது..
சரி...
அப்படியே வைத்துக் கொண்டாலும்...
அவர் பதிவிட்டு .....
சொல்லிய முறை ...
சாத்தியமே இல்லையே !!!!
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இந்த அழுக்குப் புடிச்சவனுங்க என் கண்ணுலயே படக்கூடாது! - பிரபல நடிகர் போட்ட உத்தரவு
இது போன்று இன்னும் பல விடயங்கள் நடக்கும் நாம் கண்டுக்காமல் விட்டுட வேண்டும் கூல் கூல்jaleelge wrote:நண்பன் wrote:ஐயோ சாரே ராம் மலர் ஐயா ஓய்வு பெற்ற ஆசிரியர் அவருக்கு பிடித்த நடிகராக்கும் விடுங்கள் இதெல்லாம் சாதாரணம் #) #)jaleelge wrote:நண்பன் wrote:நானும் அப்படித்தான் நினைக்கிறேன் எல்லாம் ஒரு விளம்பரம்தான் போலிருக்கிறது !* !*Nisha wrote:ஒரு வேளை இச்செய்தியும் அவர் அடுத்த படத்துக்கான விளம்பரயுக்தியோ?
ராம்மலர் எப்படிச் சொல்லுவான்....
சேனை தமிழ் உலா சார்பில் கூறப்படாது..
சரி...
அப்படியே வைத்துக் கொண்டாலும்...
அவர் பதிவிட்டு .....
சொல்லிய முறை ...
சாத்தியமே இல்லையே !!!!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்த அழுக்குப் புடிச்சவனுங்க என் கண்ணுலயே படக்கூடாது! - பிரபல நடிகர் போட்ட உத்தரவு
நண்பன் wrote:இது போன்று இன்னும் பல விடயங்கள் நடக்கும் நாம் கண்டுக்காமல் விட்டுட வேண்டும் கூல் கூல்jaleelge wrote:நண்பன் wrote:ஐயோ சாரே ராம் மலர் ஐயா ஓய்வு பெற்ற ஆசிரியர் அவருக்கு பிடித்த நடிகராக்கும் விடுங்கள் இதெல்லாம் சாதாரணம் #) #)jaleelge wrote:நண்பன் wrote:நானும் அப்படித்தான் நினைக்கிறேன் எல்லாம் ஒரு விளம்பரம்தான் போலிருக்கிறது !* !*Nisha wrote:ஒரு வேளை இச்செய்தியும் அவர் அடுத்த படத்துக்கான விளம்பரயுக்தியோ?
ராம்மலர் எப்படிச் சொல்லுவான்....
சேனை தமிழ் உலா சார்பில் கூறப்படாது..
சரி...
அப்படியே வைத்துக் கொண்டாலும்...
அவர் பதிவிட்டு .....
சொல்லிய முறை ...
சாத்தியமே இல்லையே !!!!
காணாமல் இருந்தால்...
கண்டுக்காமல் இருக்கலாம்...
ஆனால்...
கண்டு விட்டால்...
அதில் தெளிவு காண வேஎண்டும்..... _* _* _* _*
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இந்த அழுக்குப் புடிச்சவனுங்க என் கண்ணுலயே படக்கூடாது! - பிரபல நடிகர் போட்ட உத்தரவு
jaleelge wrote:நண்பன் wrote:இது போன்று இன்னும் பல விடயங்கள் நடக்கும் நாம் கண்டுக்காமல் விட்டுட வேண்டும் கூல் கூல்jaleelge wrote:நண்பன் wrote:ஐயோ சாரே ராம் மலர் ஐயா ஓய்வு பெற்ற ஆசிரியர் அவருக்கு பிடித்த நடிகராக்கும் விடுங்கள் இதெல்லாம் சாதாரணம் #) #)jaleelge wrote:நண்பன் wrote:நானும் அப்படித்தான் நினைக்கிறேன் எல்லாம் ஒரு விளம்பரம்தான் போலிருக்கிறது !* !*Nisha wrote:ஒரு வேளை இச்செய்தியும் அவர் அடுத்த படத்துக்கான விளம்பரயுக்தியோ?
ராம்மலர் எப்படிச் சொல்லுவான்....
