Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவிகரமாக இருப்பது...
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவிகரமாக இருப்பது...
வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவிகரமாக இருப்பது...
வீட்டு வேலைகள் என்பது தங்களுக்குரியதல்ல என்று பல ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள், இன்னும் வீட்டு வேலைகளில் மனைவிக்கு ஒத்தாசையாக இருப்பது தங்களின் அந்தஸ்திற்கும் இன்னும் தகுதிக்கும் உகந்ததல்ல என்றும் சிலர் கருதுகின்றார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டு வேலைகளில் ஆண்கள் செய்யக் கூடிய எந்த வேலையையும் செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள், தனது ஆடையைத் தைத்துக் கொண்டார்கள், அவர்களது பாதணிகளைப் பழுது பார்த்துக் கொண்டார்கள். (இமாம் அஹ்மத் 6-121, ஸஹீஹ் அல் ஜாமிஇ, 4927)
வீட்டில் இருக்கும் வேளைகளில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் செய்யக் கூடிய வேலைகள் என்ன என்பது பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, அவர்கள் தான் பார்த்தவற்றை இவ்வாறு விளக்குகின்றார்கள். அவர்கள் கூறினார்கள் : ''மற்ற மனிதர்களைப் போலவே அவர்களும் இருந்தார்கள், ஆடைகளைக் கழுவினார்கள், பெண் ஆட்டிலிருந்து பால் கறந்தார்கள் இன்னும் (தனக்குத் தேவையான உணவு போன்றவற்றை) தானே பரிமாறிக் கொள்வார்கள்.'' (இமாம் அல் முஸ்னத் அஹ்மத் 6-256, அல் ஸில்ஸிலத்தல் ஸஹீஹ், 671). மேலும், அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வீட்டுப் பழக்க வழக்கங்கள் குறித்துக் கேட்கப்பட்ட பொழுது, ''குடும்பத்தவர்களுடன் தனது நேரத்தைக் கழிப்பார்கள், தொழுகை நேரம் வந்து விட்டால், தொழுகைக்காக வெளியே கிளம்பி விடுவார்கள்.'' (புகாரீ, அல் ஃபத்ஹ் - 2-162)
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இந்த முன்மாதிரியை நாம் ஒவ்வொருவரும் பின்பற்ற ஆரம்பித்தால், நாம் மூன்று விதமான நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் :
ஒன்று.., இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றுகின்றோம்
இரண்டு.., நம்முடைய மனைவியர்களுக்கு உதவிகரமாக இருக்கின்றோம்
மூன்றாவதாக.., நாம் இரக்கத் தன்மை கொண்டவர்களாக உணரப்படுவதுடன், முரட்டத்தனமற்ற தன்மையையும் குடும்பத்தினர் நம்மிடம் கண்டு கொள்வார்கள்
அங்கே குழந்தை அழுது கொண்டிருக்கின்றது, அடுப்பில் உணவு இருந்து கொண்டிருக்கின்றது., இந்த நிலையில் எனக்கு இப்பொழுதே உணவைக் கொண்டு வர வேண்டும் என்று கட்டளையிடக் கூடியவர்களும் நம்மில் இருக்கின்றார்கள். அடுப்பில் சமையல் வேளையில் இருந்து கொண்டிருக்கின்ற மனைவிக்கு உதவியாக அழுகின்ற அந்தக் குழந்தை எடுத்து அணைத்து அதன் அழுகையை நிறுத்துவதற்கு முயற்சிப்பதில்லை அல்லது சமையல் முடிந்து மனைவி அவற்றைத் தயார் செய்து விட்டு வரட்டுமே என்று பொறுமை காப்பதுமில்லை. அவர்களுக்கு மேலே நாம் சுட்டிக் காட்டியுள்ள இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறை நல்லதொரு படிப்பினையாக இருக்கும்
நன்றி பர்ஹான் முகநூல்
வீட்டு வேலைகள் என்பது தங்களுக்குரியதல்ல என்று பல ஆண்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள், இன்னும் வீட்டு வேலைகளில் மனைவிக்கு ஒத்தாசையாக இருப்பது தங்களின் அந்தஸ்திற்கும் இன்னும் தகுதிக்கும் உகந்ததல்ல என்றும் சிலர் கருதுகின்றார்கள்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டு வேலைகளில் ஆண்கள் செய்யக் கூடிய எந்த வேலையையும் செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள், தனது ஆடையைத் தைத்துக் கொண்டார்கள், அவர்களது பாதணிகளைப் பழுது பார்த்துக் கொண்டார்கள். (இமாம் அஹ்மத் 6-121, ஸஹீஹ் அல் ஜாமிஇ, 4927)
