Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
நம்ம சுறா எனும் ஜானியின் தாயாருக்கு பிறந்த நாள்!
5 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நம்ம சுறா எனும் ஜானியின் தாயாருக்கு பிறந்த நாள்!
barth barth barth barth barth barth
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா!
அன்பின் அம்மாவுக்கு பிறந்த நாள்
அன்னைக்கின்று பிறந்த நாள்
நோய் நொடிகள் எதிர்த்து நின்று
சேயவன உள்ளம் மகிழ
தாயவள் இப்பூவில் மலர்ந்த நாள் !
அன்புத்தோழன் அன்னையவள்
அரவணைக்கும் அன்புத்தாயாய்
பண்பில் உயர்ந்த சிகரம் அம்மா
தங்கம் தானே உந்தன் அன்னை!
வாழ்த்து கூற வயதும் இல்லை
வார்த்தை சொல்ல அறிவும் இல்லை
ஆசி தாரும் என்றே நாமும்
அன்னையவளை வேண்டிடலாம்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம சுறா எனும் ஜானியின் தாயாருக்கு பிறந்த நாள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம சுறா எனும் ஜானியின் தாயாருக்கு பிறந்த நாள்!
சுறா சாரின் அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கவி பாடிய எங்கள் அக்காவிற்கும் வாழ்த்துக்கள் கூறியவனாக...
எங்கள் ஆசான் சுறா சார் குடி இருந்த கோயிலுக்கு இன்று பிறந்த நாள்
இந்த நாள் இனிய நாளாகியது போல் இனி என்றும் மகிழ்வும் சந்தோசமும் பொங்க என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா
நன்றியுடன்
நண்பன்
எங்கள் ஆசான் சுறா சார் குடி இருந்த கோயிலுக்கு இன்று பிறந்த நாள்
இந்த நாள் இனிய நாளாகியது போல் இனி என்றும் மகிழ்வும் சந்தோசமும் பொங்க என் உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அம்மா
நன்றியுடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நம்ம சுறா எனும் ஜானியின் தாயாருக்கு பிறந்த நாள்!
இனிய பிறந்த தின நல்வாழ்த்துகள்மா barth :flower:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நம்ம சுறா எனும் ஜானியின் தாயாருக்கு பிறந்த நாள்!
மிக்க நன்றி நிசா மற்றும் நண்பன் சார். கவிதை அருமையாய் இருந்தது. நானும் அம்மாவை காலையில் சென்று சந்தித்தேன் ஆசி பெற்றேன்.
நான் சிறுவயதாக இருக்கும்போது (என்னுடன் பிறந்தவர்கள் இருவர் நான் நடுப்பையன்) என் அன்னை என்னை தன் சிறகில் வைத்து பாதுகாத்து வருவாள். அது இன்னும் நினைவில் இருக்கிறது. ஏனெனில் எனக்கும் என் அண்ணனுக்கும் ஒன்னரை வருடங்கள் தான் வித்தியாசம். அதனால் எனதுதந்தைக்கு என்னைக் கண்டால் பிடிக்காது.
என்னை கண்ணின் இமைபோல என் தாய் காத்துவந்தார். இது எத்தனை நாள் தெரியுமா 27 வருடங்கள். நான் அடிக்கடி நோயாகிவிடுவேன். யாரும் கவனிக்க மாட்டார்கள். 9 வயது வரை என்னை இடுப்பில் தூக்கிக்கொண்டு ரயில்வே மருத்துவமனைக்கு (6 அல்லது 7 கி.மி தூரம் இருக்கும்) தூக்கிச்செல்வார்.
எனக்கு சில உணவு வகைகள் பிடிக்காது என் தந்தை குடிக்கும் பழக்கம் இருந்ததால் என்னை எப்பொழுதும் அடித்துக்கொண்டே இருப்பார். அதனால் என் அன்னை என்னை எப்பொழுதும் தாங்குவார். காப்பாற்றுவார். (அண்ணன் மற்றும் எனது தம்பி எல்லாம் சுகவாசிகள், அவர்களை எல்லாரும் தூக்கி கொண்டாடுவார்கள்)
பல நாட்கள் நாங்கள் உணவின்றி இரவில் படுத்து தூங்கியிருக்கிறோம். என் அண்ணன் மற்றும் தம்பி பாட்டி வீட்டில் சென்று உண்டுவிடுவார்கள். தந்தையோ குடித்துவிட்டு வெளியே சாப்பிட்டுவிட்டு வருவார். நான் என் அம்மாவுடன் பட்டினி கிடப்பேன். என் பாட்டி சாப்பிட தந்தாலும் சாப்பிட மாட்டேன். :(
பிறகு எனது தந்தை இறக்கும் தருவாயில் அவர் அருகிலேயே இருந்து அவருக்கு பணிவிடை செய்து ரத்தம் சீழ் எல்லாம் துடைத்து அவர் இறக்கையில் அவருக்கு என்னை பார்த்து கையெடுத்து கும்பிட்டுவிட்டு இறந்தார்.
