Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!by rammalar Today at 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32
» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35
» nisc
by rammalar Yesterday at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09
» மருந்து
by rammalar Yesterday at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51
சுகமான வலி ...
+2
*சம்ஸ்
ansar hayath
6 posters
Page 1 of 1
சுகமான வலி ...
சிறகின்றி பறக்கும் மனசு
வலியிலும் சுகமாய்
மூடாத விழிகளுடன்
இரவுகளில் நான் மட்டும்
தனிமையில்...
அலை கடலாய்
அடங்காத மனசு-இங்கு
அலைபாயும் உன்
குரல் கேட்டு ...
மெய் சிலிர்க்க வைத்த
உன் காதல் எனக்குள்
புயலாய் தாக்கும்
சில நேரம்...
உன் விழி பார்த்து
காத்திருக்கும்
என் விழிகள் வலிக்கும்
உன்னை காணாமல்...
வலியிலும் சுகமாய்
மூடாத விழிகளுடன்
இரவுகளில் நான் மட்டும்
தனிமையில்...
அலை கடலாய்
அடங்காத மனசு-இங்கு
அலைபாயும் உன்
குரல் கேட்டு ...
மெய் சிலிர்க்க வைத்த
உன் காதல் எனக்குள்
புயலாய் தாக்கும்
சில நேரம்...
உன் விழி பார்த்து
காத்திருக்கும்
என் விழிகள் வலிக்கும்
உன்னை காணாமல்...
Last edited by ansar hayath on Tue 18 Nov 2014 - 23:34; edited 1 time in total
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சுகமான வலி ...
தூங்க மறுக்கும் விழிகளின் வலிகள் தெரிகிறது வரிகளில். பிரிவும் காதலும் உணரமுடிகிறது அன்சார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சுகமான வலி ...
மூடாத விழிகளுடன் இரவுகளில் நான்!
குடும்பசூழலாய் பிரிந்திருக்கும் உள்ளத்து ஏக்கம் வெளிப்பட்டதோ? வரிகளில் சோகமும், தவிப்பும் சேர்ந்திணைந்தே செல்கின்றது!
அருமை!
குடும்பசூழலாய் பிரிந்திருக்கும் உள்ளத்து ஏக்கம் வெளிப்பட்டதோ? வரிகளில் சோகமும், தவிப்பும் சேர்ந்திணைந்தே செல்கின்றது!
அருமை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுகமான வலி ...
மூடாத விழிகளுடன்Nisha wrote: மூடாத விழிகளுடன் இரவுகளில் நான்!
குடும்பசூழலாய் பிரிந்திருக்கும் உள்ளத்து ஏக்கம் வெளிப்பட்டதோ? வரிகளில் சோகமும், தவிப்பும் சேர்ந்திணைந்தே செல்கின்றது!
அருமை!
மூடினாலும்
மூச்சடைக்கிறதே
போர்வையால்...
இங்கு போராட்டமே
வாழ்க்கை...
பொறுமையே
போர்க்களம் ...
நன்றி தோழி...
நடு இரவில் வந்து
ஆறுதல் சொன்னதற்க்கு ...
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சுகமான வலி ...
நிஜம் தான்!
வாழ்க்கையே போர்க்களம் தான்!
வாழ்க்கையே போர்க்களம் தான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சுகமான வலி ...
நனறி அருமையான வரிகள் நன்றி நண்பரே...
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சுகமான வலி ...
மலர் கொடுத்த நண்பனுக்கு நன்றி ...நண்பன் wrote:
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சுகமான வலி ...
நன்றி இனியவன் ...கே.இனியவன் wrote:அருமையான வரிகள் நன்றி
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: சுகமான வலி ...
நன்றிக்கு அஹ்மத் )(இன்பத் அஹ்மத் wrote:நனறி அருமையான வரிகள் நன்றி நண்பரே...
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|