Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Today at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
தமிழ்நாட்டின் ஊர் பெயர்கள் தமிழில்:
Page 1 of 1
தமிழ்நாட்டின் ஊர் பெயர்கள் தமிழில்:
தன்செய்யூர் என்பது தஞ்சாவூர் என்று மாறியுள்ளது.
.
பொழில் ஆட்சி என்பது பொள்ளாட்சி என்று மாறியுள்ளது
.
வென்கல்லூர் என்பதே பெங்களூர் என்று திரிந்துள்ளது
.
செங்கழுநீர்பட்டு என்பதே செங்கல்பட்டு.
.
எருமையூர் -மைசூர்,(எருமை என்பது வடமொழியில் மகிசம்.எனவே மகிசூர் என்று மாற்றி பின் அது மைசூர் என்றானது)
.
ஒத்தை கால் மண்டபம்- உதகமண்டலம் அதாவது ஊட்டி தானுங்க.
.
ஒகேனக்கல்- உகுநீர்க்கல்,புகைநற்கல்.
.
விருதாச்சலம்(வடமொழி)- முதுகுன்றம்(தமிழ்).
.
வேதாரண்யம்(வடமொழி) -திருமறைக்காடு(தமிழ்).
தி. நகர் என்பது " தியாகராய நகர்" ஆகும் இதை அனைவரும் அறிந்ததே,
('தியாகராயர்'-இவர் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர்)
.
கே.கே நகர் என்பது "கலைஞர் கருணாநிதி நகர்".
.
பாண்டிபசார் -சவுந்தரபாண்டியனார் அங்காடி.
(அய்யா சவுந்தரபாண்டியனும் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர்).
.
மதுரை என்பது மதிரை
(மதி என்றால் நிலவு, பாண்டிய நாட்டு தமிழர்கள் நிலவினை வழிபட்டு வந்தவர்கள். அதான் மதுரை என்று பெயரிட்டனர்)
.
குமரிக்கண்டத்தில் உள்ள தென்மதுரை அழிந்து பின்னர் உருவானது தான் வடமதுரை அதாவது இன்றைய மதுரை.
.
திண்டிவனம் என்பதன் உண்மையான பெயர் புளியங்காடு என்பதாகும்
.
நீலகிரி- குன்னூர் என வழங்குவது குன்றூர்.
.
அந்நாளில் ஆத்தி மரம் நிறைந்திருந்த நிலப்பகுதி ஆர்க்காடு என்று பெயர் பெற்றது. (ஆர் என்பது ஆத்தி மரம்.)
.
ஏற்க்காடு - சேலம் அருகே ஏர்க்காடு என்னும் ஊர் உள்ளது.
(காடு சூழ்ந்த இடத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்திருந்தமையால் ஏரியையும், காட்டையும் சேர்த்து ஏரிக்காடு என்று பெயரிட்டார்கள்)
.
நம் தமிழர்கள் அன்று பொருள் அறிந்து தமிழ் பெயர்சூட்டினார்கள்....!
ஆனால் இன்று தமிழ்மொழி தவிர மத்த எல்லா மொழியிலும் பெயர் வெக்கிறாங்க( டஷு புஷு னு அர்த்தம் தெரியாம)..
நன்றி:முகநூல்..
.
பொழில் ஆட்சி என்பது பொள்ளாட்சி என்று மாறியுள்ளது
.
வென்கல்லூர் என்பதே பெங்களூர் என்று திரிந்துள்ளது
.
செங்கழுநீர்பட்டு என்பதே செங்கல்பட்டு.
.
எருமையூர் -மைசூர்,(எருமை என்பது வடமொழியில் மகிசம்.எனவே மகிசூர் என்று மாற்றி பின் அது மைசூர் என்றானது)
.
ஒத்தை கால் மண்டபம்- உதகமண்டலம் அதாவது ஊட்டி தானுங்க.
.
ஒகேனக்கல்- உகுநீர்க்கல்,புகைநற்கல்.
.
விருதாச்சலம்(வடமொழி)- முதுகுன்றம்(தமிழ்).
.
வேதாரண்யம்(வடமொழி) -திருமறைக்காடு(தமிழ்).
தி. நகர் என்பது " தியாகராய நகர்" ஆகும் இதை அனைவரும் அறிந்ததே,
('தியாகராயர்'-இவர் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர்)
.
கே.கே நகர் என்பது "கலைஞர் கருணாநிதி நகர்".
.
பாண்டிபசார் -சவுந்தரபாண்டியனார் அங்காடி.
(அய்யா சவுந்தரபாண்டியனும் நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவர்).
.
மதுரை என்பது மதிரை
(மதி என்றால் நிலவு, பாண்டிய நாட்டு தமிழர்கள் நிலவினை வழிபட்டு வந்தவர்கள். அதான் மதுரை என்று பெயரிட்டனர்)
.
குமரிக்கண்டத்தில் உள்ள தென்மதுரை அழிந்து பின்னர் உருவானது தான் வடமதுரை அதாவது இன்றைய மதுரை.
.
திண்டிவனம் என்பதன் உண்மையான பெயர் புளியங்காடு என்பதாகும்
.
நீலகிரி- குன்னூர் என வழங்குவது குன்றூர்.
.
அந்நாளில் ஆத்தி மரம் நிறைந்திருந்த நிலப்பகுதி ஆர்க்காடு என்று பெயர் பெற்றது. (ஆர் என்பது ஆத்தி மரம்.)
.
ஏற்க்காடு - சேலம் அருகே ஏர்க்காடு என்னும் ஊர் உள்ளது.
(காடு சூழ்ந்த இடத்தில் ஓர் அழகிய ஏரி அமைந்திருந்தமையால் ஏரியையும், காட்டையும் சேர்த்து ஏரிக்காடு என்று பெயரிட்டார்கள்)
.
நம் தமிழர்கள் அன்று பொருள் அறிந்து தமிழ் பெயர்சூட்டினார்கள்....!
ஆனால் இன்று தமிழ்மொழி தவிர மத்த எல்லா மொழியிலும் பெயர் வெக்கிறாங்க( டஷு புஷு னு அர்த்தம் தெரியாம)..
நன்றி:முகநூல்..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|