Latest topics
» பல்சுவை - ரசித்தவைby rammalar Today at 20:10
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Today at 20:03
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Today at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06
» பல்சுவை
by rammalar Today at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
எங்கே போனாய் தாவணியே....
+2
பானுஷபானா
ahmad78
6 posters
Page 1 of 1
எங்கே போனாய் தாவணியே....
எங்கே போனாய் தாவணியே....
எங்கே போனாய்
கடந்த நூற்றாண்டின்
காணாமல்போனவைகளின் பட்டியலில்கூட
காணவில்லை உன் பெயரை.
கிராமபுறங்களில்
விளைநிலங்களோடு சேர்ந்து
நீயும்
தொலைந்து போய்விட்டாயே.
வயல்வெளிகளையும்,உன்னையும்
இனிவரும்
தலைமுறை
இன்டர்நெட்டில்தான்
காணமுடியும்.
சுடிதார்,மிடி,ஜீன்ஸ்
என மேற்கத்திய எதிரிகள்
உன்னை குற்றூயிராய் போட..
மிச்ச உயிரையும்
எடுத்துவிட்டது
நைட்டி.
இன்று
கொஞ்சமாவது
தன் படங்களில்
உன்னை
வாழவைத்து கொண்டிருக்கும்
தமிழ்சினிமா இயக்குனர்களுக்கு
நன்றி சொல்வாய்...
தொலைந்துபோன அல்லது
தொலைக்கப்பட்ட
தாவணியே...
- ஜெகன் கனேசன்
எங்கே போனாய்
கடந்த நூற்றாண்டின்
காணாமல்போனவைகளின் பட்டியலில்கூட
காணவில்லை உன் பெயரை.
கிராமபுறங்களில்
விளைநிலங்களோடு சேர்ந்து
நீயும்
தொலைந்து போய்விட்டாயே.
வயல்வெளிகளையும்,உன்னையும்
இனிவரும்
தலைமுறை
இன்டர்நெட்டில்தான்
காணமுடியும்.
சுடிதார்,மிடி,ஜீன்ஸ்
என மேற்கத்திய எதிரிகள்
உன்னை குற்றூயிராய் போட..
மிச்ச உயிரையும்
எடுத்துவிட்டது
நைட்டி.
இன்று
கொஞ்சமாவது
தன் படங்களில்
உன்னை
வாழவைத்து கொண்டிருக்கும்
தமிழ்சினிமா இயக்குனர்களுக்கு
நன்றி சொல்வாய்...
தொலைந்துபோன அல்லது
தொலைக்கப்பட்ட
தாவணியே...
- ஜெகன் கனேசன்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: எங்கே போனாய் தாவணியே....
நிஜம் தான் தாவணீ அழகு தனி தான்,
என் மகளுக்கு எடுத்து தரேனு சொல்லி இருக்கேன். மற்ற உடை எப்போது வாண்டுமானாலும் கட்டலாம் பாவாடை தாவணீ குறீப்பிட்ட வயது வரை தான் கட்ட முடியும்
என் மகளுக்கு எடுத்து தரேனு சொல்லி இருக்கேன். மற்ற உடை எப்போது வாண்டுமானாலும் கட்டலாம் பாவாடை தாவணீ குறீப்பிட்ட வயது வரை தான் கட்ட முடியும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எங்கே போனாய் தாவணியே....
அப்படியா மேடம் இப்போதுதான் பாவாடை தாவணி என்றால் கவர்ச்சி ஆடை என்று பெண்களே சொல்கிறார்களே நீங்கள் எப்படி?பானுஷபானா wrote:நிஜம் தான் தாவணீ அழகு தனி தான்,
என் மகளுக்கு எடுத்து தரேனு சொல்லி இருக்கேன். மற்ற உடை எப்போது வாண்டுமானாலும் கட்டலாம் பாவாடை தாவணீ குறீப்பிட்ட வயது வரை தான் கட்ட முடியும்
பெண்கள் எந்த மாதிரியான உடை போட்டாலும் அழகுதான் குறிப்பிட்ட வயது வரை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எங்கே போனாய் தாவணியே....
பாவாடை தாவணி எனக்கும் பிடிக்கும். சேலையை விட அழகு. எப்சிக்கும் பாவாடை தாவணி தைக்கணுமுனு துணி எடுத்து வைச்சிருக்கேன்.. தைக்க போகணும்பா!