வீட்டில் இருக்கும் வேளைகளில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் செய்யக் கூடிய வேலைகள் என்ன என்பது பற்றி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, அவர்கள் தான் பார்த்தவற்றை இவ்வாறு விளக்குகின்றார்கள். அவர்கள் கூறினார்கள் : ''மற்ற மனிதர்களைப் போலவே அவர்களும் இருந்தார்கள், ஆடைகளைக் கழுவினார்கள், பெண் ஆட்டிலிருந்து பால் கறந்தார்கள் இன்னும் (தனக்குத் தேவையான உணவு போன்றவற்றை) தானே பரிமாறிக் கொள்வார்கள்.'' (இமாம் அல் முஸ்னத் அஹ்மத் 6-256, அல் ஸில்ஸிலத்தல் ஸஹீஹ், 671). மேலும், அவர்களிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வீட்டுப் பழக்க வழக்கங்கள் குறித்துக் கேட்கப்பட்ட பொழுது, ''குடும்பத்தவர்களுடன் தனது நேரத்தைக் கழிப்பார்கள், தொழுகை நேரம் வந்து விட்டால், தொழுகைக்காக வெளியே கிளம்பி விடுவார்கள்.'' (புகாரீ, அல் ஃபத்ஹ் - 2-162)
இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இந்த முன்மாதிரியை நாம் ஒவ்வொருவரும் பின்பற்ற ஆரம்பித்தால், நாம் மூன்று விதமான நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் :
ஒன்று.., இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின்பற்றுகின்றோம்
இரண்டு.., நம்முடைய மனைவியர்களுக்கு உதவிகரமாக இருக்கின்றோம்
மூன்றாவதாக.., நாம் இரக்கத் தன்மை கொண்டவர்களாக உணரப்படுவதுடன், முரட்டத்தனமற்ற தன்மையையும் குடும்பத்தினர் நம்மிடம் கண்டு கொள்வார்கள்
அங்கே குழந்தை அழுது கொண்டிருக்கின்றது, அடுப்பில் உணவு இருந்து கொண்டிருக்கின்றது., இந்த நிலையில் எனக்கு இப்பொழுதே உணவைக் கொண்டு வர வேண்டும் என்று கட்டளையிடக் கூடியவர்களும் நம்மில் இருக்கின்றார்கள். அடுப்பில் சமையல் வேளையில் இருந்து கொண்டிருக்கின்ற மனைவிக்கு உதவியாக அழுகின்ற அந்தக் குழந்தை எடுத்து அணைத்து அதன் அழுகையை நிறுத்துவதற்கு முயற்சிப்பதில்லை அல்லது சமையல் முடிந்து மனைவி அவற்றைத் தயார் செய்து விட்டு வரட்டுமே என்று பொறுமை காப்பதுமில்லை. அவர்களுக்கு மேலே நாம் சுட்டிக் காட்டியுள்ள இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கை முறை நல்லதொரு படிப்பினையாக இருக்கும்
நன்றி பர்ஹான் முகநூல்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவிகரமாக இருப்பது...
சிந்திப்பதுடன் செயல் படுத்தபட வேண்டிய விடயமும் தான்!
ஆனால் வெளி நாட்டு வாழ்வில் பெரும்பாலான ஆண்கள் மனைவியருக்கு உதவுவவர்களாகத்தன இருக்கின்றார்கள் !
ஊரில் அப்படி அல்ல என நினைக்கின்றேன்! அங்கிருப்போர் தான் சொல்ல வேண்டும்.
ஆனால் வெளி நாட்டு வாழ்வில் பெரும்பாலான ஆண்கள் மனைவியருக்கு உதவுவவர்களாகத்தன இருக்கின்றார்கள் !
ஊரில் அப்படி அல்ல என நினைக்கின்றேன்! அங்கிருப்போர் தான் சொல்ல வேண்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவிகரமாக இருப்பது...
அக்கா சொன்னதில் உண்மை இருக்கிறது சில பேர் உள்ளார்கள் தன் மனைவி படும் பாட்டைக் கண்டுக்கவே மாட்டார்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவிகரமாக இருப்பது...
சிறப்பான பகிர்வு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|