Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
எது இஸ்லாமிய ஜிஹாத்!!!
2 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
எது இஸ்லாமிய ஜிஹாத்!!!
சர்வதேச இஸ்லாமிய அமைப்புகள் பதிவின்
தொடர்ச்சி .
சவுதி ,சிரியாவின் முழு உலமாக்கள்
ISIS குர்ஆன் ஹதீஸ் இவற்றிற்கு
எதிராக செயல் படுகிறது என்று கூறுகிறார்கள் இவற்றை அரசியல்
என்று கூறினாலும் அவர்களின்
செயல் கொடூமாக தான் உள்ளது
தொழுகையாளர்களை கொள்கிறார்கள்
இது இஸ்லாம் அனுமதித்ததா.
ஹஜ்ரத் உத்மான் (ரலி) அவர்களை
கொல்ல ஒரு கூட்டம் வருகிறது
மதீனா மாநகரிலே அவர்களின்
வீட்டு வாசலில் நிற்கின்றனர்
அப்போது உதுமான் (ரலி) அவர்கள்
குர்ஆன் ஓதி கொண்டிருந்தார்கள்
அவர்களை கொல்ல அந்த கூட்டம் அவர்களை
நெருங்கிய போது உத்மான் (ரலி)
அவர்கள் கேட்டார்கள் "என்னை கொல்வதால்
உங்களுக்கு என்ன பயன் என்ற போது
அந்த கூட்டம் சொன்னது "உங்களை
கொல்வதால் சுவர்க்கம் கிடைக்கும்
என்றனர்
அதுபோல் அலி(ரலி) அவர்களை
கொன்று விட்டு " நாங்கள் சுவனத்தை
விரும்புகிறோம் என்றனர்.
இந்த இரு கலிஃபாக்களை கொண்றவர்கள்
காபிர்கள் அல்ல முஸ்லிம்கள்
இஸ்லாமிய வரலாற்றில் கரும்புள்ளிகளுக்கு
காரணம் காபிர்கள் அல்ல முஸ்லிம்கள்
காரணம் இஸ்லாமிய ஜிஹாதின்
தவறான புரிதல்
இஸ்லாம் வன்முறை மார்க்கம் அல்ல
சாந்தியை சமாதானத்தையும் போதிக்கும்
மார்க்கம்
இளம் இரத்தங்களை சுன்டிவிட்டு
கருப்பு கொடிபித்து எவன் எது செய்தாலும்
ஜிஹாத் என உசுபேத்துவது நியாயமா?
கருப்பு கொடி ஹதீஸ் பற்றி அபூஹுரைராரலி அவர்கள் இப்னு
அப்பாஸ்ரலி அவர்களிடம் வினவினார்கள்
அப்போது இப்னு அப்பாஸ் (ரலி)
கூறினார்கள் " கருப்பு கொடியோடுவரும்
கூட்டத்தின் முதல் நிலை குழப்பம் ஆகும் ,பிறகு மத்திய காலகட்டத்தில்
வழிகேட்டில் போய் இறுதியில் குஃபர் என்னும் இறைமறுப்பில் போய் முடியும் .
இந்திய உலமாக்கள் தேவ்பந்த்
உலமாக்கள் கூறியுள்ள பத்வா
"அல்கொய்தா ISIS ஆகிய அமைப்புகள்
குர்ஆன் ஹதீஸ் ஆகியவற்றிற்கு
எதிரானது ஆதலால் இந்திய முஸ்லிம்கள்
இந்த அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்க
மாட்டார்கள் எந்த வித உதவியும்
செய்ய மாட்டார்கள் "என கூறியுள்ளனர்.
முஸ்லிம்களே குர்ஆன் ஹதீஸுக்கு
எதிராக எந்த கூட்டம் வந்தாலும்
எதிர்போம் இஸ்லாத்தின் புனிதத்தை
பேணுவோம்
தற்போதைய ஜிஹாதிகள் யார்
தெரியுமா ?
பலஸ்தீனத்தில் தங்கள் நாட்டிற்காக
அவர்களின் மனித உரிமை மீறலுக்கு
எஎதிராக போராடும் யாசிர் அரபாத்
துவங்கி இன்றுவரை போராடும்
கூட்டம் தங்கள் மக்களின் வாழ்வுரிமைக்காக
போராடும் கூட்டம் ஹமாஸ் போன்ற
இயக்கங்கள் ஹமாஸ் ஜிஹாதிகளை
இந்த கொடூர IS அமைப்புடன் ஒப்பிட முடியாது
இவர்கள் அப்பாவி மக்களை கொல்லவில்லை
தங்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திவர்களை
மட்டுமே எதிர்தனர்.
IS இஸ்லாமிய ஆட்சியை நிறுவ வந்தவர்கள்
எனில் இஸ்ரேலின் வெறியாட்டதின்
ோது என்ன செய்தது ?
இதற்கு பதில் யாரிடமும் இல்லை
ஜிஹாதிகள் ஆயிர கணக்கான முஸ்லிம்கள்
கொல்லபடுபோது வேடிக்கை பார்பனரா
அநீதி எதிராக ஒரு குரல் கூட விடாமல் தங்களின் நாட்டை விரிவுபடுத்துவதையே
நோக்கமாக்குவார்களா?
இவர்கள் ஒன்றும் இமாம் மஹ்தி(அலை)
அவரகளோ.ஈஸா (அலை)
அவர்களோ அல்ல நம்மை எதிரிகளிடமிருந்து
காத்து ஆட்சி செய்வதற்கு .
இஸ்லாம் என்பது அமைதியின்
பக்கம் சரணடைதல் ஆகும்
எனவே அமைதியின் பக்கம் மக்களை
அழையுங்கள் வண்முறைக்கு
அல்ல .
- முஹம்மது ஜுபைர் அல்புகாரி
தொடர்ச்சி .
சவுதி ,சிரியாவின் முழு உலமாக்கள்
ISIS குர்ஆன் ஹதீஸ் இவற்றிற்கு
எதிராக செயல் படுகிறது என்று கூறுகிறார்கள் இவற்றை அரசியல்
என்று கூறினாலும் அவர்களின்
செயல் கொடூமாக தான் உள்ளது
தொழுகையாளர்களை கொள்கிறார்கள்
இது இஸ்லாம் அனுமதித்ததா.
ஹஜ்ரத் உத்மான் (ரலி) அவர்களை
கொல்ல ஒரு கூட்டம் வருகிறது
மதீனா மாநகரிலே அவர்களின்
வீட்டு வாசலில் நிற்கின்றனர்
அப்போது உதுமான் (ரலி) அவர்கள்
குர்ஆன் ஓதி கொண்டிருந்தார்கள்
அவர்களை கொல்ல அந்த கூட்டம் அவர்களை
நெருங்கிய போது உத்மான் (ரலி)
அவர்கள் கேட்டார்கள் "என்னை கொல்வதால்
உங்களுக்கு என்ன பயன் என்ற போது
அந்த கூட்டம் சொன்னது "உங்களை
கொல்வதால் சுவர்க்கம் கிடைக்கும்
என்றனர்
அதுபோல் அலி(ரலி) அவர்களை
கொன்று விட்டு " நாங்கள் சுவனத்தை
விரும்புகிறோம் என்றனர்.
இந்த இரு கலிஃபாக்களை கொண்றவர்கள்
காபிர்கள் அல்ல முஸ்லிம்கள்
இஸ்லாமிய வரலாற்றில் கரும்புள்ளிகளுக்கு
காரணம் காபிர்கள் அல்ல முஸ்லிம்கள்
காரணம் இஸ்லாமிய ஜிஹாதின்
தவறான புரிதல்
இஸ்லாம் வன்முறை மார்க்கம் அல்ல
சாந்தியை சமாதானத்தையும் போதிக்கும்
மார்க்கம்
இளம் இரத்தங்களை சுன்டிவிட்டு
கருப்பு கொடிபித்து எவன் எது செய்தாலும்
ஜிஹாத் என உசுபேத்துவது நியாயமா?
கருப்பு கொடி ஹதீஸ் பற்றி அபூஹுரைராரலி அவர்கள் இப்னு
அப்பாஸ்ரலி அவர்களிடம் வினவினார்கள்
அப்போது இப்னு அப்பாஸ் (ரலி)
கூறினார்கள் " கருப்பு கொடியோடுவரும்
கூட்டத்தின் முதல் நிலை குழப்பம் ஆகும் ,பிறகு மத்திய காலகட்டத்தில்
வழிகேட்டில் போய் இறுதியில் குஃபர் என்னும் இறைமறுப்பில் போய் முடியும் .
