சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Today at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! Khan11

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

4 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! Empty காதல் வலிக்குது

Post by கவிப்புயல் இனியவன் Wed 31 Dec 2014 - 0:22

உன் ஒவ்வொரு பார்வைக்கும் ...
ஒவ்வொரு அர்த்தம் இருந்தது ...
உன் ஒவ்வொரு பேச்சுக்கும் ...
ஒவ்வொரு கருணை இருந்தது ....!!!

இப்போ .....
நான் அருகில் வரும் போது ....
எங்கேயோ பார்க்கிறாய் ....
நான் காதலோடு பேசுகிறேன் ...
நீயோ காரணமில்லாமல் ...
பேசுகிறாய் ....!!!
இதயம் மட்டும் வலிக்கவில்லை ...
காதலும் வலிக்கிறது ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Wed 31 Dec 2014 - 0:32

காதல் உள்ள இதயமே ....
துடித்து கொண்டு இருக்கும் ....
காதலை இழந்த இதயம் ...
துடிதுடித்துக்கொண்டு இருக்கும் ....!!!

காதலோடு வாழ்பவர்கள் ....
சாதனையோடு வாழ்கிறார்கள் ....
காதலை இழந்து வாழ்பவர்கள் ...
சாத்தானோடு வாழ்கிறார்கள் ....!!!
காதல் இரு சுவை கொண்டது ...
காதல் இருக்கும் போது இனிக்கும் ...
இல்லாதபோது கசக்கும் ....!!!
+
காதல் வலிக்கிறது 
கவிதை எண் -02
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Wed 31 Dec 2014 - 0:43

நன்மை தீமை ...
இன்பம் துன்பம் ....
அனைத்தும் சொல்வதும் ...
கேட்பதும்  காதல் தான் ....!!!

உயிரே இவற்றில் இலாப ...
நட்டம் பார்க்காதே ....
காதல் தோற்றுவிடும் ....
நீ பிரிந்து விட்டாய் என்றால் ...
தீமையையும் துன்பத்தையும் ...
சுமையாக எடுத்துவிட்டாய் ...!!!
+
காதல் வலிக்கிறது 
கவிதை எண் -03
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Wed 31 Dec 2014 - 0:51

காதல் சோகத்தை மறக்க ....
வைக்கவேண்டும் - நீயோ ...
அடிக்கடி சோதித்து பார்கிறாய் ....
காதல் ஒன்றும் அளவுகோல் ...
கருவியல்ல - அளவிட முடியாத ...
உணர்வு ....!!!

நீ என்னை எவ்வளவு ...
வேண்டுமானாலும் சித்திரவதை ...
செய்துகொண்டே இரு ....
தோற்கப்போவது -நீதான் 
நான் காதலோடு இருக்கிறேன் ...
நீயோ காதலிப்பதோடு இருக்கிறாய் ...!!!
+
காதல் வலிக்கிறது 
கவிதை எண் -04
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Wed 31 Dec 2014 - 1:01

என் இதயத்தை - நீ 
களிமண்ணாக நினைக்கிறாயோ...?
அதுதான் நீ இப்படியெல்லாம் ...
இதயத்தை பிசைந்து பார்கிறாய் ...!!!

நீ 
எப்படி வேண்டுமென்றாலும் ...
இதயத்தை பிசைந்து கொள் ..
எனக்கு சிறு கவலை -உனக்கு 
கை வலிக்குமே என்றுதான் ...!!!
நீயும் வலியை சுமந்து பார் ..
காதல் வலியுடன் இனிமை ...!!!
+
காதல் வலிக்கிறது 
கவிதை எண் -05
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by சுறா Wed 31 Dec 2014 - 7:15

அட களிமண்ணு பிறகு சிற்பமாகலாம்

கவிதை அருமை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by நேசமுடன் ஹாசிம் Wed 31 Dec 2014 - 12:03

காதல் சுகமானதும் சுமையானதும் அத்தனை வலிகளையும் வரிகளாக்கிவிட்டீர்கள் பாராட்டுகள் தொடருங்கள் அண்ணா


கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Wed 31 Dec 2014 - 13:25

நேசமுடன் ஹாசிம் wrote:காதல் சுகமானதும் சுமையானதும் அத்தனை வலிகளையும் வரிகளாக்கிவிட்டீர்கள் பாராட்டுகள் தொடருங்கள் அண்ணா
தொடரும் தொடரும் 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by ராகவா Wed 31 Dec 2014 - 13:27

அருமை அண்ணா.....எப்படி இருக்கீங்க...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Wed 31 Dec 2014 - 13:30

ராகவா wrote:அருமை அண்ணா.....எப்படி இருக்கீங்க...