எனது அன்னையும் நானும் சிறுவயது முதல் வாழ்க்கையில் எந்த ஒரு சந்தோசத்தையும் அனுபவித்ததே இல்லை. நல்ல உடை கூட கிடையாது. பிறகு நான் எனது 28 வயதில் ஆசிரியனாக வேலையில் சேர்ந்தபிறகு தான் எங்கள் குடும்பம் படிப்படியாக முன்னுக்கு வந்து இன்று சகல வசதிகளுடன் இருக்கிறது.
அம்மாவுக்கென்று இன்று தனி ஏசி அறை மற்றும் வேலையாட்கள் வைத்திருக்கிறேன். தினமும் அவரை கவனித்துக்கொள்கிறேன். எனது வாகனத்தில் தான் அவர்கள் எங்கு சென்றாலும் கொண்டு செல்வேன். கவலை என்பதே அவர்களுக்கு இன்று கிடையாது.
இறைவன் அருளால் இரண்டான்டுகளுக்கு முன் நடந்த இதய அறுவை சிகிச்சையில் (முத்தமிழ்மன்ற நண்பி மற்றும் நண்பர்களின் ரத்த தான உதவியால்) இன்று நலமுடன் இருக்கிறார்.
என் தாய் ஒரு பள்ளி ஆசிரியை, சிறுவயது முதல் எங்களுக்கு ஒழுக்கம் மட்டும் தான் சொல்லிக்கொடுப்பார். அதிகம் பேசமாட்டார். யாருடனும் சண்டையிட மாட்டார். அதிர்ந்து பேசமாட்டார். நான் பிறந்தது முதல் (என் தாய் பிறந்தது முதல்) தினமும் நான் பெரியவனாகும் வரை (கிட்டதட்ட 21 வயது) தினமும் காலை 5.15 மணிக்கு கோவிலுக்கு தொடர்ந்து வருடக்கணக்கில் செல்வோம். பிறகு நான் செல்லவில்லையானாலும் அவர் இன்றும் தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கிறார்.
இன்னும் என் தாய் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது.
நான் சிறுவயதாக இருக்கும்போது (என்னுடன் பிறந்தவர்கள் இருவர் நான் நடுப்பையன்) என் அன்னை என்னை தன் சிறகில் வைத்து பாதுகாத்து வருவாள். அது இன்னும் நினைவில் இருக்கிறது. ஏனெனில் எனக்கும் என் அண்ணனுக்கும் ஒன்னரை வருடங்கள் தான் வித்தியாசம். அதனால் எனதுதந்தைக்கு என்னைக் கண்டால் பிடிக்காது.
என்னை கண்ணின் இமைபோல என் தாய் காத்துவந்தார். இது எத்தனை நாள் தெரியுமா 27 வருடங்கள். நான் அடிக்கடி நோயாகிவிடுவேன். யாரும் கவனிக்க மாட்டார்கள். 9 வயது வரை என்னை இடுப்பில் தூக்கிக்கொண்டு ரயில்வே மருத்துவமனைக்கு (6 அல்லது 7 கி.மி தூரம் இருக்கும்) தூக்கிச்செல்வார்.
எனக்கு சில உணவு வகைகள் பிடிக்காது என் தந்தை குடிக்கும் பழக்கம் இருந்ததால் என்னை எப்பொழுதும் அடித்துக்கொண்டே இருப்பார். அதனால் என் அன்னை என்னை எப்பொழுதும் தாங்குவார். காப்பாற்றுவார். (அண்ணன் மற்றும் எனது தம்பி எல்லாம் சுகவாசிகள், அவர்களை எல்லாரும் தூக்கி கொண்டாடுவார்கள்)
பல நாட்கள் நாங்கள் உணவின்றி இரவில் படுத்து தூங்கியிருக்கிறோம். என் அண்ணன் மற்றும் தம்பி பாட்டி வீட்டில் சென்று உண்டுவிடுவார்கள். தந்தையோ குடித்துவிட்டு வெளியே சாப்பிட்டுவிட்டு வருவார். நான் என் அம்மாவுடன் பட்டினி கிடப்பேன். என் பாட்டி சாப்பிட தந்தாலும் சாப்பிட மாட்டேன். :(
பிறகு எனது தந்தை இறக்கும் தருவாயில் அவர் அருகிலேயே இருந்து அவருக்கு பணிவிடை செய்து ரத்தம் சீழ் எல்லாம் துடைத்து அவர் இறக்கையில் அவருக்கு என்னை பார்த்து கையெடுத்து கும்பிட்டுவிட்டு இறந்தார்.
