Latest topics
» பல்சுவை - ரசித்தவைby rammalar Today at 20:10
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Today at 20:03
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Today at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06
» பல்சுவை
by rammalar Today at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
வீரமும் வணக்கமும் -
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
வீரமும் வணக்கமும் -
நமஸ்காரம், வணக்கம் என்ற வார்த்தைகளே
நம் ஜனங்களின் பணிவுப் பண்பைக் காட்டுகிறது
என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.
-
வீரம்... சூரம்.. அது பாட்டுக்கு ஒரு பக்கம். காட்ட
வேண்டிய இடத்தில் அதைக் காட்டினார்கள். அங்கே
சத்குருவுக்கு, அக்ரமத்துக்குத் தலை வணங்கவே
இல்லை. நேராக நிமிர்ந்து நின்றார்கள். ஆனால்
நல்லது, உத்தமமானது என்றால் வணங்கி ஏற்றுக்
கொண்டார்கள்.
-
தலையே, நீ வணங்காய்! என்றே அப்பர்
ஸ்வாமிகள் பாடிக் கொடுத்திருக்கிறார்!
-
வேடிக்கையாக ஒன்று தோன்றுகிறது;
வீர-சூரர்களாக இருக்கும்போது நம்முடைய முன்னோர்கள்
வில்லை வளைத்தார்கள். விநயசாலிகளாக எங்கே
நல்லது இருந்தாலும் அதை எடுத்துக் கொள்ளும்போது
வில்லாக வளைந்தார்கள் - தாங்களே வில் மாதிரி
வளைந்து பணிந்தார்கள்! ஸாஷ்டாங்க நமஸ்காரம்
செய்யும்போதும் முதலில் உடம்பை வளைக்கத்தானே
வேண்டும்?
-
திரு அங்கமாலை என்ற பதிகத்தின் தொடக்கம்.
நமஸ்கரிப்பதை இங்கிலீஷில் ஆணிதீடிணஞ் என்று
சொல்லுகிறார்கள். ஆணிதீ என்றால் வில்; அது வளைந்து,
அதாவது வளைக்கப்பட்டதாக இருக்கிறது. விளைப்பாக
இல்லாமல் நெகிழந்து பணிவாக இருப்பதற்கு
அடையாளமாகவே இப்படி உடம்பை வணங்கி மரியாதை
பண்ணுவது.
-
சொல்லிக் கொண்டு போகிறபோதே உள்ளுக்குள்ளே
விஷயங்கள் புதுசாகத் தெளிவாகிக் கொண்டு வருகிறதில்
ஒன்று தெரிகிறது; நமஸ்காரம் என்றால் நேர் அர்த்தம்
நமனம் பண்ணுவது என்றும் நமனம் என்றாலும்
வளைப்பதுதான் என்றும் சொன்னேன்.
நமனம் என்றால் வளைவது என்பதை வைத்தே
நமஸ்காரம் என்ற வார்த்தை ஏற்பட்டதாக இலக்கணப்படிச்
சொன்னாலும் தத்வார்த்தமாக இன்னோர் உசந்த
அர்த்தமும் சொல்வதுண்டு. முன்னவே சொன்னேன்;
மறுபடி சொல்கிறேன்; தனக்கில்லை என்று பகவானுக்கே
ஸகலத்தையும் அர்ப்பணம் பண்ணும் சரணாகதியை
ஸம்பந்தப்படுத்திச் சொல்கிற அர்த்தம்
-
-------------------------------------------
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர
சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
நன்றி: கல்கி
நம் ஜனங்களின் பணிவுப் பண்பைக் காட்டுகிறது
என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.
-
வீரம்... சூரம்.. அது பாட்டுக்கு ஒரு பக்கம். காட்ட
வேண்டிய இடத்தில் அதைக் காட்டினார்கள். அங்கே
சத்குருவுக்கு, அக்ரமத்துக்குத் தலை வணங்கவே
இல்லை. நேராக நிமிர்ந்து நின்றார்கள். ஆனால்
நல்லது, உத்தமமானது என்றால் வணங்கி ஏற்றுக்
கொண்டார்கள்.
-
தலையே, நீ வணங்காய்! என்றே அப்பர்
ஸ்வாமிகள் பாடிக் கொடுத்திருக்கிறார்!
-
வேடிக்கையாக ஒன்று தோன்றுகிறது;
வீர-சூரர்களாக இருக்கும்போது நம்முடைய முன்னோர்கள்
வில்லை வளைத்தார்கள். விநயசாலிகளாக எங்கே
நல்லது இருந்தாலும் அதை எடுத்துக் கொள்ளும்போது
வில்லாக வளைந்தார்கள் - தாங்களே வில் மாதிரி
வளைந்து பணிந்தார்கள்! ஸாஷ்டாங்க நமஸ்காரம்
செய்யும்போதும் முதலில் உடம்பை வளைக்கத்தானே
வேண்டும்?
-
திரு அங்கமாலை என்ற பதிகத்தின் தொடக்கம்.
நமஸ்கரிப்பதை இங்கிலீஷில் ஆணிதீடிணஞ் என்று
சொல்லுகிறார்கள். ஆணிதீ என்றால் வில்; அது வளைந்து,
அதாவது வளைக்கப்பட்டதாக இருக்கிறது. விளைப்பாக
இல்லாமல் நெகிழந்து பணிவாக இருப்பதற்கு
அடையாளமாகவே இப்படி உடம்பை வணங்கி மரியாதை
பண்ணுவது.
-
சொல்லிக் கொண்டு போகிறபோதே உள்ளுக்குள்ளே
விஷயங்கள் புதுசாகத் தெளிவாகிக் கொண்டு வருகிறதில்
ஒன்று தெரிகிறது; நமஸ்காரம் என்றால் நேர் அர்த்தம்
நமனம் பண்ணுவது என்றும் நமனம் என்றாலும்
வளைப்பதுதான் என்றும் சொன்னேன்.
நமனம் என்றால் வளைவது என்பதை வைத்தே
நமஸ்காரம் என்ற வார்த்தை ஏற்பட்டதாக இலக்கணப்படிச்
சொன்னாலும் தத்வார்த்தமாக இன்னோர் உசந்த
அர்த்தமும் சொல்வதுண்டு. முன்னவே சொன்னேன்;
மறுபடி சொல்கிறேன்; தனக்கில்லை என்று பகவானுக்கே
ஸகலத்தையும் அர்ப்பணம் பண்ணும் சரணாகதியை
ஸம்பந்தப்படுத்திச் சொல்கிற அர்த்தம்
-
-------------------------------------------
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர
சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
நன்றி: கல்கி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24604
மதிப்பீடுகள் : 1186
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|