Latest topics
» பல்சுவை 5by rammalar Today at 17:43
» பல்சுவை - 4
by rammalar Today at 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Today at 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Today at 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Today at 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Today at 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Today at 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Today at 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Today at 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07
» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22
» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41
» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38
» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37
» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53
» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40
» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35
» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49
» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57
» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50
» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41
» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41
» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37
» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12
» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01
» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43
» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41
» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40
இளம்பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் மறியலால் பரபரப்பு
4 posters
Page 1 of 1
இளம்பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் மறியலால் பரபரப்பு
கரூர்: கிருஷ்ணராயபுரம் அருகே, வேலைக்கு சென்று விட்டு, வீடு திரும்பிய இளம்பெண் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்யக் கோரி, பொதுமக்கள், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே, பிச்சம்பட்டியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மகள் பிளஸ் 2 முடித்து விட்டு, கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்தார்.
கொசுவலை நிறுவனம்:
ஒரு மாதமாக, கரூர் அருகே, வீரராக்கியத்தில், தனியார் கொசுவலை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பிச்சம்பட்டியில் இருந்து, கிருஷ்ணராயபுரம் வரை சைக்கிளிலும், அங்கிருந்து கம்பெனி பஸ்சிலும் சென்று வந்தார். நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப்பில், கம்பெனி பஸ்சில் வந்து இறங்கிய பின், அங்கிருந்து சைக்கிளில் பிச்சம்பட்டிக்கு சென்ற சித்தலவாய் அருகே, சிலர் வழிமறித்து, அருகில் இருந்த வெற்றிலை கொடிக்கால் தோட்டத்துக்கு தூக்கிச் சென்று கற்பழித்துள்ளனர். பின், அவர் அணிந்திருந்த சுடிதார் துப்பட்டாவால், கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். இரவு, 10:00 மணிக்கு மேலாகியும், மகள் வீடு திரும்பாததால், பெற்றோர், உறவினர்கள் தேடிச் சென்றனர். பிச்சம்பட்டி - கிருஷ்ணராயபுரம் இடையே, சாலையில் சைக்கிள், டிபன் பாக்ஸ், செருப்பு ஆகியன சிதறி கிடந்தன. அங்கு தேடியபோது, வெற்றிலை கொடிக்கால் தோட்டத்தில், அரை நிர்வாண நிலையில், கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு வினிதா கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
சாலை மறியல்:
கொலையாளிகளை கைது செய்யக் கோரி, அங்கேயே, இரவு, 11:00 மணிக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தினர்.சந்தேகத்தின் பேரில், மூவரை பிடித்து விசாரிப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதாகவும் போலீசார் உறுதியளித்ததையடுத்து, நள்ளிரவு, 2:00 மணியளவில் மறியல் கைவிடப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின், மகளின் உடல் நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், பிச்சம்பட்டி பகுதியில், இளம்பெண்களை தொந்தரவு செய்பவர்களை கைது செய்ய வேண்டும் எனக் கோரி, 200க்கும் மேற்பட்டோர், கரூர் -- சேலம் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் நடந்த சாலை மறியலால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சு நடத்திய பின், அவர்கள் கலைந்து சென்றனர். குற்றவாளிகளை பிடிக்க, மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
நன்றி:தினமலர்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே, பிச்சம்பட்டியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மகள் பிளஸ் 2 முடித்து விட்டு, கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்தார்.
