Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
நாகூர் ஈ.எம். ஹனீபா அவர்களின் இறைவனிடம் கையேந்துங்கள்!
5 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
நாகூர் ஈ.எம். ஹனீபா அவர்களின் இறைவனிடம் கையேந்துங்கள்!
ஹனீபா அவர்களின் குரலுக்கு நான் சின்ன வயதிலிருந்தே ரசிகை. இலங்கை வானொலியில் இவர் பாடல்கள் கேட்கும் போதே மனமானது மகுடிக்கு கட்டுப்படும் பாம்பைப்போல் மயங்கும்.
இவரின் கம்பீரமான காந்தகுரலுக்கு மயங்காதோர் உண்டோ! இன மத மொழி பேதமின்றி தமிழ்சொற்களை மிக அழுத்தமாக உச்சரித்து பாடி தமிழையே ஆழ்கின்றார் எனில் மிகையில்லைத்தான்.
நீங்களும் கேட்டுப்பாருங்கள்.
இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன்
பொக்கிஷத்தை மூடுவதில்லை
இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன்
ஈடு இணையில்லாத கருணையுள்ளவன்
இன்னல்பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்
எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன்
இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளித்தருபவன்
அல்லல் துன்பம் துயரங்களைக் கிள்ளியெறிபவன்
பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்
பாவங்களைப் பார்வையினால் மாய்க்கின்றவன்
அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள்
அல்லாவின் பேரருளை நம்பி நில்லுங்கள்
அவனிடத்தில் குறையனைத்தும் சொல்லிக்காட்டுங்கள்
அன்பு நோக்குத் தருகவென்று அழுது கேளுங்கள்
இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்
தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்
வாடும் இதயம் மலர்வதற்கு வழிவகுப்பவன்
வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன்
அலைமுழங்கும் கடல்படைத்து அழகுபார்ப்பவன்
அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்
தலைவணங்கிக் கேட்பவர்க்குத் தந்து மகிழ்பவன்
தரணியெங்கும் நிறைந்து நிற்கும் மகா வல்லவன்
இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
இவரின் கம்பீரமான காந்தகுரலுக்கு மயங்காதோர் உண்டோ! இன மத மொழி பேதமின்றி தமிழ்சொற்களை மிக அழுத்தமாக உச்சரித்து பாடி தமிழையே ஆழ்கின்றார் எனில் மிகையில்லைத்தான்.
நீங்களும் கேட்டுப்பாருங்கள்.
இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள் அவன்
பொக்கிஷத்தை மூடுவதில்லை
இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன்
ஈடு இணையில்லாத கருணையுள்ளவன்
இன்னல்பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்
எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன்
இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளித்தருபவன்
அல்லல் துன்பம் துயரங்களைக் கிள்ளியெறிபவன்
பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்
பாவங்களைப் பார்வையினால் மாய்க்கின்றவன்
அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள்
அல்லாவின் பேரருளை நம்பி நில்லுங்கள்
அவனிடத்தில் குறையனைத்தும் சொல்லிக்காட்டுங்கள்
அன்பு நோக்குத் தருகவென்று அழுது கேளுங்கள்
இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்
தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்
வாடும் இதயம் மலர்வதற்கு வழிவகுப்பவன்
வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன்
அலைமுழங்கும் கடல்படைத்து அழகுபார்ப்பவன்
அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்
தலைவணங்கிக் கேட்பவர்க்குத் தந்து மகிழ்பவன்
தரணியெங்கும் நிறைந்து நிற்கும் மகா வல்லவன்
இறைவனிடம் கையேந்துங்கள் அவன்
இல்லையென்று சொல்லுவதில்லை
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாகூர் ஈ.எம். ஹனீபா அவர்களின் இறைவனிடம் கையேந்துங்கள்!
சென்று வரலாம் மதினா!!!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாகூர் ஈ.எம். ஹனீபா அவர்களின் இறைவனிடம் கையேந்துங்கள்!
அருள் மழை பொழிவாய் ரஹ்மானே
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாகூர் ஈ.எம். ஹனீபா அவர்களின் இறைவனிடம் கையேந்துங்கள்!
இசை முரசு E.M. நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய தமிழ் இஸ்லாமிய பாடல்கள்.
மங்களம் பொங்கிடும் மணமக்கள் வாழ்க.
மங்களம் பொங்கிடும் மணமக்கள் வாழ்க.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாகூர் ஈ.எம். ஹனீபா அவர்களின் இறைவனிடம் கையேந்துங்கள்!
உலகம் இறைவனின் சந்தை மடம்... .
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாகூர் ஈ.எம். ஹனீபா அவர்களின் இறைவனிடம் கையேந்துங்கள்!
அஸ்ஸலாமு அலைக்கும்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாகூர் ஈ.எம். ஹனீபா அவர்களின் இறைவனிடம் கையேந்துங்கள்!