வணக்கம் ஆளையே காணேல்ல 
எங்க போனீங்க ..?
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by ராகவா Wed 31 Dec 2014 - 14:04

உடல் நிலை சரியில்லை அண்ணா..அதனால் வர முடியல...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! Empty சிறு வரியில் சமுதாய கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed 31 Dec 2014 - 14:18

வீடு  முழுதும் நறுமணம் ....
இருந்தாலும் - சிறுதுளி... 
துர்நாற்றம்  வீட்டையே ...
கெடுத்து விடும் ....!!!

நீ எவ்வளவு நல்லவனாக ...
இருந்தாலும் - கெட்ட நட்பு ....
உன்னையும் கெடுத்தே தீரும் ...!!!
+
சிறு வரியில் சமுதாய கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by ராகவா Wed 31 Dec 2014 - 14:21

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Wed 31 Dec 2014 - 14:25

மண்ணை பொன்னாக மதித்து ... 
மண்ணை பெண்ணாக மதித்து .... 
மண்ணை உயிராக மதித்து ... 
மண்ணை பொன்னாக்க விதைத்தான் ... 
கடன் வட்டி தொல்லை அவனை ... 
மண்ணுக்குள் கொண்டு சென்று .... 
விட்டதே ....!!! 

சிறு வரியில் சமுதாய கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Wed 31 Dec 2014 - 14:31

பாம்பை ...
கண்டால் படையும் ...
நடுங்கும் என்கிறார்கள் ...
பாம்பாட்டிக்கு பாம்பு நடுங்குதே ...
பார்ப்பவனுக்கு பாம்பு ....
பாம்பாட்டிக்கு தொழில் ...!!!
+
சிறு வரியில் சமுதாய கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by சுறா Wed 31 Dec 2014 - 14:39

கெட்ட நட்பு
கடன் தொல்லை
பாம்பாட்டி பாம்பு  

நண்பரே இவை மூன்றும் தனிமனித இயல்பு தொல்லை மற்றும் திறமையை காட்டுகிறதே. சமுதாயம் என்பது ஒரு பரந்துபட்டது தானே.


மரங்கள் நமது நண்பர்கள்
மரங்கள் நமது நண்பர்கள்
மரங்கள் மழையை வருவிக்கின்றன
மரங்கள் காற்றில் மாசை தடுக்கின்றன
மரங்கள் பச்சை பசுமையாய் 
பூமித்தாய்க்கு பட்டாடை உடுத்துகின்றன
ஆகவே மரங்கள் நமக்கு நண்பர்கள்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Wed 31 Dec 2014 - 15:08

சுறா wrote:கெட்ட நட்பு
கடன் தொல்லை
பாம்பாட்டி பாம்பு  

நண்பரே இவை மூன்றும் தனிமனித இயல்பு தொல்லை மற்றும் திறமையை காட்டுகிறதே. சமுதாயம் என்பது ஒரு பரந்துபட்டது தானே.


மரங்கள் நமது நண்பர்கள்
மரங்கள் நமது நண்பர்கள்
மரங்கள் மழையை வருவிக்கின்றன
மரங்கள் காற்றில் மாசை தடுக்கின்றன
மரங்கள் பச்சை பசுமையாய் 
பூமித்தாய்க்கு பட்டாடை உடுத்துகின்றன
ஆகவே மரங்கள் நமக்கு நண்பர்கள்

தனி மனித கருத்தூட்டாக சமூக கருத்தை சொல்ல முடியும் தானே 
அப்படி பட்ட கருத்தாக எடுக்கலாமே ....

சமுதாயம் என்பது ...
தனியோன்ரில் இருந்து பொதுமைக்கு வருவது ...
பொதுமையில் இருந்து தனிமைக்கு வருவது ...

நீங்கள் பொதுமையில் இருந்து தனியொன்றுக்கு வருகிறீர்கள்
 நான் 
தனிமையில் இருந்து பொது கருத்து கூறுகிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by சுறா Wed 31 Dec 2014 - 15:09

அப்படியே அண்ணா. நீங்கள் சொல்வதும் சரிதான்.  - தொடருங்கள்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! Empty உயிர் எழுத்தும் நீதான் உயிரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Wed 31 Dec 2014 - 22:56


அழகியே அன்பரசியே ...
அழகுக்கெல்லாம் அழகியே...
அற்புதங்களில் ஒன்றாய் உன் ...
அழகையே அலங்கரிப்பேன் ...!!!

ஆ 
ஆருயிரே ஆனந்தியே ....
ஆறறிவை அழித்தவளே ...
ஆயுளை அரிதாக்கியவளே...
ஆயுள் வரை ஆதரிப்பேன் ....!!!

இ 
இனியவளே இன்பரசியே ....
இதயத்தில் இடம் பிடித்தவளே ...
இரண்டர என்னோடு வாழ்பவளே ...
இல்லறத்தில் நல்லறம் காண்பேன் ...!!!

