சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

இளம்பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் மறியலால் பரபரப்பு Khan11

இளம்பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் மறியலால் பரபரப்பு

4 posters

Go down

இளம்பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் மறியலால் பரபரப்பு Empty இளம்பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் மறியலால் பரபரப்பு

Post by ராகவா Wed 25 Jun 2014 - 17:08

கரூர்: கிருஷ்ணராயபுரம் அருகே, வேலைக்கு சென்று விட்டு, வீடு திரும்பிய இளம்பெண் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகளை கைது செய்யக் கோரி, பொதுமக்கள், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே, பிச்சம்பட்டியை சேர்ந்தவர் பொன்னுச்சாமி. இவரது மகள் பிளஸ் 2 முடித்து விட்டு, கல்லூரியில் சேர விண்ணப்பித்திருந்தார்.

கொசுவலை நிறுவனம்:

ஒரு மாதமாக, கரூர் அருகே, வீரராக்கியத்தில், தனியார் கொசுவலை நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். பிச்சம்பட்டியில் இருந்து, கிருஷ்ணராயபுரம் வரை சைக்கிளிலும், அங்கிருந்து கம்பெனி பஸ்சிலும் சென்று வந்தார். நேற்று முன்தினம் இரவு, 7:30 மணிக்கு கிருஷ்ணராயபுரம் பஸ் ஸ்டாப்பில், கம்பெனி பஸ்சில் வந்து இறங்கிய பின், அங்கிருந்து சைக்கிளில் பிச்சம்பட்டிக்கு சென்ற சித்தலவாய் அருகே, சிலர் வழிமறித்து, அருகில் இருந்த வெற்றிலை கொடிக்கால் தோட்டத்துக்கு தூக்கிச் சென்று கற்பழித்துள்ளனர். பின், அவர் அணிந்திருந்த சுடிதார் துப்பட்டாவால், கழுத்தை நெரித்து கொலை செய்து, உடலை அங்கேயே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். இரவு, 10:00 மணிக்கு மேலாகியும், மகள் வீடு திரும்பாததால், பெற்றோர், உறவினர்கள் தேடிச் சென்றனர். பிச்சம்பட்டி - கிருஷ்ணராயபுரம் இடையே, சாலையில் சைக்கிள், டிபன் பாக்ஸ், செருப்பு ஆகியன சிதறி கிடந்தன. அங்கு தேடியபோது, வெற்றிலை கொடிக்கால் தோட்டத்தில், அரை நிர்வாண நிலையில், கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு வினிதா கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

சாலை மறியல்:

கொலையாளிகளை கைது செய்யக் கோரி, அங்கேயே, இரவு, 11:00 மணிக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தினர்.சந்தேகத்தின் பேரில், மூவரை பிடித்து விசாரிப்பதாகவும், சம்பந்தப்பட்டவர்களை கைது செய்வதாகவும் போலீசார் உறுதியளித்ததையடுத்து, நள்ளிரவு, 2:00 மணியளவில் மறியல் கைவிடப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின், மகளின் உடல் நேற்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில், பிச்சம்பட்டி பகுதியில், இளம்பெண்களை தொந்தரவு செய்பவர்களை கைது செய்ய வேண்டும் எனக் கோரி, 200க்கும் மேற்பட்டோர், கரூர் -- சேலம் சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரம் நடந்த சாலை மறியலால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சு நடத்திய பின், அவர்கள் கலைந்து சென்றனர். குற்றவாளிகளை பிடிக்க, மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

நன்றி:தினமலர்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இளம்பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் மறியலால் பரபரப்பு Empty Re: இளம்பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் மறியலால் பரபரப்பு

Post by rammalar Wed 25 Jun 2014 - 17:41

குற்றங்களுக்கு உடனுக்குடன் கடுமையான
தண்டனை வழங்கினால், இம்மாதிரியான
குற்றங்கள் குறைய வாய்ப்பு ஏற்படலாம்..
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25150
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இளம்பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் மறியலால் பரபரப்பு Empty Re: இளம்பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் மறியலால் பரபரப்பு

Post by முனாஸ் சுலைமான் Wed 25 Jun 2014 - 20:38

rammalar wrote:குற்றங்களுக்கு உடனுக்குடன் கடுமையான
தண்டனை வழங்கினால், இம்மாதிரியான
குற்றங்கள் குறைய வாய்ப்பு ஏற்படலாம்..
-
நிச்சயமாக உடனுக்குடன் தண்டனை வழங்க வேண்டும்
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

இளம்பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் மறியலால் பரபரப்பு Empty Re: இளம்பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் மறியலால் பரபரப்பு

Post by நண்பன் Wed 25 Jun 2014 - 20:42

தண்டனைகள் அதிகமானால் குற்றங்கள் குறையும்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

இளம்பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் மறியலால் பரபரப்பு Empty Re: இளம்பெண் கற்பழித்து கொலை: பொதுமக்கள் மறியலால் பரபரப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சங்கர்ராமன் கொலை வழக்கு: நீதிபதியுடன் ஜெயேந்திரர் தொலைபேசியில் 'டீல்' பேசினாரா?-சிடியால் பரபரப்பு!
» இந்திய மாணவி கற்பழித்து கொலை: ஆஸ்திரேலிய வாலிபருக்கு 45 வருடம் ஜெயில்
» 5 வயது சிறுமி கற்பழித்து கொலை: விசைத்தறி தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
» சிறையை உடைத்து குற்றவாளியை அடித்துக் கொலை செய்த பொதுமக்கள்- அதிர்ச்சித்தகவல்
» கர்நாடக மாநிலத்தில் கடத்தி, பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி பின் முகத்தை சிதைத்து இளம்பெண் கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum