Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
பெண் மருத்துவர் மீது ஆசிட் வீசியதில் ஆண் மருத்துவருக்கு முக்கிய தொடர்பு
5 posters
Page 1 of 1
பெண் மருத்துவர் மீது ஆசிட் வீசியதில் ஆண் மருத்துவருக்கு முக்கிய தொடர்பு
டெல்லியில் பெண் மருத்துவர் மீது நடத்தப்பட்ட ஆசிட் தாக்குதலில் ஆண் மருத்துவர் ஒருவருக்கு முக்கிய தொடர்பு இருப்பதாக காவல் துறை தெரிவித்தது.
கடந்த செவ்வாய் காலை 9.20 மணியளவில், டெல்லியின் ரஜோரி கார்டன் சாலையில், 30 வயதான பெண் மருத்துவர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் தான் வேலை பார்க்கும் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனம் ஒன்று அவரைக் கடந்து சென்றது. அதில் இருந்த இரண்டு வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த பெண் மருத்துவர் முகத்தில் ஆசிட்டை ஊற்றிவிட்டு மறைந்தனர்.
இந்தக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு பேரும் சால்வையால் முகத்தை மூடியிருந்தனர். இந்த தாக்குதல், சம்பவம் அப்பகுதி மார்க்கெட்டில் உள்ள சி.சி.டிவி கேமராவில் பதிவாகியது. ஆசிட் வீச்சில் காயமடைந்த அந்த பெண் மருத்துவர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த கொடூர தாக்குதலில் அவரது முகம் முழுவதும் வெந்து போயிருப்பதாகவும், வலது கண் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உடனடியாக 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆண் மருத்துவர் ஒருவருக்கு இவ்வழக்கில் முக்கியத் தொடர்பு இருப்பதை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இந்த தாக்குதலில் நான்கு பேருக்கு தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளதால் எஞ்சியுள்ள இரண்டு பேரை தேடி வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.
நன்றி மாலைமலர்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பெண் மருத்துவர் மீது ஆசிட் வீசியதில் ஆண் மருத்துவருக்கு முக்கிய தொடர்பு
இது ஒரு தொடர் கதை!
இம்மாதிரி ஆசிட் வீசுவபர்களை எந்த விசாரணையும் இன்றி போட்டு தள்ளணும். பயம் வத்தி போச்சு! அக்கிரமம் அதிகமாகி போனது!
இம்மாதிரி ஆசிட் வீசுவபர்களை எந்த விசாரணையும் இன்றி போட்டு தள்ளணும். பயம் வத்தி போச்சு! அக்கிரமம் அதிகமாகி போனது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண் மருத்துவர் மீது ஆசிட் வீசியதில் ஆண் மருத்துவருக்கு முக்கிய தொடர்பு
நிச்சயமாக இவர்களை நிற்பாட்டி அவர்களுக்கும் ஆசிட் வீசனும்
Re: பெண் மருத்துவர் மீது ஆசிட் வீசியதில் ஆண் மருத்துவருக்கு முக்கிய தொடர்பு
அரசாங்கம் தன் வேலையை செவ்வனே செய்வதில்லை என்பது தான் இங்கு பிரச்சனை.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: பெண் மருத்துவர் மீது ஆசிட் வீசியதில் ஆண் மருத்துவருக்கு முக்கிய தொடர்பு
இவர்களுகெல்லாம் மக்கள் முன் பகிரங்கமாக தண்டனை கொடுக்கணும்
அப்போதவது இதுபோன்ற குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது
அப்போதவது இதுபோன்ற குற்றங்கள் குறைய வாய்ப்புள்ளது
Re: பெண் மருத்துவர் மீது ஆசிட் வீசியதில் ஆண் மருத்துவருக்கு முக்கிய தொடர்பு
-
இப்படிப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளுக்கு
விரைவில் தண்டனை வழங்கினாலே குற்றங்கள்
ஓரளவு குறையும்..
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186
Re: பெண் மருத்துவர் மீது ஆசிட் வீசியதில் ஆண் மருத்துவருக்கு முக்கிய தொடர்பு
rammalar wrote:
-
இப்படிப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகளுக்கு
விரைவில் தண்டனை வழங்கினாலே குற்றங்கள்
ஓரளவு குறையும்..
-
ஆமாம்! நானும் வழி மொழிகின்றேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பெண் மருத்துவர் மீது ஆசிட் வீசியதில் ஆண் மருத்துவருக்கு முக்கிய தொடர்பு
டெல்லியில் இப்படி ஒரு சம்பவம் நடந்தவுடன் உடனே சட்டத்திருத்தம் கொண்டு வரலாமா என்று யோசிப்பார்கள். பிறகு மறந்துபோவார்கள். தமிழகத்தில் நடந்தால் கண்டுக்கவே மாட்டார்கள். இது சாபக்கேடு
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|