எனது அன்னையும் நானும் சிறுவயது முதல் வாழ்க்கையில் எந்த ஒரு சந்தோசத்தையும் அனுபவித்ததே இல்லை. நல்ல உடை கூட கிடையாது. பிறகு நான் எனது 28 வயதில் ஆசிரியனாக வேலையில் சேர்ந்தபிறகு தான் எங்கள் குடும்பம் படிப்படியாக முன்னுக்கு வந்து இன்று சகல வசதிகளுடன் இருக்கிறது.
அம்மாவுக்கென்று இன்று தனி ஏசி அறை மற்றும் வேலையாட்கள் வைத்திருக்கிறேன். தினமும் அவரை கவனித்துக்கொள்கிறேன். எனது வாகனத்தில் தான் அவர்கள் எங்கு சென்றாலும் கொண்டு செல்வேன். கவலை என்பதே அவர்களுக்கு இன்று கிடையாது.
இறைவன் அருளால் இரண்டான்டுகளுக்கு முன் நடந்த இதய அறுவை சிகிச்சையில் (முத்தமிழ்மன்ற நண்பி மற்றும் நண்பர்களின் ரத்த தான உதவியால்) இன்று நலமுடன் இருக்கிறார்.
என் தாய் ஒரு பள்ளி ஆசிரியை, சிறுவயது முதல் எங்களுக்கு ஒழுக்கம் மட்டும் தான் சொல்லிக்கொடுப்பார். அதிகம் பேசமாட்டார். யாருடனும் சண்டையிட மாட்டார். அதிர்ந்து பேசமாட்டார். நான் பிறந்தது முதல் (என் தாய் பிறந்தது முதல்) தினமும் நான் பெரியவனாகும் வரை (கிட்டதட்ட 21 வயது) தினமும் காலை 5.15 மணிக்கு கோவிலுக்கு தொடர்ந்து வருடக்கணக்கில் செல்வோம். பிறகு நான் செல்லவில்லையானாலும் அவர் இன்றும் தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கிறார்.
இன்னும் என் தாய் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது.
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நம்ம சுறா எனும் ஜானியின் தாயாருக்கு பிறந்த நாள்!
என் சிறுவயதில் எனக்கு உண்ண நல்ல சாப்பாடு கிடைக்காததால் தான் நான் இன்று வசதியாக ஆன பிறகு சாப்பாடு பற்றியே பேசிக்கொண்டிருக்கிறேனோ என்னவோ? ஹா ஹா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நம்ம சுறா எனும் ஜானியின் தாயாருக்கு பிறந்த நாள்!
அம்மாவுக்கு இதை விட பிறந்த நாள் வாழ்த்து வேறு இல்லை ஜானி! உங்கள் மனந்திறந்தல் கண்டு நெகிழ்ந்தேன்பா!
உங்கள் சின்ன வயது வாழ்க்கை கஷ்டம் குறித்து நான் ஏதும் அறிந்ததில்லை! இன்று அறிந்திட்டதில் மகிழ்ச்சி என சொல்ல முடியவில்லை ஜானி! நம் எல்லோர் வாழ்வும் இப்படி இருந்ததால் தான் நான் இன்று அன்பால் ஒன்றாகி நட்பாய் பிணைந்திருக்கோம் ஜானி!
நன்றிப்பா!
உங்கள் சின்ன வயது வாழ்க்கை கஷ்டம் குறித்து நான் ஏதும் அறிந்ததில்லை! இன்று அறிந்திட்டதில் மகிழ்ச்சி என சொல்ல முடியவில்லை ஜானி! நம் எல்லோர் வாழ்வும் இப்படி இருந்ததால் தான் நான் இன்று அன்பால் ஒன்றாகி நட்பாய் பிணைந்திருக்கோம் ஜானி!
நன்றிப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம சுறா எனும் ஜானியின் தாயாருக்கு பிறந்த நாள்!
மதிற்பிற்குரிய சுறா சார் நீங்கள் உங்கள் தாய் பற்றி எழுதிய விடயங்களைப் படிக்கும் போது எனது கண்ணில் நீர் நிறம்பி வழிந்து விட்டது.