தாயிப் நகரத்து வீதியிலே... .
மதம் எனும் கோணமின்றி இந்தப்பாடலை உணர்ந்து கேட்டால் அந்தகுரலும் குரலுடன் வரியும் வசனங்களும் கண்களில் கண்ணீரை தருவது உறுதி.
பாவிகள் செய்த கொடுமைகளை
பார்த்தாலே நெஞ்சம் துடிக்குதம்மா...
எக்காலத்துக்கும் பொருந்தும் வரிகள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாகூர் ஈ.எம். ஹனீபா அவர்களின் இறைவனிடம் கையேந்துங்கள்!
அருள் மேவும் ஆண்டவனே.. .
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாகூர் ஈ.எம். ஹனீபா அவர்களின் இறைவனிடம் கையேந்துங்கள்!
அதிகாலை நேரம்.. .
சின்ன வயதில் அதிகாலை நேரம் பிராத்தனை நேரம் என நாகூர் ஹனீபாவின் பாடல்கள் போட்டு மனதை உருக்கி வசப்படுத்தும் குரலால் எம்மை அமைதிப்படுத்துவார்.
சின்ன வயதில் அதிகாலை நேரம் பிராத்தனை நேரம் என நாகூர் ஹனீபாவின் பாடல்கள் போட்டு மனதை உருக்கி வசப்படுத்தும் குரலால் எம்மை அமைதிப்படுத்துவார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாகூர் ஈ.எம். ஹனீபா அவர்களின் இறைவனிடம் கையேந்துங்கள்!
தாங்கள் இல்லாமல் நாங்கள் இல்லையே... .
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாகூர் ஈ.எம். ஹனீபா அவர்களின் இறைவனிடம் கையேந்துங்கள்!
இன்பத் தமிழ் எங்கள் மொழியாகும்...
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாகூர் ஈ.எம். ஹனீபா அவர்களின் இறைவனிடம் கையேந்துங்கள்!
அருமையான பகிர்வு நிஷா எனக்கும் இவரின் பாடல் ரொம்ப ரொம்ப பிடிக்கும். முன்ன கல்யாண வீடென்றால் இவரின் பாடல் இல்லாமல் இருக்காது...
இப்போது இவரின் சில இடங்களில் ஒலிக்கிறது.
என்னிடம் இவரின் சிடி இருக்கு போட்டு கேட்டு கேட்டு தேய்ந்தே விட்டது.
புதுசு வாங்க நேரம் இல்லை.
பாடல்கள் தேர்வு செய்து எழுதி சிடி வாங்கனும். சில பாடல்களில் இணைவைக்கும் விதமாக பாடி இருப்பார். அதைக் கேட்க முடியாது.
நானும் சில பாடல்களை பகிர்ந்திருக்கிறேன் .
இப்போது இவரின் சில இடங்களில் ஒலிக்கிறது.
என்னிடம் இவரின் சிடி இருக்கு போட்டு கேட்டு கேட்டு தேய்ந்தே விட்டது.
புதுசு வாங்க நேரம் இல்லை.
பாடல்கள் தேர்வு செய்து எழுதி சிடி வாங்கனும். சில பாடல்களில் இணைவைக்கும் விதமாக பாடி இருப்பார். அதைக் கேட்க முடியாது.
நானும் சில பாடல்களை பகிர்ந்திருக்கிறேன் .
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நாகூர் ஈ.எம். ஹனீபா அவர்களின் இறைவனிடம் கையேந்துங்கள்!
இரவு ஒரு மணி வரை நாகூர் ஹனீபா அவர்களில் பாட்டு கேட்டுட்டு தூங்கினேன்.
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே எனும் பாடல் கேட்டுகொண்டிருந்தேன் அதே சைட்டில் இந்தப்பாட்டு வந்தது. இலங்கையில் இருக்கும் போது ரேடியோவில் கேட்ட நினைவில் அதுவாயிருக்குமோ என கிளிக்கினால் அதே பாட்டு !
திரும்ப திரும்ப பல தடவை கேட்டும் மறுபடி கேட்கணும்னு தோண வைக்கும் குரல் இரவு இருந்த மகிழ்ச்சியான மன நிலை காலையும் தொடருது.
அதிலும் இறைவனிடம் கையேந்துங்கள் எனும் பாடல்.. மனதை அப்படியே மயக்குதுப்பா!
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே எனும் பாடல் கேட்டுகொண்டிருந்தேன் அதே சைட்டில் இந்தப்பாட்டு வந்தது. இலங்கையில் இருக்கும் போது ரேடியோவில் கேட்ட நினைவில் அதுவாயிருக்குமோ என கிளிக்கினால் அதே பாட்டு !
திரும்ப திரும்ப பல தடவை கேட்டும் மறுபடி கேட்கணும்னு தோண வைக்கும் குரல் இரவு இருந்த மகிழ்ச்சியான மன நிலை காலையும் தொடருது.
