Latest topics
» பல்சுவை- ரசித்தவை - 9by rammalar Today at 7:40
» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17
» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06
» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56
» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48
» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
வீரமும் வணக்கமும் -
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
வீரமும் வணக்கமும் -
நமஸ்காரம், வணக்கம் என்ற வார்த்தைகளே
நம் ஜனங்களின் பணிவுப் பண்பைக் காட்டுகிறது
என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.
-
வீரம்... சூரம்.. அது பாட்டுக்கு ஒரு பக்கம். காட்ட
வேண்டிய இடத்தில் அதைக் காட்டினார்கள். அங்கே
சத்குருவுக்கு, அக்ரமத்துக்குத் தலை வணங்கவே
இல்லை. நேராக நிமிர்ந்து நின்றார்கள். ஆனால்
நல்லது, உத்தமமானது என்றால் வணங்கி ஏற்றுக்
கொண்டார்கள்.
-
தலையே, நீ வணங்காய்! என்றே அப்பர்
ஸ்வாமிகள் பாடிக் கொடுத்திருக்கிறார்!
-
வேடிக்கையாக ஒன்று தோன்றுகிறது;
வீர-சூரர்களாக இருக்கும்போது நம்முடைய முன்னோர்கள்
வில்லை வளைத்தார்கள். விநயசாலிகளாக எங்கே
நல்லது இருந்தாலும் அதை எடுத்துக் கொள்ளும்போது
வில்லாக வளைந்தார்கள் - தாங்களே வில் மாதிரி
வளைந்து பணிந்தார்கள்! ஸாஷ்டாங்க நமஸ்காரம்
செய்யும்போதும் முதலில் உடம்பை வளைக்கத்தானே
வேண்டும்?
-
திரு அங்கமாலை என்ற பதிகத்தின் தொடக்கம்.
நமஸ்கரிப்பதை இங்கிலீஷில் ஆணிதீடிணஞ் என்று
சொல்லுகிறார்கள். ஆணிதீ என்றால் வில்; அது வளைந்து,
அதாவது வளைக்கப்பட்டதாக இருக்கிறது. விளைப்பாக
இல்லாமல் நெகிழந்து பணிவாக இருப்பதற்கு
அடையாளமாகவே இப்படி உடம்பை வணங்கி மரியாதை
பண்ணுவது.
-
சொல்லிக் கொண்டு போகிறபோதே உள்ளுக்குள்ளே
விஷயங்கள் புதுசாகத் தெளிவாகிக் கொண்டு வருகிறதில்
ஒன்று தெரிகிறது; நமஸ்காரம் என்றால் நேர் அர்த்தம்
நமனம் பண்ணுவது என்றும் நமனம் என்றாலும்
வளைப்பதுதான் என்றும் சொன்னேன்.
நமனம் என்றால் வளைவது என்பதை வைத்தே
நமஸ்காரம் என்ற வார்த்தை ஏற்பட்டதாக இலக்கணப்படிச்
சொன்னாலும் தத்வார்த்தமாக இன்னோர் உசந்த
அர்த்தமும் சொல்வதுண்டு. முன்னவே சொன்னேன்;
மறுபடி சொல்கிறேன்; தனக்கில்லை என்று பகவானுக்கே
ஸகலத்தையும் அர்ப்பணம் பண்ணும் சரணாகதியை
ஸம்பந்தப்படுத்திச் சொல்கிற அர்த்தம்
-
-------------------------------------------
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர
சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
நன்றி: கல்கி
நம் ஜனங்களின் பணிவுப் பண்பைக் காட்டுகிறது
என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.
-
வீரம்... சூரம்.. அது பாட்டுக்கு ஒரு பக்கம். காட்ட
வேண்டிய இடத்தில் அதைக் காட்டினார்கள். அங்கே
சத்குருவுக்கு, அக்ரமத்துக்குத் தலை வணங்கவே
இல்லை. நேராக நிமிர்ந்து நின்றார்கள். ஆனால்
நல்லது, உத்தமமானது என்றால் வணங்கி ஏற்றுக்
கொண்டார்கள்.
-
தலையே, நீ வணங்காய்! என்றே அப்பர்
ஸ்வாமிகள் பாடிக் கொடுத்திருக்கிறார்!
-
வேடிக்கையாக ஒன்று தோன்றுகிறது;
வீர-சூரர்களாக இருக்கும்போது நம்முடைய முன்னோர்கள்
வில்லை வளைத்தார்கள். விநயசாலிகளாக எங்கே
நல்லது இருந்தாலும் அதை எடுத்துக் கொள்ளும்போது
வில்லாக வளைந்தார்கள் - தாங்களே வில் மாதிரி
வளைந்து பணிந்தார்கள்! ஸாஷ்டாங்க நமஸ்காரம்
செய்யும்போதும் முதலில் உடம்பை வளைக்கத்தானே
வேண்டும்?
-
திரு அங்கமாலை என்ற பதிகத்தின் தொடக்கம்.
நமஸ்கரிப்பதை இங்கிலீஷில் ஆணிதீடிணஞ் என்று
சொல்லுகிறார்கள். ஆணிதீ என்றால் வில்; அது வளைந்து,
அதாவது வளைக்கப்பட்டதாக இருக்கிறது. விளைப்பாக
இல்லாமல் நெகிழந்து பணிவாக இருப்பதற்கு
அடையாளமாகவே இப்படி உடம்பை வணங்கி மரியாதை
பண்ணுவது.
-
சொல்லிக் கொண்டு போகிறபோதே உள்ளுக்குள்ளே
விஷயங்கள் புதுசாகத் தெளிவாகிக் கொண்டு வருகிறதில்
ஒன்று தெரிகிறது; நமஸ்காரம் என்றால் நேர் அர்த்தம்
நமனம் பண்ணுவது என்றும் நமனம் என்றாலும்
வளைப்பதுதான் என்றும் சொன்னேன்.
நமனம் என்றால் வளைவது என்பதை வைத்தே
நமஸ்காரம் என்ற வார்த்தை ஏற்பட்டதாக இலக்கணப்படிச்
சொன்னாலும் தத்வார்த்தமாக இன்னோர் உசந்த
அர்த்தமும் சொல்வதுண்டு. முன்னவே சொன்னேன்;
மறுபடி சொல்கிறேன்; தனக்கில்லை என்று பகவானுக்கே
ஸகலத்தையும் அர்ப்பணம் பண்ணும் சரணாகதியை
ஸம்பந்தப்படுத்திச் சொல்கிற அர்த்தம்
-
-------------------------------------------
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர
சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
நன்றி: கல்கி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24160
மதிப்பீடுகள் : 1186
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|