எனக்கு மாத்திரம்தான் இப்படி ஒரு தங்கமான தாய் கிடைத்திருக்கிறது என்று நான் பல முறை பெருமைப் பட்டிருக்கிறேன் சந்தோசப்பட்டிருக்கிறேன் ஆனால் இன்று நீங்கள் எழுதிய விளக்கங்களைப் படிக்கும் போது தாய் என்றாலே இப்படித்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது
இறைவனின் மறு உருவம் என்றால் அது தாய்தான் என்பது என்னுடயக கருத்து பெருமைக்கும் பெரும் மதிப்பிற்குமுரிய இந்தத் தாய்க்கு நானும் வாழ்த்து சொன்னேன் என்று பெருமைப் படுகிறேன்
உங்கள் தாய்க்கும் எனது தாய்கும் சேர்த்தே ~/ ~/ ~/ ~/
என்றும் நன்றியுடன்
நண்பன்
எனக்கு மாத்திரம்தான் இப்படி ஒரு தங்கமான தாய் கிடைத்திருக்கிறது என்று நான் பல முறை பெருமைப் பட்டிருக்கிறேன் சந்தோசப்பட்டிருக்கிறேன் ஆனால் இன்று நீங்கள் எழுதிய விளக்கங்களைப் படிக்கும் போது தாய் என்றாலே இப்படித்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது
இறைவனின் மறு உருவம் என்றால் அது தாய்தான் என்பது என்னுடயக கருத்து பெருமைக்கும் பெரும் மதிப்பிற்குமுரிய இந்தத் தாய்க்கு நானும் வாழ்த்து சொன்னேன் என்று பெருமைப் படுகிறேன்
உங்கள் தாய்க்கும் எனது தாய்கும் சேர்த்தே ~/ ~/ ~/ ~/
என்றும் நன்றியுடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நம்ம சுறா எனும் ஜானியின் தாயாருக்கு பிறந்த நாள்!
சுறா wrote:என் சிறுவயதில் எனக்கு உண்ண நல்ல சாப்பாடு கிடைக்காததால் தான் நான் இன்று வசதியாக ஆன பிறகு சாப்பாடு பற்றியே பேசிக்கொண்டிருக்கிறேனோ என்னவோ? ஹா ஹா
நானும் கஷ்டப்படிருக்கேன்பா! அப்படி கஷ்டப்பட்டதால் தான் உணவின் அருமை புரிகின்றது! அடுத்தவர் வலியும் புரிகின்றது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம சுறா எனும் ஜானியின் தாயாருக்கு பிறந்த நாள்!
சுறா wrote:என் சிறுவயதில் எனக்கு உண்ண நல்ல சாப்பாடு கிடைக்காததால் தான் நான் இன்று வசதியாக ஆன பிறகு சாப்பாடு பற்றியே பேசிக்கொண்டிருக்கிறேனோ என்னவோ? ஹா ஹா
குழந்தை எப்படி இருந்தாலும் அரவணைத்து அன்பு காட்டுவது அம்மா தான்.
ரொம்ப கஷடப்பட்டு தான் வளர்த்திருக்காங்க. ~/ உங்களப் பிடிக்காம போன காரணம் என்ன?
ஆசிரியராக அம்மா இருந்தாங்கனு சொல்றிங்க. அப்புறம் ஏன் சாப்பாட்டுக் கஷ்டம்?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நம்ம சுறா எனும் ஜானியின் தாயாருக்கு பிறந்த நாள்!
Nisha wrote:அம்மாவுக்கு இதை விட பிறந்த நாள் வாழ்த்து வேறு இல்லை ஜானி! உங்கள் மனந்திறந்தல் கண்டு நெகிழ்ந்தேன்பா!
உங்கள் சின்ன வயது வாழ்க்கை கஷ்டம் குறித்து நான் ஏதும் அறிந்ததில்லை! இன்று அறிந்திட்டதில் மகிழ்ச்சி என சொல்ல முடியவில்லை ஜானி! நம் எல்லோர் வாழ்வும் இப்படி இருந்ததால் தான் நான் இன்று அன்பால் ஒன்றாகி நட்பாய் பிணைந்திருக்கோம் ஜானி!
நன்றிப்பா!
உண்மை தான் நிஷா. )((
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நம்ம சுறா எனும் ஜானியின் தாயாருக்கு பிறந்த நாள்!
பானுஷபானா wrote:சுறா wrote:என் சிறுவயதில் எனக்கு உண்ண நல்ல சாப்பாடு கிடைக்காததால் தான் நான் இன்று வசதியாக ஆன பிறகு சாப்பாடு பற்றியே பேசிக்கொண்டிருக்கிறேனோ என்னவோ? ஹா ஹா
குழந்தை எப்படி இருந்தாலும் அரவணைத்து அன்பு காட்டுவது அம்மா தான்.
ரொம்ப கஷடப்பட்டு தான் வளர்த்திருக்காங்க. ~/ உங்களப் பிடிக்காம போன காரணம் என்ன?
ஆசிரியராக அம்மா இருந்தாங்கனு சொல்றிங்க. அப்புறம் ஏன் சாப்பாட்டுக் கஷ்டம்?
கிடைக்கும் காசையெல்லாம் குடித்து நண்பர்களுடன் செலவிடுபர் அப்பா என்ன செய்வது. ஆனால் அவர் நல்லவர் தான். குடிபழக்கத்தால் தான் எங்கள் குடும்பம் இப்படி கஷ்டப்பட நேர்ந்தது.
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நம்ம சுறா எனும் ஜானியின் தாயாருக்கு பிறந்த நாள்!
நண்பன் wrote:மதிற்பிற்குரிய சுறா சார் நீங்கள் உங்கள் தாய் பற்றி எழுதிய விடயங்களைப் படிக்கும் போது எனது கண்ணில் நீர் நிறம்பி வழிந்து விட்டது.