ஈ 
ஈரவிழி ஈஸ்வரியே ...
ஈன்ற தாய் போல் என்னை ...
ஈரத்துடன் காப்பவளே ....
ஈரேழு ஜென்மம் நீதானடி .....!!!

உ 
உயிரே உமையவளே ....
உயிராய் நினைப்பவளே...
உயிரில் கலந்தவளே ...
உலகம் கவரும் காதலர் நாம் ...!!!

ஊ 
ஊன் உறக்கம் இன்றி என்னை ...
ஊர் ஊற்றாய் சுற்ற வைத்தவளே ...
ஊஞ்சல் ஆடுதடி உன் நினைவுகள் ...
ஊரார் ஆசியுடன் வாழ்வோம் நாம் ....!!!

எ 
என் இதய எழில் அரசியே ...
எதிர் பாராமல் என்னை சந்தித்தாய் 
எதிர்காலமாகிவிட்டாய் -நீ 
எத்தனை இடர் வந்தாலும் நீ தான் ...!!!


ஏகாந்தம் போற்றும் ஏஞ்சலே ...
ஏற்றமடைய வைத்தவளே ....
ஏற்ற துணையாய் வந்தவளே ...
ஏற்றமான வாழ்க்கை வாழ்வோம் ....!!!

ஐ 
ஐம்பொன் சிலை அழகியே ....
ஐம்பொறியையும் அடக்கியவளே...
ஐயம் இன்றி வாழ்வும் நாம் 
ஐவகை நிலத்தை ஆழ்வோம்.....!!!

ஒ 
ஒருவனுக்கு ஒருத்தி நீ 
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ...
ஒற்றுமையாய் வாழ்ந்திடுவோம் ...
ஒளிருதடி நம் வாழ்க்கை பிரகாசமாய் ...!!!


ஓவிய அழகியே ஓவியா ....
ஓராயிரம் எண்ணத்துடன் வாழ்கிறேன் ...
ஓய்வின்றி துடிக்கும் இதயத்தில் ...
ஓர் இதயம் ஈர் இதயம் ஆனதடி ...!!!

ஔ 
ஔவையின் ஆத்திசூடி குணம் -நீ 
ஔவை தமிழின் இசை அழகியே -நீ 
ஔவை பாட்டியின் வயதுவரை ...
ஔடதம் இன்றி  வாழ்வோம் வா ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 1 Jan 2015 - 9:21

தொடரும் நன்றி 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 1 Jan 2015 - 9:22

தொடரும் நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! Empty அன்புள்ள காதலே .....!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 1 Jan 2015 - 10:03

உன்னை வெறுக்கத்தான் ...
துடிக்கிறேன் - நெருப்பின் .....
மேல் விழுந்த நெய் போல் ...
கொழுந்து விட்டு எரிகிறது ...
உன் நினைவுகள் ...!!!

ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா ரோஜா

காதலிக்க 
முன் கற்று கொள்ளுங்கள் ...
காதல் நிலையானது ...
காதலி நிகழ்தகவானது ...!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 1 Jan 2015 - 10:26

காதலே ...
நான் உன்னை பிரியாதவரை ...
நீ என்னை பிரியாது இரு ....
இல்லையேல் நான் உலகை ....
பிரியும் வரையாவது  நீ 
பிரியாமல் இரு ....!!!

மனப்பூர்வமான வாழ்த்த மனப்பூர்வமான வாழ்த்த மனப்பூர்வமான வாழ்த்த

காதலே ....
காயப்படாமல் இரு ...
காயப்படாமல் இருந்தால் ...
காதலே இல்லை என்கிறது ...
காதல் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! Empty கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 1 Jan 2015 - 10:55

உண்மையை சொன்னால் ....
உன்னை பற்றிய கவிதைதான் ...
உன் அசைவுகளை வரிகலாக்குகிறேன்....
உள்ளத்தில் பட்டத்தை உள்ளபடி ....
உரைக்கபோகிறேன்....
உன் உதடுகள் பேசத்தேவையில்லை ...
அசைந்தாலே போதும் ....
நான் ஆயிரம் கவிதைகள் எழுதுவேன் ...!!!
+
இது தொடர் கவிதை அல்ல தொடரும் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by கவிப்புயல் இனியவன் Thu 1 Jan 2015 - 11:09

நீ 
பௌணமி அன்றுதான் ...
பிறந்திருக்க வேண்டும் ....
வட்டமுகத்துடன் ....
வண்ண மேனியுடன் ....
பிறந்திருகிறாய்....!!!

முத்துப்போல் பல் அழகியல்ல ...
உன் பல்லைபோல் முத்து அழகு ...!!!
உன் கழுத்தை அலங்கரிக்க ....
ஆபரணம் தேவையில்லை ...
ஆபரணங்கள் அழகு பெற உன் ..
கழுத்து தேவை ....!!!
+
இது தொடர் கவிதை அல்ல தொடரும் கவிதை - 02
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!! Empty Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum