Latest topics
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!by rammalar Today at 11:37 pm
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 11:24 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Today at 8:18 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Today at 8:06 pm
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Today at 7:53 pm
» ரசித்தவை...
by rammalar Today at 5:49 pm
» ஆரிய பவன்
by rammalar Today at 3:33 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Today at 2:54 pm
» இதுதான் கலிகாலம்…
by rammalar Today at 1:34 pm
» வாசமில்லா மலரிது
by rammalar Today at 1:21 pm
» தேனில்லா மலர்...
by rammalar Today at 1:17 pm
» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:36 am
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Today at 11:32 am
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Today at 11:23 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Today at 10:08 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Yesterday at 11:05 pm
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Yesterday at 10:58 pm
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Yesterday at 10:52 pm
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Yesterday at 2:53 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Yesterday at 2:30 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun May 12, 2024 2:11 pm
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Sun May 12, 2024 10:19 am
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sun May 12, 2024 12:23 am
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sun May 12, 2024 12:10 am
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sun May 12, 2024 12:08 am
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sun May 12, 2024 12:04 am
» அட...ஆமால்ல?
by rammalar Sat May 11, 2024 8:02 pm
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat May 11, 2024 7:50 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat May 11, 2024 2:27 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat May 11, 2024 2:19 pm
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat May 11, 2024 11:23 am
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat May 11, 2024 11:12 am
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat May 11, 2024 11:06 am
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat May 11, 2024 10:39 am
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat May 11, 2024 10:32 am
ஆடி அமாவாசை..
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
ஆடி அமாவாசை..
சூரியனுடைய ஒளிக்கிரகணங்கள் ஒவ்வொன்றுக்கும்,
தனித்தனி பெயர் உண்டு. இதில், ‘அமா’ என்ற பெயர்
கொண்ட கிரகணத்தில், சந்திரன் வந்து தங்கும்
காலத்தையே, அமாவாசை என்பர்.
-
மாதம்தோறும் அமாவாசை வந்தாலும், அவற்றில்
தை மற்றும் ஆடி அமாவாசைகள் தான் உயர்ந்தவை.
-
ஆடி முதல் மார்கழி வரை, தேவர்களின் உறக்க
காலமாகக் கருதப்படுகின்றது. இச்சமயத்தில், நம்
முன்னோர்கள் பிதுர்லோகத்தில் இருந்து நம்மைப்
பாதுகாக்க பூமிக்கு வருகின்றனர். நாம் அவர்களுக்கு
தர்ப்பணம், சிரார்த்தம் செய்து, திருப்திப்படுத்த
வேண்டும்.
-
இதில், நம்மில் சிலருக்கு ஒரு சந்தேகம் எழுகிறது.
நம் முன்னோர்களில் பலர் பிறப்பற்ற நிலையடைந்து,
கைலாயத்திலோ, வைகுண்டத்திலோ வசிக்கலாம்.
அப்படியிருக்க அவர்களுக்கு பசி தாகமே இருக்காது.
இந்நிலையில், நாம் அவர்களுக்கு வீட்டில் படையல்
மற்றும் பிண்டம் கரைத்து, அவர்களுக்கு தர்ப்பணம்
செய்ய வேண்டுமா என்று!
-
இந்த சந்தேகம் நமக்கு மட்டுமல்ல, ராமாயண
காலத்தில் ஜாபாலி என்ற முனிவருக்கே ஏற்பட்டுள்ளது.
அவர் தன் சந்தேகத்தை, ராமனிடம் கேட்டார்…
-
‘ராமா… மறைந்த பெற்றோருக்கு, இங்கே கொடுக்கிற
பிண்டப் பிரதானம் அங்கே போய்ச் சேர்கிறதாம்… இ
தெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது? அதை
இங்கிருந்து அங்கு கொண்டு போய் சேர்ப்பது யார்?’
என்று, ஏளனமாக கேட்க, ராமனுக்கு கடுமையான
கோபம் வந்து விட்டது.
-
ராமர், தன் வாழ்வில் எதற்குமே கோபப்பட்டதில்லை.