எனக்கு மாத்திரம்தான் இப்படி ஒரு தங்கமான தாய் கிடைத்திருக்கிறது என்று நான் பல முறை பெருமைப் பட்டிருக்கிறேன் சந்தோசப்பட்டிருக்கிறேன் ஆனால் இன்று நீங்கள் எழுதிய விளக்கங்களைப் படிக்கும் போது தாய் என்றாலே இப்படித்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது
இறைவனின் மறு உருவம் என்றால் அது தாய்தான் என்பது என்னுடயக கருத்து பெருமைக்கும் பெரும் மதிப்பிற்குமுரிய இந்தத் தாய்க்கு நானும் வாழ்த்து சொன்னேன் என்று பெருமைப் படுகிறேன்
உங்கள் தாய்க்கும் எனது தாய்கும் சேர்த்தே ~/ ~/ ~/ ~/
என்றும் நன்றியுடன்
நண்பன்
ஜானியின் மனம் திறப்பு நெகிழ்ச்சியாய் இருந்ததுப்பா! இவர் நேரில் ரெம்ப அமைதியான சுபாவம் தெரியுமா? என்னவரும் நானும் ஆச்சரியபட்ட விடயம்அது!
எனக்குள் என்றுமே ஜானி குறித்த மதிப்பும் மரியாதையும் மகத்துவமானது! நல்ல நட்புக்கு உதாரணமாய் எனக்குள் உயர்ந்திருப்பவர் இவர்!
சிறுவயதிலிருந்தே கஷ்டப்பட்டதால் தான் என்னைபோல் உங்களை போல் அடுத்தவர் வலி உணரும் அன்பானவராய் இவர் இருக்கின்றார் !
ஹாட்ஸ் அப் மை டியர் சுறா சார்!*_~/~/
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம சுறா எனும் ஜானியின் தாயாருக்கு பிறந்த நாள்!
நண்பன் wrote:மதிற்பிற்குரிய சுறா சார் நீங்கள் உங்கள் தாய் பற்றி எழுதிய விடயங்களைப் படிக்கும் போது எனது கண்ணில் நீர் நிறம்பி வழிந்து விட்டது.
எனக்கு மாத்திரம்தான் இப்படி ஒரு தங்கமான தாய் கிடைத்திருக்கிறது என்று நான் பல முறை பெருமைப் பட்டிருக்கிறேன் சந்தோசப்பட்டிருக்கிறேன் ஆனால் இன்று நீங்கள் எழுதிய விளக்கங்களைப் படிக்கும் போது தாய் என்றாலே இப்படித்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது
இறைவனின் மறு உருவம் என்றால் அது தாய்தான் என்பது என்னுடயக கருத்து பெருமைக்கும் பெரும் மதிப்பிற்குமுரிய இந்தத் தாய்க்கு நானும் வாழ்த்து சொன்னேன் என்று பெருமைப் படுகிறேன்
உங்கள் தாய்க்கும் எனது தாய்கும் சேர்த்தே ~/ ~/ ~/ ~/
என்றும் நன்றியுடன்
நண்பன்
உங்கள் தாயும் என் தாய் போல தான் என்று கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இங்கிருக்கும் பலர் ஒரே வேவ்லெந்த் வரிசையில் இருப்பதால் தான் எளிதில் நட்பாகிவிட்டோம்.
மிக்க நன்றி நண்பா
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நம்ம சுறா எனும் ஜானியின் தாயாருக்கு பிறந்த நாள்!
சுறா wrote:பானுஷபானா wrote:சுறா wrote:என் சிறுவயதில் எனக்கு உண்ண நல்ல சாப்பாடு கிடைக்காததால் தான் நான் இன்று வசதியாக ஆன பிறகு சாப்பாடு பற்றியே பேசிக்கொண்டிருக்கிறேனோ என்னவோ? ஹா ஹா
குழந்தை எப்படி இருந்தாலும் அரவணைத்து அன்பு காட்டுவது அம்மா தான்.
ரொம்ப கஷடப்பட்டு தான் வளர்த்திருக்காங்க. ~/ உங்களப் பிடிக்காம போன காரணம் என்ன?
ஆசிரியராக அம்மா இருந்தாங்கனு சொல்றிங்க. அப்புறம் ஏன் சாப்பாட்டுக் கஷ்டம்?
கிடைக்கும் காசையெல்லாம் குடித்து நண்பர்களுடன் செலவிடுபர் அப்பா என்ன செய்வது. ஆனால் அவர் நல்லவர் தான். குடிபழக்கத்தால் தான் எங்கள் குடும்பம் இப்படி கஷ்டப்பட நேர்ந்தது.
இதே தான் என் அப்பாவும்! ஊருக்கு எல்லாம் உபகாரி நல்லவர். ஆனால் உழைப்பதை குடித்தே அழித்தார்! அழிப்பார். தன் குடும்பத்தில் மட்டும் கவனம் இல்லாதவர்!