பொதுவாக பெண்களுக்கு எந்த உடை போட்டாலும் உடலோடு ஒட்டிபோட்டால் தான் கவர்ச்சி போலிருக்கும். லூசாக போட்டால் அப்படி தெரியாது. சேலையும் பாவாடை தாவணியும் இடுப்பு பகுதி தெரியாமலும் கட்டலாம் சார்.. நாங்கள்லாம் அப்படித்தான் சேலை கட்டுவோம்.
பொதுவாக பெண்களுக்கு எந்த உடை போட்டாலும் உடலோடு ஒட்டிபோட்டால் தான் கவர்ச்சி போலிருக்கும். லூசாக போட்டால் அப்படி தெரியாது. சேலையும் பாவாடை தாவணியும் இடுப்பு பகுதி தெரியாமலும் கட்டலாம் சார்.. நாங்கள்லாம் அப்படித்தான் சேலை கட்டுவோம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எங்கே போனாய் தாவணியே....
எங்கப்பா...இப்ப எல்லாம் காலம் மாறிப்போச்சு..கண்ணுக்கு தெரிவதெல்லாம் சுடிதார் மட்டுமே...
நான் ஸ்கூல் படிக்கும்போது இருந்தது இப்ப நவீன ஆடையாக சுடிதாரே !
நான் ஸ்கூல் படிக்கும்போது இருந்தது இப்ப நவீன ஆடையாக சுடிதாரே !
- Spoiler:
- தாவணி என்பது இளம் பெண்கள் அணியும் மேல் ஆடை. சுமார் இரண்டு மீட்டர் நீளமும் சுமார் ஒரு மீட்டர் அகலமும் கொண்ட துண்டுத் துணியாகும். பருவம் எய்திய பெண்கள் தங்கள் மார்பு , வயிறு , மற்றும் முதுகுப் பகுதியை மறைப்பதற்காகப் பயன்படுத்தும் துணி ஆகும். இது இடது தோள் பகுதியை மறைக்கும் ஆடை ஆகும். பாவாடை , மேல்சட்டை ஆகிய ஆடைகளுக்கு மேலாக இவ்வாடை அணியப்படுகிறது. விளிம்புகள் (ஓரங்கள் ) தைக்கப்பட்டோ அல்லது தைக்கப்படாமலோ இவ்வாடை அணியப்படுகிறது. பெண்கள் அணியும் புடவையின் முந்தானைப் பகுதியைப் போன்றது. இது பெண் குழந்தைகள் பருவம் எய்திய பிறகு திருமணத்திற்கு முன்பு இடைப்பட்ட காலத்தில் அணியும் ஆடை.
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: எங்கே போனாய் தாவணியே....
Nisha wrote:பாவாடை தாவணி எனக்கும் பிடிக்கும். சேலையை விட அழகு. எப்சிக்கும் பாவாடை தாவணி தைக்கணுமுனு துணி எடுத்து வைச்சிருக்கேன்.. தைக்க போகணும்பா!
பொதுவாக பெண்களுக்கு எந்த உடை போட்டாலும் உடலோடு ஒட்டிபோட்டால் தான் கவர்ச்சி போலிருக்கும். லூசாக போட்டால் அப்படி தெரியாது. சேலையும் பாவாடை தாவணியும் இடுப்பு பகுதி தெரியாமலும் கட்டலாம் சார்.. நாங்கள்லாம் அப்படித்தான் சேலை கட்டுவோம்.
அப்படிச் சொல்லுங்க நிஷா *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எங்கே போனாய் தாவணியே....
நண்பன் wrote:அப்படியா மேடம் இப்போதுதான் பாவாடை தாவணி என்றால் கவர்ச்சி ஆடை என்று பெண்களே சொல்கிறார்களே நீங்கள் எப்படி?பானுஷபானா wrote:நிஜம் தான் தாவணீ அழகு தனி தான்,
என் மகளுக்கு எடுத்து தரேனு சொல்லி இருக்கேன். மற்ற உடை எப்போது வாண்டுமானாலும் கட்டலாம் பாவாடை தாவணீ குறீப்பிட்ட வயது வரை தான் கட்ட முடியும்
பெண்கள் எந்த மாதிரியான உடை போட்டாலும் அழகுதான் குறிப்பிட்ட வயது வரை
என்ன ஆனாலும் பாவாடை தாவணி தனி அழகு தான் *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எங்கே போனாய் தாவணியே....