இந்திய உலமாக்கள் தேவ்பந்த்
உலமாக்கள் கூறியுள்ள பத்வா
"அல்கொய்தா ISIS ஆகிய அமைப்புகள்
குர்ஆன் ஹதீஸ் ஆகியவற்றிற்கு
எதிரானது ஆதலால் இந்திய முஸ்லிம்கள்
இந்த அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்க
மாட்டார்கள் எந்த வித உதவியும்
செய்ய மாட்டார்கள் "என கூறியுள்ளனர்.
முஸ்லிம்களே குர்ஆன் ஹதீஸுக்கு
எதிராக எந்த கூட்டம் வந்தாலும்
எதிர்போம் இஸ்லாத்தின் புனிதத்தை
பேணுவோம்
தற்போதைய ஜிஹாதிகள் யார்
தெரியுமா ?
பலஸ்தீனத்தில் தங்கள் நாட்டிற்காக
அவர்களின் மனித உரிமை மீறலுக்கு
எஎதிராக போராடும் யாசிர் அரபாத்
துவங்கி இன்றுவரை போராடும்
கூட்டம் தங்கள் மக்களின் வாழ்வுரிமைக்காக
போராடும் கூட்டம் ஹமாஸ் போன்ற
இயக்கங்கள் ஹமாஸ் ஜிஹாதிகளை
இந்த கொடூர IS அமைப்புடன் ஒப்பிட முடியாது
இவர்கள் அப்பாவி மக்களை கொல்லவில்லை
தங்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திவர்களை
மட்டுமே எதிர்தனர்.
IS இஸ்லாமிய ஆட்சியை நிறுவ வந்தவர்கள்
எனில் இஸ்ரேலின் வெறியாட்டதின்
ோது என்ன செய்தது ?
இதற்கு பதில் யாரிடமும் இல்லை
ஜிஹாதிகள் ஆயிர கணக்கான முஸ்லிம்கள்
கொல்லபடுபோது வேடிக்கை பார்பனரா
அநீதி எதிராக ஒரு குரல் கூட விடாமல் தங்களின் நாட்டை விரிவுபடுத்துவதையே
நோக்கமாக்குவார்களா?
இவர்கள் ஒன்றும் இமாம் மஹ்தி(அலை)
அவரகளோ.ஈஸா (அலை)
அவர்களோ அல்ல நம்மை எதிரிகளிடமிருந்து
காத்து ஆட்சி செய்வதற்கு .
இஸ்லாம் என்பது அமைதியின்
பக்கம் சரணடைதல் ஆகும்
எனவே அமைதியின் பக்கம் மக்களை
அழையுங்கள் வண்முறைக்கு
அல்ல .
- முஹம்மது ஜுபைர் அல்புகாரி
Re: எது இஸ்லாமிய ஜிஹாத்!!!
http://www.chenaitamilulaa.net/t48598-topic#437110
இந்தப்பதிவின் தொடர்ச்சியாய் இதைப்பதிந்தால் என்ன ? தனித்தனியாய் பதிய வேண்டாமோ? கிட்டத்தட்ட இரண்டும் ஒரே கருத்துடன் வரும் பதிவு அல்லவா?
இந்தப்பதிவின் தொடர்ச்சியாய் இதைப்பதிந்தால் என்ன ? தனித்தனியாய் பதிய வேண்டாமோ? கிட்டத்தட்ட இரண்டும் ஒரே கருத்துடன் வரும் பதிவு அல்லவா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும், ஜிஹாத் பற்றிய சரியான புரிதலும்.. (அவசியம் படிக்கவும்)
» ஜிஹாத் !
» ஜிஹாத் - தவறாக சித்தரிக்கும் சினிமா !
» பெற்றோருக்குப் பணிவிடை செய்வதும் ஜிஹாத் !
» இஸ்லாமிய வங்கிகள் !
» ஜிஹாத் !
» ஜிஹாத் - தவறாக சித்தரிக்கும் சினிமா !
» பெற்றோருக்குப் பணிவிடை செய்வதும் ஜிஹாத் !
» இஸ்லாமிய வங்கிகள் !
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|