ஆயிரம் ரூபாய் சம்பளம் எனில் 200 ரூபாய் தான் வீட்டுச்செலவுக்கென தருவார். மீதி குடித்தே அழித்தார்
நான் தலையெடுத்ததும் தான் என் குடும்பம் கஷ்டம் நீங்கி நிம்மதியானது!
இந்த குடியால் தான் குடியே அழியிது! பிள்ளைகள் மனதும் ரணமாகுது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம சுறா எனும் ஜானியின் தாயாருக்கு பிறந்த நாள்!
Nisha wrote:நண்பன் wrote:மதிற்பிற்குரிய சுறா சார் நீங்கள் உங்கள் தாய் பற்றி எழுதிய விடயங்களைப் படிக்கும் போது எனது கண்ணில் நீர் நிறம்பி வழிந்து விட்டது.
எனக்கு மாத்திரம்தான் இப்படி ஒரு தங்கமான தாய் கிடைத்திருக்கிறது என்று நான் பல முறை பெருமைப் பட்டிருக்கிறேன் சந்தோசப்பட்டிருக்கிறேன் ஆனால் இன்று நீங்கள் எழுதிய விளக்கங்களைப் படிக்கும் போது தாய் என்றாலே இப்படித்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது
இறைவனின் மறு உருவம் என்றால் அது தாய்தான் என்பது என்னுடயக கருத்து பெருமைக்கும் பெரும் மதிப்பிற்குமுரிய இந்தத் தாய்க்கு நானும் வாழ்த்து சொன்னேன் என்று பெருமைப் படுகிறேன்
உங்கள் தாய்க்கும் எனது தாய்கும் சேர்த்தே ~/ ~/ ~/ ~/
என்றும் நன்றியுடன்
நண்பன்
ஜானியின் மனம் திறப்பு நெகிழ்ச்சியாய் இருந்ததுப்பா! இவர் நேரில் ரெம்ப அமைதியான சுபாவம் தெரியுமா? என்னவரும் நானும் ஆச்சரியபட்ட விடயம்அது!
எனக்குள் என்றுமே ஜானி குறித்த மதிப்பும் மரியாதையும் மகத்துவமானது! நல்ல நட்புக்கு உதாரணமாய் எனக்குள் உயர்ந்திருப்பவர் இவர்!
சிறுவயதிலிருந்தே கஷ்டப்பட்டதால் தான் என்னைபோல் உங்களை போல் அடுத்தவர் வலி உணரும் அன்பானவராய் இவர் இருக்கின்றார் !
ஹாட்ஸ் அப் மை டியர் சுறா சார்!*_~/~/
நானும் ஹாட்ஸ் அப் மை டியர் சுறா சார்!*_~/~/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நம்ம சுறா எனும் ஜானியின் தாயாருக்கு பிறந்த நாள்!
சுறா wrote:நண்பன் wrote:மதிற்பிற்குரிய சுறா சார் நீங்கள் உங்கள் தாய் பற்றி எழுதிய விடயங்களைப் படிக்கும் போது எனது கண்ணில் நீர் நிறம்பி வழிந்து விட்டது.
எனக்கு மாத்திரம்தான் இப்படி ஒரு தங்கமான தாய் கிடைத்திருக்கிறது என்று நான் பல முறை பெருமைப் பட்டிருக்கிறேன் சந்தோசப்பட்டிருக்கிறேன் ஆனால் இன்று நீங்கள் எழுதிய விளக்கங்களைப் படிக்கும் போது தாய் என்றாலே இப்படித்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது
இறைவனின் மறு உருவம் என்றால் அது தாய்தான் என்பது என்னுடயக கருத்து பெருமைக்கும் பெரும் மதிப்பிற்குமுரிய இந்தத் தாய்க்கு நானும் வாழ்த்து சொன்னேன் என்று பெருமைப் படுகிறேன்
உங்கள் தாய்க்கும் எனது தாய்கும் சேர்த்தே ~/ ~/ ~/ ~/
என்றும் நன்றியுடன்
நண்பன்
உங்கள் தாயும் என் தாய் போல தான் என்று கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இங்கிருக்கும் பலர் ஒரே வேவ்லெந்த் வரிசையில் இருப்பதால் தான் எளிதில் நட்பாகிவிட்டோம்.
மிக்க நன்றி நண்பா
சுறா சார் உங்கள் தந்தை உங்களை அடிப்பார் உங்கள் தாய் உங்களை அரவணைப்பார் ஆறுதலாக இருப்பார் )* )*
ஆனால் எனது தாய் என்னில் விழும் பாதி அடியை அவரே வாங்குவார் இப்போது நினைத்தாலும் )* )* )* )* )*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நம்ம சுறா எனும் ஜானியின் தாயாருக்கு பிறந்த நாள்!
ஓகே ஓகே எல்லாரும் இனிமே இந்த பழைய படத்தை மறந்துடனும். ஜாலியா இருக்கனும். சுறான்னா ஜாலி - ஜாலின்னா சுறா ஓகேவா.
கண்ணை துடைச்சிக்கங்க
கண்ணை துடைச்சிக்கங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நம்ம சுறா எனும் ஜானியின் தாயாருக்கு பிறந்த நாள்!
நண்பன் wrote:சுறா wrote:நண்பன் wrote:மதிற்பிற்குரிய சுறா சார் நீங்கள் உங்கள் தாய் பற்றி எழுதிய விடயங்களைப் படிக்கும் போது எனது கண்ணில் நீர் நிறம்பி வழிந்து விட்டது.
எனக்கு மாத்திரம்தான் இப்படி ஒரு தங்கமான தாய் கிடைத்திருக்கிறது என்று நான் பல முறை பெருமைப் பட்டிருக்கிறேன் சந்தோசப்பட்டிருக்கிறேன் ஆனால் இன்று நீங்கள் எழுதிய விளக்கங்களைப் படிக்கும் போது தாய் என்றாலே இப்படித்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது
இறைவனின் மறு உருவம் என்றால் அது தாய்தான் என்பது என்னுடயக கருத்து பெருமைக்கும் பெரும் மதிப்பிற்குமுரிய இந்தத் தாய்க்கு நானும் வாழ்த்து சொன்னேன் என்று பெருமைப் படுகிறேன்
உங்கள் தாய்க்கும் எனது தாய்கும் சேர்த்தே ~/ ~/ ~/ ~/
என்றும் நன்றியுடன்
நண்பன்
உங்கள் தாயும் என் தாய் போல தான் என்று கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இங்கிருக்கும் பலர் ஒரே வேவ்லெந்த் வரிசையில் இருப்பதால் தான் எளிதில் நட்பாகிவிட்டோம்.
மிக்க நன்றி நண்பா
சுறா சார் உங்கள் தந்தை உங்களை அடிப்பார் உங்கள் தாய் உங்களை அரவணைப்பார் ஆறுதலாக இருப்பார் )* )*
ஆனால் எனது தாய் என்னில் விழும் பாதி அடியை அவரே வாங்குவார் இப்போது நினைத்தாலும் )* )* )* )* )*
ஒரே மாதிரியானவர்கள் நாம் இருவரும் !_
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நம்ம சுறா எனும் ஜானியின் தாயாருக்கு பிறந்த நாள்!
சுறா wrote:ஓகே ஓகே எல்லாரும் இனிமே இந்த பழைய படத்தை மறந்துடனும். ஜாலியா இருக்கனும். சுறான்னா ஜாலி - ஜாலின்னா சுறா ஓகேவா.
கண்ணை துடைச்சிக்கங்க
ஹாஹா! கொஞ்ச நேரம் அழுமூஞ்சி சுறாவை சகிக்க முடியல்லைப்பா! முடியல்ல!^_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம சுறா எனும் ஜானியின் தாயாருக்கு பிறந்த நாள்!
Nisha wrote:சுறா wrote:ஓகே ஓகே எல்லாரும் இனிமே இந்த பழைய படத்தை மறந்துடனும். ஜாலியா இருக்கனும். சுறான்னா ஜாலி - ஜாலின்னா சுறா ஓகேவா.
கண்ணை துடைச்சிக்கங்க
ஹாஹா! கொஞ்ச நேரம் அழுமூஞ்சி சுறாவை சகிக்க முடியல்லைப்பா! முடியல்ல!^_
))& ))& ))& ))& ))& ))& ))& ))& ))& ))& ))& ))& ))&
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நம்ம சுறா எனும் ஜானியின் தாயாருக்கு பிறந்த நாள்!
நண்பன் wrote:சுறா wrote:நண்பன் wrote:மதிற்பிற்குரிய சுறா சார் நீங்கள் உங்கள் தாய் பற்றி எழுதிய விடயங்களைப் படிக்கும் போது எனது கண்ணில் நீர் நிறம்பி வழிந்து விட்டது.
எனக்கு மாத்திரம்தான் இப்படி ஒரு தங்கமான தாய் கிடைத்திருக்கிறது என்று நான் பல முறை பெருமைப் பட்டிருக்கிறேன் சந்தோசப்பட்டிருக்கிறேன் ஆனால் இன்று நீங்கள் எழுதிய விளக்கங்களைப் படிக்கும் போது தாய் என்றாலே இப்படித்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது
இறைவனின் மறு உருவம் என்றால் அது தாய்தான் என்பது என்னுடயக கருத்து பெருமைக்கும் பெரும் மதிப்பிற்குமுரிய இந்தத் தாய்க்கு நானும் வாழ்த்து சொன்னேன் என்று பெருமைப் படுகிறேன்
உங்கள் தாய்க்கும் எனது தாய்கும் சேர்த்தே ~/ ~/ ~/ ~/
என்றும் நன்றியுடன்
நண்பன்
உங்கள் தாயும் என் தாய் போல தான் என்று கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இங்கிருக்கும் பலர் ஒரே வேவ்லெந்த் வரிசையில் இருப்பதால் தான் எளிதில் நட்பாகிவிட்டோம்.