சேனை தமிழ் உலா சார்பில் கூறப்படாது..
சரி...
அப்படியே வைத்துக் கொண்டாலும்...
அவர் பதிவிட்டு .....
சொல்லிய முறை ...
சாத்தியமே இல்லையே !!!!
காணாமல் இருந்தால்...
கண்டுக்காமல் இருக்கலாம்...
ஆனால்...
கண்டு விட்டால்...
அதில் தெளிவு காண வேஎண்டும்..... _* _* _* _*
வினாவாக முன் வையுங்கள் பதில் கிடைக்கும் புரிதலுக்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்த அழுக்குப் புடிச்சவனுங்க என் கண்ணுலயே படக்கூடாது! - பிரபல நடிகர் போட்ட உத்தரவு
யாராயிருந்தாலும் நமக்குரிமை இல்லாதோரை அவன் இவன் என்பதும் நீ எனுமழைப்பும் தவிர்க்கபடணும்.
ராம்மலர் ஐயா வயதுக்கு நாம் மதிப்பு தருவோம். அவர் தன் பாட்டில் வந்து பதிவு செய்து விட்டு போய் கொண்டிருப்பார். அவரே மனம் திறந்து காமெடியாக பதிவிட்டதை பெரிதாக தூக்கி பிடிக்க கூடாது!
சேனை உலா பொதுதளம் என்பதால் சேனை தமிழ் உலா சார்பில் எனும் வார்த்தையை உறவுகள் உபயோகிக்க கூடாது எனும் தடையெல்லாம் இல்லை! அவர் சும்மா ஜாலியாக சொல்லி இருக்கின்றார்.
ராம்மலர் ஐயா வயதுக்கு நாம் மதிப்பு தருவோம். அவர் தன் பாட்டில் வந்து பதிவு செய்து விட்டு போய் கொண்டிருப்பார். அவரே மனம் திறந்து காமெடியாக பதிவிட்டதை பெரிதாக தூக்கி பிடிக்க கூடாது!
சேனை உலா பொதுதளம் என்பதால் சேனை தமிழ் உலா சார்பில் எனும் வார்த்தையை உறவுகள் உபயோகிக்க கூடாது எனும் தடையெல்லாம் இல்லை! அவர் சும்மா ஜாலியாக சொல்லி இருக்கின்றார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த அழுக்குப் புடிச்சவனுங்க என் கண்ணுலயே படக்கூடாது! - பிரபல நடிகர் போட்ட உத்தரவு
புரிதலுக்கு நன்றி ஜலீல் ஜீ போகப்போக பளகிடுவாரு நாங்க எவ்வளவோ வாங்கிட்டோம் இதெல்லாம் சாதாரணமப்பாNisha wrote:யாராயிருந்தாலும் நமக்குரிமை இல்லாதோரை அவன் இவன் என்பதும் நீ எனுமழைப்பும் தவிர்க்கபடணும்.
ராம்மலர் ஐயா வயதுக்கு நாம் மதிப்பு தருவோம். அவர் தன் பாட்டில் வந்து பதிவு செய்து விட்டு போய் கொண்டிருப்பார். அவரே மனம் திறந்து காமெடியாக பதிவிட்டதை பெரிதாக தூக்கி பிடிக்க கூடாது!
சேனை உலா பொதுதளம் என்பதால் சேனை தமிழ் உலா சார்பில் எனும் வார்த்தையை உறவுகள் உபயோகிக்க கூடாது எனும் தடையெல்லாம் இல்லை! அவர் சும்மா ஜாலியாக சொல்லி இருக்கின்றார்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்த அழுக்குப் புடிச்சவனுங்க என் கண்ணுலயே படக்கூடாது! - பிரபல நடிகர் போட்ட உத்தரவு
நண்பன் wrote:புரிதலுக்கு நன்றி ஜலீல் ஜீ போகப்போக பளகிடுவாரு நாங்க எவ்வளவோ வாங்கிட்டோம் இதெல்லாம் சாதாரணமப்பாNisha wrote:யாராயிருந்தாலும் நமக்குரிமை இல்லாதோரை அவன் இவன் என்பதும் நீ எனுமழைப்பும் தவிர்க்கபடணும்.
ராம்மலர் ஐயா வயதுக்கு நாம் மதிப்பு தருவோம். அவர் தன் பாட்டில் வந்து பதிவு செய்து விட்டு போய் கொண்டிருப்பார். அவரே மனம் திறந்து காமெடியாக பதிவிட்டதை பெரிதாக தூக்கி பிடிக்க கூடாது!
சேனை உலா பொதுதளம் என்பதால் சேனை தமிழ் உலா சார்பில் எனும் வார்த்தையை உறவுகள் உபயோகிக்க கூடாது எனும் தடையெல்லாம் இல்லை! அவர் சும்மா ஜாலியாக சொல்லி இருக்கின்றார்.
நீங்க வாங்கிக் கட்டினது...
இப்போ விளங்குது,,,,விளங்குது...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இந்த அழுக்குப் புடிச்சவனுங்க என் கண்ணுலயே படக்கூடாது! - பிரபல நடிகர் போட்ட உத்தரவு
Nisha wrote:யாராயிருந்தாலும் நமக்குரிமை இல்லாதோரை அவன் இவன் என்பதும் நீ எனுமழைப்பும் தவிர்க்கபடணும்.
ராம்மலர் ஐயா வயதுக்கு நாம் மதிப்பு தருவோம். அவர் தன் பாட்டில் வந்து பதிவு செய்து விட்டு போய் கொண்டிருப்பார். அவரே மனம் திறந்து காமெடியாக பதிவிட்டதை பெரிதாக தூக்கி பிடிக்க கூடாது!
சேனை உலா பொதுதளம் என்பதால் சேனை தமிழ் உலா சார்பில் எனும் வார்த்தையை உறவுகள் உபயோகிக்க கூடாது எனும் தடையெல்லாம் இல்லை! அவர் சும்மா ஜாலியாக சொல்லி இருக்கின்றார்.
அப்படியாகட்டும்....
அவர் சும்மா ஜாலிக்காகவா ???
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இந்த அழுக்குப் புடிச்சவனுங்க என் கண்ணுலயே படக்கூடாது! - பிரபல நடிகர் போட்ட உத்தரவு
சேனைத்தமிழ் உலாவை சேர்த்து பதிவிட்ட போதும் செய்தியை வெளியிட்டவர்களுக்கு எதிராக எனும் வார்த்தையும் புரிய வைக்கவிலலையா.. அவர் காமேடி யாக பதிந்திருக்கார் என!
இணையத்தில் இதெல்லாம் சகஜம் சார்!..
இணையத்தில் இதெல்லாம் சகஜம் சார்!..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இந்த அழுக்குப் புடிச்சவனுங்க என் கண்ணுலயே படக்கூடாது! - பிரபல நடிகர் போட்ட உத்தரவு
இதில் உள் குத்து ஊமக்குத்து எதுவும் இல்லியேjaleelge wrote:நண்பன் wrote:புரிதலுக்கு நன்றி ஜலீல் ஜீ போகப்போக பளகிடுவாரு நாங்க எவ்வளவோ வாங்கிட்டோம் இதெல்லாம் சாதாரணமப்பாNisha wrote:யாராயிருந்தாலும் நமக்குரிமை இல்லாதோரை அவன் இவன் என்பதும் நீ எனுமழைப்பும் தவிர்க்கபடணும்.
ராம்மலர் ஐயா வயதுக்கு நாம் மதிப்பு தருவோம். அவர் தன் பாட்டில் வந்து பதிவு செய்து விட்டு போய் கொண்டிருப்பார். அவரே மனம் திறந்து காமெடியாக பதிவிட்டதை பெரிதாக தூக்கி பிடிக்க கூடாது!
சேனை உலா பொதுதளம் என்பதால் சேனை தமிழ் உலா சார்பில் எனும் வார்த்தையை உறவுகள் உபயோகிக்க கூடாது எனும் தடையெல்லாம் இல்லை! அவர் சும்மா ஜாலியாக சொல்லி இருக்கின்றார்.
நீங்க வாங்கிக் கட்டினது...