கொசுவலை நிறுவனம்:
ஒரு மாதமாக, கரூர் அருகே, வீரராக்கியத்தில், தனியார் கொசுவலை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பிச்சம்பட்டியில் இருந்து, கிருஷ்ணராயபுரம் வரை சைக்கிளிலும், அங்கிருந்து கம்பெனி பஸ்சிலும் சென்று வந்தார். நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப்பில், கம்பெனி பஸ்சில் வந்து இறங்கிய பின், அங்கிருந்து சைக்கிளில் பிச்சம்பட்டிக்கு சென்ற சித்தலவாய் அருகே, சிலர் வழிமறித்து, அருகில் இருந்த வெற்றிலை கொடிக்கால் தோட்டத்துக்கு தூக்கிச் சென்று கற்பழித்துள்ளனர். பின், அவர் அணிந்திருந்த சுடிதார் துப்பட்டாவால், கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். இரவு, 10:00 மணிக்கு மேலாகியும், மகள் வீடு திரும்பாததால், பெற்றோர், உறவினர்கள் தேடிச் சென்றனர். பிச்சம்பட்டி - கிருஷ்ணராயபுரம் இடையே, சாலையில் சைக்கிள், டிபன் பாக்ஸ், செருப்பு ஆகியன சிதறி கிடந்தன. அங்கு தேடியபோது, வெற்றிலை கொடிக்கால் தோட்டத்தில், அரை நிர்வாண நிலையில், கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு வினிதா கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
சாலை மறியல்:
கொலையாளிகளை கைது செய்யக் கோரி, அங்கேயே, இரவு, 11:00 மணிக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தினர்.சந்தேகத்தின் பேரில், மூவரை பிடித்து விசாரிப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதாகவும் போலீசார் உறுதியளித்ததையடுத்து, நள்ளிரவு, 2:00 மணியளவில் மறியல் கைவிடப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின், மகளின் உடல் நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், பிச்சம்பட்டி பகுதியில், இளம்பெண்களை தொந்தரவு செய்பவர்களை கைது செய்ய வேண்டும் எனக் கோரி, 200க்கும் மேற்பட்டோர், கரூர் -- சேலம் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் நடந்த சாலை மறியலால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சு நடத்திய பின், அவர்கள் கலைந்து சென்றனர். குற்றவாளிகளை பிடிக்க, மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
நன்றி:தினமலர்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இளம்பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் மறியலால் பரபரப்பு
குற்றங்களுக்கு உடனுக்குடன் கடுமையான
தண்டனை வழங்கினால், இம்மாதிரியான
குற்றங்கள் குறைய வாய்ப்பு ஏற்படலாம்..
-
தண்டனை வழங்கினால், இம்மாதிரியான
குற்றங்கள் குறைய வாய்ப்பு ஏற்படலாம்..
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24383
மதிப்பீடுகள் : 1186
Re: இளம்பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் மறியலால் பரபரப்பு
நிச்சயமாக உடனுக்குடன் தண்டனை வழங்க வேண்டும்rammalar wrote:குற்றங்களுக்கு உடனுக்குடன் கடுமையான
தண்டனை வழங்கினால், இம்மாதிரியான
குற்றங்கள் குறைய வாய்ப்பு ஏற்படலாம்..
-
Re: இளம்பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் மறியலால் பரபரப்பு
தண்டனைகள் அதிகமானால் குற்றங்கள் குறையும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சங்கர்ராமன் கொலை வழக்கு: நீதிபதியுடன் ஜெயேந்திரர் தொலைபேசியில் 'டீல்' பேசினாரா?-சிடியால் பரபரப்பு!
» இந்திய மாணவி கற்பழித்து கொலை: ஆஸ்திரேலிய வாலிபருக்கு 45 வருடம் ஜெயில்
» 5 வயது சிறுமி கற்பழித்து கொலை: விசைத்தறி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
» சிறையை உடைத்து குற்றவாளியை அடித்துக் கொலை செய்த பொதுமக்கள்- அதிர்ச்சித்தகவல்
» கர்நாடக மாநிலத்தில் கடத்தி, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி பின் முகத்தை சிதைத்து இளம்பெண் கொலை
» இந்திய மாணவி கற்பழித்து கொலை: ஆஸ்திரேலிய வாலிபருக்கு 45 வருடம் ஜெயில்
» 5 வயது சிறுமி கற்பழித்து கொலை: விசைத்தறி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
» சிறையை உடைத்து குற்றவாளியை அடித்துக் கொலை செய்த பொதுமக்கள்- அதிர்ச்சித்தகவல்
» கர்நாடக மாநிலத்தில் கடத்தி, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி பின் முகத்தை சிதைத்து இளம்பெண் கொலை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|