Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
இலங்கையின் எரிசக்தி வளர்ச்சிக்கு ஈரான் தொடர்ந்தும் ஒத்துழைப்பு
Page 1 of 1
இலங்கையின் எரிசக்தி வளர்ச்சிக்கு ஈரான் தொடர்ந்தும் ஒத்துழைப்பு
இலங்கையின் எரிசக்தி வளர்ச்சிக்கு ஈரான் தொடர்ந்தும் ஒத்துழைப்பு
கடல்நீரில் மின் உற்பத்திக்கும்
கடல் நீரை குடிநீராக மாற்றவும் உதவி
கடல்நீரில் மின் உற்பத்தி செய்வதற்கும் குடிநீராக மாற்றியமைப்பதற்கும் இலங்கைக்கு ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக ஈரானின் எரிசக்தி பிரதியமைச்சர் இஸ்மாயில் மொஹ்சோல் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கையின் எரிசக்தி வளர்ச்சிக்கு ஈரான் அரசாங்கம் தொடர்ந்து உதவிகளை வழங்குமென்றும் தெரிவித்துள்ளார். ஈரான் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வரும் உமா ஓயா திட்டத்தின் வேலைத்திட்டங்களை பார்வையிடுவதற்கு வருகை தந்துள்ள ஈரானின் பிரதி எரிசக்தி அமைச்சர் நேற்று முன்தினம் மின் சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியை அமைச்சில் சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஈரானின் பிரதி அமைச்சர் இஸ்மாயில் மொஹ்சோல்,
இலங்கையின் ஆற்றுப்புறங்களை அண்டிய பிரதேசங்களில் மேலும் மின்சார உற்பத்தி நிலையங்களை அமைக்கலாம். அத்துடன் எரிசக்தி துறையில் புதிய நுட்பங்களை பயன்படுத்தி மின்சார உற்பத்தியை மேற்கொள்வதற்கும் ஈரானின் விசேட பயிற்சிகளை வழங்கி இலங்கையின் மின்சக்தி துறையை வளர்ச்சியடையச் செய்வதற்கும் ஈரான் அரசாங்கம் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
உலக எரிசக்தி அபிவிருத்தியில் 14ஆவது இடத்தில் இருக்கும் ஈரான் மாதாந்தம் 40,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நீர் மின் உற்பத்தி, காற்று ஆகியவற்றினால் மின்சாரத்தை உற்பத்தி செய்து வரும் ஈரான், இதற்காக புதிய நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தினகரன்
கடல்நீரில் மின் உற்பத்திக்கும்
கடல் நீரை குடிநீராக மாற்றவும் உதவி
கடல்நீரில் மின் உற்பத்தி செய்வதற்கும் குடிநீராக மாற்றியமைப்பதற்கும் இலங்கைக்கு ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக ஈரானின் எரிசக்தி பிரதியமைச்சர் இஸ்மாயில் மொஹ்சோல் தெரிவித்தார்.
இதேவேளை இலங்கையின் எரிசக்தி வளர்ச்சிக்கு ஈரான் அரசாங்கம் தொடர்ந்து உதவிகளை வழங்குமென்றும் தெரிவித்துள்ளார். ஈரான் நிதி உதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டு வரும் உமா ஓயா திட்டத்தின் வேலைத்திட்டங்களை பார்வையிடுவதற்கு வருகை தந்துள்ள ஈரானின் பிரதி எரிசக்தி அமைச்சர் நேற்று முன்தினம் மின் சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியை அமைச்சில் சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஈரானின் பிரதி அமைச்சர் இஸ்மாயில் மொஹ்சோல்,
இலங்கையின் ஆற்றுப்புறங்களை அண்டிய பிரதேசங்களில் மேலும் மின்சார உற்பத்தி நிலையங்களை அமைக்கலாம். அத்துடன் எரிசக்தி துறையில் புதிய நுட்பங்களை பயன்படுத்தி மின்சார உற்பத்தியை மேற்கொள்வதற்கும் ஈரானின் விசேட பயிற்சிகளை வழங்கி இலங்கையின் மின்சக்தி துறையை வளர்ச்சியடையச் செய்வதற்கும் ஈரான் அரசாங்கம் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
உலக எரிசக்தி அபிவிருத்தியில் 14ஆவது இடத்தில் இருக்கும் ஈரான் மாதாந்தம் 40,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நீர் மின் உற்பத்தி, காற்று ஆகியவற்றினால் மின்சாரத்தை உற்பத்தி செய்து வரும் ஈரான், இதற்காக புதிய நுட்பங்களை பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தினகரன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இலங்கையின் மனிதாபிமான தேவைகளை நிறைவேற்றுவதற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு: ஐ.நா
» விலை உயர்வை ஏற்று ஒத்துழைப்பு தாருங்கள்
» எரிசக்தி தட்டுப்பாடு: இந்த நூற்றாண்டில் உலகை அழிக்கும்
» சி.ஐ.ஏ. ரகசிய செயற்பாடுகளுக்கு 54 நாடுகள் ஒத்துழைப்பு
» ஜனாதிபதியின் ஐ.நா. உரை மூலம் சர்வதேச ஒத்துழைப்பு அதிகரிப்பு
» விலை உயர்வை ஏற்று ஒத்துழைப்பு தாருங்கள்
» எரிசக்தி தட்டுப்பாடு: இந்த நூற்றாண்டில் உலகை அழிக்கும்
» சி.ஐ.ஏ. ரகசிய செயற்பாடுகளுக்கு 54 நாடுகள் ஒத்துழைப்பு
» ஜனாதிபதியின் ஐ.நா. உரை மூலம் சர்வதேச ஒத்துழைப்பு அதிகரிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|