இப்போ விளங்குது,,,,விளங்குது...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்த அழுக்குப் புடிச்சவனுங்க என் கண்ணுலயே படக்கூடாது! - பிரபல நடிகர் போட்ட உத்தரவு
நண்பன் wrote:இதில் உள் குத்து ஊமக்குத்து எதுவும் இல்லியேjaleelge wrote:நண்பன் wrote:புரிதலுக்கு நன்றி ஜலீல் ஜீ போகப்போக பளகிடுவாரு நாங்க எவ்வளவோ வாங்கிட்டோம் இதெல்லாம் சாதாரணமப்பாNisha wrote:யாராயிருந்தாலும் நமக்குரிமை இல்லாதோரை அவன் இவன் என்பதும் நீ எனுமழைப்பும் தவிர்க்கபடணும்.
ராம்மலர் ஐயா வயதுக்கு நாம் மதிப்பு தருவோம். அவர் தன் பாட்டில் வந்து பதிவு செய்து விட்டு போய் கொண்டிருப்பார். அவரே மனம் திறந்து காமெடியாக பதிவிட்டதை பெரிதாக தூக்கி பிடிக்க கூடாது!
சேனை உலா பொதுதளம் என்பதால் சேனை தமிழ் உலா சார்பில் எனும் வார்த்தையை உறவுகள் உபயோகிக்க கூடாது எனும் தடையெல்லாம் இல்லை! அவர் சும்மா ஜாலியாக சொல்லி இருக்கின்றார்.
நீங்க வாங்கிக் கட்டினது...
இப்போ விளங்குது,,,,விளங்குது...
நீங்கள் உள் குத்து...
ஊமக் குத்து என்னும் போதே விளங்கிட்டீங்க ...
என்பது நல்லா பிரிகிறது...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: இந்த அழுக்குப் புடிச்சவனுங்க என் கண்ணுலயே படக்கூடாது! - பிரபல நடிகர் போட்ட உத்தரவு
போங்க சார் நீங்க போட்டு வாங்குறீங்க இந்த ஆட்டத்திற்கு நான் வரல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்த அழுக்குப் புடிச்சவனுங்க என் கண்ணுலயே படக்கூடாது! - பிரபல நடிகர் போட்ட உத்தரவு
சரியான முடிவு... !_நண்பன் wrote:போங்க சார் நீங்க போட்டு வாங்குறீங்க இந்த ஆட்டத்திற்கு நான் வரல
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இந்த அழுக்குப் புடிச்சவனுங்க என் கண்ணுலயே படக்கூடாது! - பிரபல நடிகர் போட்ட உத்தரவு
Nisha wrote:யாராயிருந்தாலும் நமக்குரிமை இல்லாதோரை அவன் இவன் என்பதும் நீ எனுமழைப்பும் தவிர்க்கபடணும்.
ராம்மலர் ஐயா வயதுக்கு நாம் மதிப்பு தருவோம். அவர் தன் பாட்டில் வந்து பதிவு செய்து விட்டு போய் கொண்டிருப்பார். அவரே மனம் திறந்து காமெடியாக பதிவிட்டதை பெரிதாக தூக்கி பிடிக்க கூடாது!
சேனை உலா பொதுதளம் என்பதால் சேனை தமிழ் உலா சார்பில் எனும் வார்த்தையை உறவுகள் உபயோகிக்க கூடாது எனும் தடையெல்லாம் இல்லை! அவர் சும்மா ஜாலியாக சொல்லி இருக்கின்றார்.
தடை விதிக்கனும் என்று....
ஓர் சட்டம் ...
மசோதா நிறைவேற்றுவோம்...
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Similar topics
» பிரபல நடிகர் காளிதாஸ் காலமானார்
» பிரபல நடிகர் செர்ஜியோ காலமானார்
» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
» பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவு -
» பிரபல நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு கவலைக்கிடம்
» பிரபல நடிகர் செர்ஜியோ காலமானார்
» பிரபல நடிகர் சுதர்சன் காலமானார்
» பிரபல நடிகர் கிரிஷ் கர்னாட் மறைவு -
» பிரபல நகைச்சுவை நடிகர் சிட்டிபாபு கவலைக்கிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|