பானுஷபானா wrote:நண்பன் wrote:அப்படியா மேடம் இப்போதுதான் பாவாடை தாவணி என்றால் கவர்ச்சி ஆடை என்று பெண்களே சொல்கிறார்களே நீங்கள் எப்படி?பானுஷபானா wrote:நிஜம் தான் தாவணீ அழகு தனி தான்,
என் மகளுக்கு எடுத்து தரேனு சொல்லி இருக்கேன். மற்ற உடை எப்போது வாண்டுமானாலும் கட்டலாம் பாவாடை தாவணீ குறீப்பிட்ட வயது வரை தான் கட்ட முடியும்
பெண்கள் எந்த மாதிரியான உடை போட்டாலும் அழகுதான் குறிப்பிட்ட வயது வரை
என்ன ஆனாலும் பாவாடை தாவணி தனி அழகு தான் *_
- Spoiler:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எங்கே போனாய் தாவணியே....
நண்பன் wrote:நல்ல பாடல் ராகவா...
- Spoiler:
- பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
பாலாடை போன்ற முகம் மாறியதேனோ
பனி போல நாணம் அதை மூடியதேனோ
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
(வாவென்று கூறாமல் வருவதில்லையா
காதல் தாவென்று கேளாமல் தருவதில்லையா) * 2
சொல்லென்று சொல்லாமல் சொல்வதில்லையா
இன்பம் சுவையாக சுவையாக வளர்வதில்லையா
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
(தத்தி தத்தி நடப்பதற்கே சொல்ல வேண்டுமா
நீ முத்து முத்தாய் சிரிப்பதற்கே பாடம் வேண்டுமா) * 2
முத்தமிழே முக்கனியே மோகவண்ணமே
முப்பொழுதும் எப்பொழுதும் நமது சொந்தமே
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும்
ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும்
மங்கை உன்னை தொட்ட உடன் மறைந்து விட்டாலும்
நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: எங்கே போனாய் தாவணியே....
உண்மைதான் தாவணி அழத்தேவையில்லை
அதைத்தொலைத்து அரைகுறையாகத்திரிபவர்கள்தான் அழவேண்டும்
அதைத்தொலைத்து அரைகுறையாகத்திரிபவர்கள்தான் அழவேண்டும்
Re: எங்கே போனாய் தாவணியே....
ராகவா wrote:நண்பன் wrote:நல்ல பாடல் ராகவா...இதுவும் நினைவுக்கு வந்துவிட்டது என்ன செய்ய.....அந்த கால நினைவுகள் ஞாபகம் வருதோ..
- Spoiler:
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
பாலாடை போன்ற முகம் மாறியதேனோ
பனி போல நாணம் அதை மூடியதேனோ
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
(வாவென்று கூறாமல் வருவதில்லையா
காதல் தாவென்று கேளாமல் தருவதில்லையா) * 2
சொல்லென்று சொல்லாமல் சொல்வதில்லையா
இன்பம் சுவையாக சுவையாக வளர்வதில்லையா
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
(தத்தி தத்தி நடப்பதற்கே சொல்ல வேண்டுமா
நீ முத்து முத்தாய் சிரிப்பதற்கே பாடம் வேண்டுமா) * 2
முத்தமிழே முக்கனியே மோகவண்ணமே
முப்பொழுதும் எப்பொழுதும் நமது சொந்தமே
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும்
ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும்
மங்கை உன்னை தொட்ட உடன் மறைந்து விட்டாலும்
நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
இது பூவாடை வீசி வர பூத்த பருவமா
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
நம்ப முடிய வில்லை வில்லை வில்லை
சரி தாத்தா நல்ல பாடல் எனக்கும் பிடிக்கும்
எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும்
ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும்
மங்கை உன்னை தொட்ட உடன் மறைந்து விட்டாலும்
நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எங்கே போனாய் தாவணியே....
நேசமுடன் ஹாசிம் wrote:உண்மைதான் தாவணி அழத்தேவையில்லை
அதைத்தொலைத்து அரைகுறையாகத்திரிபவர்கள்தான் அழவேண்டும்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» ஏன் அம்மா மறந்து போனாய்...?
» எங்கே? – கவிதை
» எங்கே மீடியாக்கள்...?
» எங்கே குழந்தை?
» எங்கே மீடியாக்கள்...?
» எங்கே? – கவிதை
» எங்கே மீடியாக்கள்...?
» எங்கே குழந்தை?
» எங்கே மீடியாக்கள்...?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|