தன் மனைவியைக் கடத்திய ராவணன் மீது கூட,
அவர் அந்தளவு கோபமடையவில்லை என்பது,
‘இன்று போய் நாளை வா’ என, அவனுக்கு கருணை
காட்டியதிலிருந்து புரிகிறது.
-
ஆனால், ஜாபாலி இவ்வாறு கேட்டதும், அவருக்கு
கோபம் வந்து, ‘மகா தபஸ்வியான நீர் இப்படி கேட்கலாமா?
முன்னோருக்கு கொடுக்கப்படும் தர்ப்பணம், பித்ரு
தேவதைகளைப் போய் சேரும் என்பதை, வேதங்களே
ஒப்புக்கொள்கின்றன. வேதமே நமக்கு பிரமாணம்;
அதுவே சத்தியம். வேதம் சொல்வதில் உமக்கு நம்பிக்கை
இல்லாமல் போய் விட்டதா?’ என்று, கேட்டார்.
-
ஆக, ராமபிரானாலேயே வலியுறுத்தப்பட்டது பிதுர்
கடன் செய்வது. அமாவாசையன்று பிதுர்தேவதைகள்
மூலம், நாம் அன்புடனும், பக்தியுடனும்,
நம்பிக்கையுடனும் அளிக்கும் பிண்டம், நம்
முன்னோர்களை போய்ச் சேர்கிறது. இவ்வாறு உணவு
பெறும் நம் முன்னோர், ‘நாம் நல்ல பிள்ளையைப்
பெற்றோம்; நம் வம்சத்தவன் வேதங்களும்,
சாஸ்திரங்களும் சொல்வதைக் கேட்டு, தர்மத்தைக்
கடைபிடிக்கிறான்’ என, நம்மை வாழ்த்துவர்.
-
அந்த வாழ்த்து, நம் குலத்தை, வாழையடி வாழையாகத்
தழைக்கச் செய்யும். நமக்கு ஆபத்து வரும் காலத்தில்,
அரண்போல் நின்று காப்பாற்றும். இவ்வுலக வாழ்வுக்கு
வேண்டிய செல்வத்தைத் தரும்.
-
அது மட்டுமல்ல… பிதுர் தேவதைகளை ஆராதித்தால்,
விஷ்ணுவையே ஆராதிப்பதற்கு சமம் என்ற கருத்தும்
உண்டு. இதனால், அந்த லட்சுமி நாராயணனின் திவ்ய
அருள் நமக்கு பூரணமாக கிடைக்கும்.
-
ஆடி அமாவாசையன்று, புண்ணிய தீர்த்தங்களில் நீராடி,
முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, அவர்கள் ஆசியைப்
பெறுங்கள்.
-
–தி.செல்லப்பா (வாரமலர்)
தனித்தனி பெயர் உண்டு. இதில், ‘அமா’ என்ற பெயர்
கொண்ட கிரகணத்தில், சந்திரன் வந்து தங்கும்
காலத்தையே, அமாவாசை என்பர்.
-
மாதம்தோறும் அமாவாசை வந்தாலும், அவற்றில்
தை மற்றும் ஆடி அமாவாசைகள் தான் உயர்ந்தவை.
-
ஆடி முதல் மார்கழி வரை, தேவர்களின் உறக்க
காலமாகக் கருதப்படுகின்றது. இச்சமயத்தில், நம்
முன்னோர்கள் பிதுர்லோகத்தில் இருந்து நம்மைப்
பாதுகாக்க பூமிக்கு வருகின்றனர். நாம் அவர்களுக்கு
தர்ப்பணம், சிரார்த்தம் செய்து, திருப்திப்படுத்த
வேண்டும்.
-
இதில், நம்மில் சிலருக்கு ஒரு சந்தேகம் எழுகிறது.
நம் முன்னோர்களில் பலர் பிறப்பற்ற நிலையடைந்து,
கைலாயத்திலோ, வைகுண்டத்திலோ வசிக்கலாம்.
அப்படியிருக்க அவர்களுக்கு பசி தாகமே இருக்காது.
இந்நிலையில், நாம் அவர்களுக்கு வீட்டில் படையல்
மற்றும் பிண்டம் கரைத்து, அவர்களுக்கு தர்ப்பணம்
செய்ய வேண்டுமா என்று!
-
இந்த சந்தேகம் நமக்கு மட்டுமல்ல, ராமாயண
காலத்தில் ஜாபாலி என்ற முனிவருக்கே ஏற்பட்டுள்ளது.
அவர் தன் சந்தேகத்தை, ராமனிடம் கேட்டார்…
-
‘ராமா… மறைந்த பெற்றோருக்கு, இங்கே கொடுக்கிற
பிண்டப் பிரதானம் அங்கே போய்ச் சேர்கிறதாம்… இ
தெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது? அதை
இங்கிருந்து அங்கு கொண்டு போய் சேர்ப்பது யார்?’
என்று, ஏளனமாக கேட்க, ராமனுக்கு கடுமையான
கோபம் வந்து விட்டது.
-
ராமர், தன் வாழ்வில் எதற்குமே கோபப்பட்டதில்லை.
தன் மனைவியைக் கடத்திய ராவணன் மீது கூட,
அவர் அந்தளவு கோபமடையவில்லை என்பது,
‘இன்று போய் நாளை வா’ என, அவனுக்கு கருணை
காட்டியதிலிருந்து புரிகிறது.
-
ஆனால், ஜாபாலி இவ்வாறு கேட்டதும், அவருக்கு
கோபம் வந்து, ‘மகா தபஸ்வியான நீர் இப்படி கேட்கலாமா?
முன்னோருக்கு கொடுக்கப்படும் தர்ப்பணம், பித்ரு
தேவதைகளைப் போய் சேரும் என்பதை, வேதங்களே
ஒப்புக்கொள்கின்றன. வேதமே நமக்கு பிரமாணம்;
அதுவே சத்தியம். வேதம் சொல்வதில் உமக்கு நம்பிக்கை
இல்லாமல் போய் விட்டதா?’ என்று, கேட்டார்.
-
ஆக, ராமபிரானாலேயே வலியுறுத்தப்பட்டது பிதுர்
கடன் செய்வது. அமாவாசையன்று பிதுர்தேவதைகள்
மூலம், நாம் அன்புடனும், பக்தியுடனும்,
நம்பிக்கையுடனும் அளிக்கும் பிண்டம், நம்
முன்னோர்களை போய்ச் சேர்கிறது. இவ்வாறு உணவு
பெறும் நம் முன்னோர், ‘நாம் நல்ல பிள்ளையைப்
பெற்றோம்; நம் வம்சத்தவன் வேதங்களும்,
சாஸ்திரங்களும் சொல்வதைக் கேட்டு, தர்மத்தைக்
கடைபிடிக்கிறான்’ என, நம்மை வாழ்த்துவர்.
-
அந்த வாழ்த்து, நம் குலத்தை, வாழையடி வாழையாகத்
தழைக்கச் செய்யும். நமக்கு ஆபத்து வரும் காலத்தில்,
அரண்போல் நின்று காப்பாற்றும். இவ்வுலக வாழ்வுக்கு
வேண்டிய செல்வத்தைத் தரும்.
-
அது மட்டுமல்ல… பிதுர் தேவதைகளை ஆராதித்தால்,
விஷ்ணுவையே ஆராதிப்பதற்கு சமம் என்ற கருத்தும்
உண்டு. இதனால், அந்த லட்சுமி நாராயணனின் திவ்ய
அருள் நமக்கு பூரணமாக கிடைக்கும்.
-
ஆடி அமாவாசையன்று, புண்ணிய தீர்த்தங்களில் நீராடி,
முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்து, அவர்கள் ஆசியைப்
பெறுங்கள்.
-
–தி.செல்லப்பா (வாரமலர்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24091
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ஆடி அமாவாசை 14-08-2015
» அமாவாசை – திரைப்படம்
» ஆடி அமாவாசை --அப்பாவுக்காக....
» ராகு, கேது பரிகார பூஜையை அமாவாசை தினத்தன்று செய்யலாமா?
» அமாவாசை நாளில் நிலவு..!
» அமாவாசை – திரைப்படம்
» ஆடி அமாவாசை --அப்பாவுக்காக....
» ராகு, கேது பரிகார பூஜையை அமாவாசை தினத்தன்று செய்யலாமா?
» அமாவாசை நாளில் நிலவு..!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|