அதிலும் இறைவனிடம் கையேந்துங்கள் எனும் பாடல்.. மனதை அப்படியே மயக்குதுப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாகூர் ஈ.எம். ஹனீபா அவர்களின் இறைவனிடம் கையேந்துங்கள்!
இல்லையென்று சொல்லும் மனம் இல்லாதவன்
ஈடு இணையில்லாத கருணையுள்ளவன்
இன்னல்பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்
எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன்
ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளித்தருபவன்
அல்லல் துன்பம் துயரங்களைக் கிள்ளியெறிபவன்
பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்
பாவங்களைப் பார்வையினால் மாய்க்கின்றவன்
அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள்
அல்லாவின் பேரருளை நம்பி நில்லுங்கள்
அவனிடத்தில் குறையனைத்தும் சொல்லிக்காட்டுங்கள்
அன்பு நோக்குத் தருகவென்று அழுது கேளுங்கள்
அனைத்து வரிகளும் அருமையாக உள்ளது
உண்மையில் மனதிற்கு இனிமையான பாடல்தான்
பல முறை கேட்டிருக்கிறேன் *_ *_
ஈடு இணையில்லாத கருணையுள்ளவன்
இன்னல்பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்
எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன்
ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளித்தருபவன்
அல்லல் துன்பம் துயரங்களைக் கிள்ளியெறிபவன்
பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்
பாவங்களைப் பார்வையினால் மாய்க்கின்றவன்
அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள்
அல்லாவின் பேரருளை நம்பி நில்லுங்கள்
அவனிடத்தில் குறையனைத்தும் சொல்லிக்காட்டுங்கள்
அன்பு நோக்குத் தருகவென்று அழுது கேளுங்கள்
அனைத்து வரிகளும் அருமையாக உள்ளது
உண்மையில் மனதிற்கு இனிமையான பாடல்தான்
பல முறை கேட்டிருக்கிறேன் *_ *_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நாகூர் ஈ.எம். ஹனீபா அவர்களின் இறைவனிடம் கையேந்துங்கள்!
Nisha wrote:இரவு ஒரு மணி வரை நாகூர் ஹனீபா அவர்களில் பாட்டு கேட்டுட்டு தூங்கினேன்.
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே எனும் பாடல் கேட்டுகொண்டிருந்தேன் அதே சைட்டில் இந்தப்பாட்டு வந்தது. இலங்கையில் இருக்கும் போது ரேடியோவில் கேட்ட நினைவில் அதுவாயிருக்குமோ என கிளிக்கினால் அதே பாட்டு !
திரும்ப திரும்ப பல தடவை கேட்டும் மறுபடி கேட்கணும்னு தோண வைக்கும் குரல் இரவு இருந்த மகிழ்ச்சியான மன நிலை காலையும் தொடருது.
அதிலும் இறைவனிடம் கையேந்துங்கள் எனும் பாடல்.. மனதை அப்படியே மயக்குதுப்பா!
அவரின் காந்தக் குரலுக்கு மயங்காதவர் யாருமில்லை...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நாகூர் ஈ.எம். ஹனீபா அவர்களின் இறைவனிடம் கையேந்துங்கள்!
*_ *_ *_ *_ *_ *_ *_ !* !* !* !* #* #* #* _* _* _* _* *# *# *#
Re: நாகூர் ஈ.எம். ஹனீபா அவர்களின் இறைவனிடம் கையேந்துங்கள்!
கை தட்டுனீங்க ஓக்கே! அதுக்கப்புறம் என்ன கொடுமை, ஏன் சுட்டிங்க என்ன அநியாயம் கண்டிங்க என சொல்லிட்டு ஓடுங்கப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாகூர் ஈ.எம். ஹனீபா அவர்களின் இறைவனிடம் கையேந்துங்கள்!
அவர்தான் சொல்லிட்டார் அவரும் குழந்தை என்று உண்மையில் எங்கட செல்லப்பிள்ளைதான் சப்னீNisha wrote: கை தட்டுனீங்க ஓக்கே! அதுக்கப்புறம் என்ன கொடுமை, ஏன் சுட்டிங்க என்ன அநியாயம் கண்டிங்க என சொல்லிட்டு ஓடுங்கப்பா!
Similar topics
» ஈ.எம்.நாகூர் ஹனீபா
» இறைவனிடம் கேட்டேன்...
» அவசியம் ஓத வேண்டும் – மு.அ. அபுல் அமீன் நாகூர்
» அனைவரும் பிராத்தனை செய்வோம் இறைவனிடம்......
» இரக்கம் காட்டுகிறவன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
» இறைவனிடம் கேட்டேன்...
» அவசியம் ஓத வேண்டும் – மு.அ. அபுல் அமீன் நாகூர்
» அனைவரும் பிராத்தனை செய்வோம் இறைவனிடம்......
» இரக்கம் காட்டுகிறவன்! – மு.அ. அபுல் அமீன் நாகூர்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|