மிக்க நன்றி நண்பா
சுறா சார் உங்கள் தந்தை உங்களை அடிப்பார் உங்கள் தாய் உங்களை அரவணைப்பார் ஆறுதலாக இருப்பார் )* )*
ஆனால் எனது தாய் என்னில் விழும் பாதி அடியை அவரே வாங்குவார் இப்போது நினைத்தாலும் )* )* )* )* )*
பின்னே! இப்பவே இப்படின்னால் அப்ப எப்படி இருந்திருப்பீர்கள் என கற்பனை செய்து பார்த்தேன்! அடி விழாமல் என்ன தான் நடந்திருக்குமாம்!
குறும்புத்திலகம் நீங்கள் தானேப்பா!^_
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம சுறா எனும் ஜானியின் தாயாருக்கு பிறந்த நாள்!
Nisha wrote:நண்பன் wrote:சுறா wrote:நண்பன் wrote:மதிற்பிற்குரிய சுறா சார் நீங்கள் உங்கள் தாய் பற்றி எழுதிய விடயங்களைப் படிக்கும் போது எனது கண்ணில் நீர் நிறம்பி வழிந்து விட்டது.
எனக்கு மாத்திரம்தான் இப்படி ஒரு தங்கமான தாய் கிடைத்திருக்கிறது என்று நான் பல முறை பெருமைப் பட்டிருக்கிறேன் சந்தோசப்பட்டிருக்கிறேன் ஆனால் இன்று நீங்கள் எழுதிய விளக்கங்களைப் படிக்கும் போது தாய் என்றாலே இப்படித்தானோ என்று எண்ணத் தோன்றுகிறது
இறைவனின் மறு உருவம் என்றால் அது தாய்தான் என்பது என்னுடயக கருத்து பெருமைக்கும் பெரும் மதிப்பிற்குமுரிய இந்தத் தாய்க்கு நானும் வாழ்த்து சொன்னேன் என்று பெருமைப் படுகிறேன்
உங்கள் தாய்க்கும் எனது தாய்கும் சேர்த்தே ~/ ~/ ~/ ~/
என்றும் நன்றியுடன்
நண்பன்
உங்கள் தாயும் என் தாய் போல தான் என்று கேட்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இங்கிருக்கும் பலர் ஒரே வேவ்லெந்த் வரிசையில் இருப்பதால் தான் எளிதில் நட்பாகிவிட்டோம்.
மிக்க நன்றி நண்பா
சுறா சார் உங்கள் தந்தை உங்களை அடிப்பார் உங்கள் தாய் உங்களை அரவணைப்பார் ஆறுதலாக இருப்பார் )* )*
ஆனால் எனது தாய் என்னில் விழும் பாதி அடியை அவரே வாங்குவார் இப்போது நினைத்தாலும் )* )* )* )* )*
பின்னே! இப்பவே இப்படின்னால் அப்ப எப்படி இருந்திருப்பீர்கள் என கற்பனை செய்து பார்த்தேன்! அடி விழாமல் என்ன தான் நடந்திருக்குமாம்!
குறும்புத்திலகம் நீங்கள் தானேப்பா!^_
இவங்க அப்படியே கரும்பு - இவங்களும் டபுள் குறும்பு தானே :^
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நம்ம சுறா எனும் ஜானியின் தாயாருக்கு பிறந்த நாள்!
யாரையோ என்னமோ சொல்கின்றாரே! யாருப்பா இங்கே டபிள் குறும்பான குரும்பும் கரும்பும்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நம்ம சுறா எனும் ஜானியின் தாயாருக்கு பிறந்த நாள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அம்மா
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சுறா எனும் ஜானி அண்ணாவுக்கு பிறந்த நாள்
» நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்!
» அடுத்த படத்தில் நடிக்க நம்ம சுறா கிளம்பிட்டார்! வழி விடுங்கள்!
» மாசி மாதம் பத்தாம் தேதி நம்ம பாயிஸ் பிறந்த நாளாமே!
» பிளஸ்ஸிக்குட்டிக்கு பிறந்த நாள்!5.5.2015
» நம்ம பர்சானுக்கு பிறந்த நாள்!
» அடுத்த படத்தில் நடிக்க நம்ம சுறா கிளம்பிட்டார்! வழி விடுங்கள்!
» மாசி மாதம் பத்தாம் தேதி நம்ம பாயிஸ் பிறந்த நாளாமே!
» பிளஸ்ஸிக்குட்டிக்கு பிறந்த நாள்!5.5.2015
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|