Latest topics
» மீம்ஸ் - ரசித்தவைby rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
4 posters
Page 4 of 4
Page 4 of 4 • 1, 2, 3, 4
காதல் வலிக்குது
First topic message reminder :
உன் ஒவ்வொரு பார்வைக்கும் ...
ஒவ்வொரு அர்த்தம் இருந்தது ...
உன் ஒவ்வொரு பேச்சுக்கும் ...
ஒவ்வொரு கருணை இருந்தது ....!!!
இப்போ .....
நான் அருகில் வரும் போது ....
எங்கேயோ பார்க்கிறாய் ....
நான் காதலோடு பேசுகிறேன் ...
நீயோ காரணமில்லாமல் ...
பேசுகிறாய் ....!!!
இதயம் மட்டும் வலிக்கவில்லை ...
காதலும் வலிக்கிறது ...!!!
உன் ஒவ்வொரு பார்வைக்கும் ...
ஒவ்வொரு அர்த்தம் இருந்தது ...
உன் ஒவ்வொரு பேச்சுக்கும் ...
ஒவ்வொரு கருணை இருந்தது ....!!!
இப்போ .....
நான் அருகில் வரும் போது ....
எங்கேயோ பார்க்கிறாய் ....
நான் காதலோடு பேசுகிறேன் ...
நீயோ காரணமில்லாமல் ...
பேசுகிறாய் ....!!!
இதயம் மட்டும் வலிக்கவில்லை ...
காதலும் வலிக்கிறது ...!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
வெற்றியின் ரகசியம்
வெற்றி தலைக்கு ஏறக்கூடாது...
தோல்வி மனசுல தங்க கூடாது...
இதுதான் வெற்றியின் ரகசியம்.....
வெற்றி தலைக்கு ஏறக்கூடாது...
தோல்வி மனசுல தங்க கூடாது...
இதுதான் வெற்றியின் ரகசியம்.....
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
நீ யாரை பார்த்தவுடன் உன்னை மறக்கிறாயோ .
நீ யாரை பார்த்தவுடன் கண்கலங்குகிறாயோ
நீ யாரை பார்த்தவுடன் கதைக்க ஆசைப்படுகிறாயோ
நீ யாரை பார்த்தவுடன் மீண்டும் வரணும் என்று நினைக்கிறாயோ
நீ யாரை பார்த்தவுடன் கும்பிடவேண்டும்போல் இருக்கிறதோ
நீ யாரை பார்த்தவுடன் உன் பிரச்சனை தீரும் நினைக்கிறாயோ ...
அவரே உன் ஆன்மீக குரு காவி உடைகளை நம்பாதே
நீ யாரை பார்த்தவுடன் கண்கலங்குகிறாயோ
நீ யாரை பார்த்தவுடன் கதைக்க ஆசைப்படுகிறாயோ
நீ யாரை பார்த்தவுடன் மீண்டும் வரணும் என்று நினைக்கிறாயோ
நீ யாரை பார்த்தவுடன் கும்பிடவேண்டும்போல் இருக்கிறதோ
நீ யாரை பார்த்தவுடன் உன் பிரச்சனை தீரும் நினைக்கிறாயோ ...
அவரே உன் ஆன்மீக குரு காவி உடைகளை நம்பாதே
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
இறைவன் இல்லை என்று சொல்பவருக்கு
வாழ்வில்
எந்த தேடலும் பிறப்பதும் இல்லை
அதிலே உண்மை கண்டு சொல்லிட
எந்த ஞானமும் பிறப்பதும் இல்லை
எதையும் தேடாமலே
இல்லை என்பது
அர்த்தமற்ற சொல்லே
இறைவன் உண்டு என்று சொல்பவருக்கு
வாழ்வில்
எல்லா தேடலும் பிறக்கும்
அதிலே
உண்மை கண்டு சொல்லிட
எல்லா ஞானமும் பிறக்கும்
வாழ்வில் எல்லாம் தேட முயல்பவனுக்கே
வாழ்வின் எல்லா உண்மையும் தெரியவரும்.
வாழ்வில்
எந்த தேடலும் பிறப்பதும் இல்லை
அதிலே உண்மை கண்டு சொல்லிட
எந்த ஞானமும் பிறப்பதும் இல்லை
எதையும் தேடாமலே
இல்லை என்பது
அர்த்தமற்ற சொல்லே
இறைவன் உண்டு என்று சொல்பவருக்கு
வாழ்வில்
எல்லா தேடலும் பிறக்கும்
அதிலே
உண்மை கண்டு சொல்லிட
எல்லா ஞானமும் பிறக்கும்
வாழ்வில் எல்லாம் தேட முயல்பவனுக்கே
வாழ்வின் எல்லா உண்மையும் தெரியவரும்.
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
காதல் வாழ்க்கை ...
காதல் வாழ்க்கை ...
தினம் தினம் அழுகிறேன்
என் வாழ்க்கையை நினைத்து ...
நான் செய்த தவறுகளை நினைத்து
நான் அழுவேனா
இல்லை..
என் தாய் தந்தை நினைத்து
நான் சிரிபென ..
அவஸ்தை எல்லாம்
என்னோடு தானே .........
காதலில் விழுந்தேன்
கல்லையும் சுவாசித்தேன் ...
நெருப்பையும் உண்டேன் ...
மேகத்தையும் மெய் சிலுக்கவைதேன் ...
நிலவையும் வேக்கபடவைதேன் ...
என் காதல்
கல்லறைக்குள் போனதால் ....
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
காதலி மீது
சந்தேகம் கொள்பவன்
தன் மீது
நம்பிக்கை இல்லாதவன்.
காதல் கருவறையில்
காதல் விதை விதைத்தபின்
இடையில்
கருக்கலைப்பது
அவனது இயலாமை தானே!
தன்மீது நம்பிக்கை இல்லாதவர்கள்
காதலிக்க தொடங்குமுன்
சற்று யோசிப்பது நல்லது
காதல் என்பது
ஓடிக்கொண்டிருக்கும் நதி
இடையில் நின்று விட்டால்
அதன் பெயர் சாக்கடை
பின்னர்
உயிரோடு வாழ்வதை விட
மூக்கடை பட்டு சாகலாம்
ஏனெனில்
காதல் என்பது மாக்கடையில்
விற்கும் பொருளல்ல......!
சந்தேகம் கொள்பவன்
தன் மீது
நம்பிக்கை இல்லாதவன்.
காதல் கருவறையில்
காதல் விதை விதைத்தபின்
இடையில்
கருக்கலைப்பது
அவனது இயலாமை தானே!
தன்மீது நம்பிக்கை இல்லாதவர்கள்
காதலிக்க தொடங்குமுன்
சற்று யோசிப்பது நல்லது
காதல் என்பது
ஓடிக்கொண்டிருக்கும் நதி
இடையில் நின்று விட்டால்
அதன் பெயர் சாக்கடை
பின்னர்
உயிரோடு வாழ்வதை விட
மூக்கடை பட்டு சாகலாம்
ஏனெனில்
காதல் என்பது மாக்கடையில்
விற்கும் பொருளல்ல......!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
நற்செயலைச் சாதாரணமாக நினைத்து
'என்னால் அப்படி இருக்க முடியாது '
என்று சொல்லாதீர்கள்.
சீராகத் தொடர்ந்து விழும் சிறு துளிகள்
குவளையில் தண்ணீரை நிரப்புவது போல
அறிஞர் நல்வாழ்வைச் சிறிது சிறிதாக அடைகிறார்.
'என்னால் அப்படி இருக்க முடியாது '
என்று சொல்லாதீர்கள்.
சீராகத் தொடர்ந்து விழும் சிறு துளிகள்
குவளையில் தண்ணீரை நிரப்புவது போல
அறிஞர் நல்வாழ்வைச் சிறிது சிறிதாக அடைகிறார்.
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
மதங்கள் என்ன சொல்லுது
மதங்கள் என்ன சொல்லுது
மனிதா நீ சொல்லு!
அன்பு தானே கடவுள்
அகிலமெல்லாம் பரப்பு
நீயே கடவுள்!
( மதங்கள் என்ன சொல்லுது ....)
ஒரு கோயில் இடித்து
ஒரு கோயில் கட்ட
மதங்கள் சொல்ல வில்லை
மனிதா!
மதங்கள் சொல்ல வில்லை
எல்லைகளை பிடிக்க
தீவிரவாதம் வளர்க்க
மதங்கள் சொல்லவில்லை
மனிதா!
மதங்கள் சொல்லவில்லை
அகிலமுலகம் எங்கும்
மதமாற்றம் செய்ய
மதங்கள் சொல்லவில்லை
மனிதா!
மதங்கள் சொல்லவில்லை
அன்பே கடவுள்
(அகிலம் பரப்பு மதங்கள் என்ன சொல்லுது ....)
கடவுளில்லை என்பவனில்
மனித நேயம் உண்டு என்றால்
அவனே கடவுள்
கடவுளுண்டு என்பவனில்
மனித நேயம் இல்லை என்றால்
அவனே மிருகம்
அன்பே கடவுள்
அகிலம் பரப்பு
( மதங்கள் என்ன சொல்லுது ...)
மதங்கள் என்ன சொல்லுது
மனிதா நீ சொல்லு!
அன்பு தானே கடவுள்
அகிலமெல்லாம் பரப்பு
நீயே கடவுள்!
( மதங்கள் என்ன சொல்லுது ....)
ஒரு கோயில் இடித்து
ஒரு கோயில் கட்ட
மதங்கள் சொல்ல வில்லை
மனிதா!
மதங்கள் சொல்ல வில்லை
எல்லைகளை பிடிக்க
தீவிரவாதம் வளர்க்க
மதங்கள் சொல்லவில்லை
மனிதா!
மதங்கள் சொல்லவில்லை
அகிலமுலகம் எங்கும்
மதமாற்றம் செய்ய
மதங்கள் சொல்லவில்லை
மனிதா!
மதங்கள் சொல்லவில்லை
அன்பே கடவுள்
(அகிலம் பரப்பு மதங்கள் என்ன சொல்லுது ....)
கடவுளில்லை என்பவனில்
மனித நேயம் உண்டு என்றால்
அவனே கடவுள்
கடவுளுண்டு என்பவனில்
மனித நேயம் இல்லை என்றால்
அவனே மிருகம்
அன்பே கடவுள்
அகிலம் பரப்பு
( மதங்கள் என்ன சொல்லுது ...)
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
நட்பு என்றாலும் ...
காதல் என்றாலும் ....
இதயத்தில் வைக்க ....
இரண்டு கல் வெட்டுக்கள்....
பழகும் வரை உறுதியாயிரு ...
பழகிய பின் உயிராய் இரு ...!!!
நட்பிலும் காதலிலும் ....
இதயத்தில் வைக்க கூடாதவை ....
சந்தேக படாதே ....
சந்தர்ப்பதுகேற்ப பேசாதே ....!!!
காதல் என்றாலும் ....
இதயத்தில் வைக்க ....
இரண்டு கல் வெட்டுக்கள்....
பழகும் வரை உறுதியாயிரு ...
பழகிய பின் உயிராய் இரு ...!!!
நட்பிலும் காதலிலும் ....
இதயத்தில் வைக்க கூடாதவை ....
சந்தேக படாதே ....
சந்தர்ப்பதுகேற்ப பேசாதே ....!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
உன் நினைவுகளை....
எனக்குள் விதைத்த.....
காதல் விவசாயி நான் ....
நினைவுகளாலும் கனவுகளாலும்
காதல் கதிரானேன் .....!!!
காதல் அறுவடை ஏன்....?
செய்தாய் உயிரே ....
என் இதயத்தை தரிசு ....
நிலமாக்கிவிட்டாயே....!!!
எனக்குள் விதைத்த.....
காதல் விவசாயி நான் ....
நினைவுகளாலும் கனவுகளாலும்
காதல் கதிரானேன் .....!!!
காதல் அறுவடை ஏன்....?
செய்தாய் உயிரே ....
என் இதயத்தை தரிசு ....
நிலமாக்கிவிட்டாயே....!!!
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
வட்டியோடு முதலுமாய்
வாரிக்கொண்டு போய்விட்டாயே
குட்டிபோட்ட பூனைபோல்
கூட வருகிறேன்
நானும்…
வாரிக்கொண்டு போய்விட்டாயே
குட்டிபோட்ட பூனைபோல்
கூட வருகிறேன்
நானும்…
Re: கவிப்புயல் இனியவன் கவிதைகள் ............!!!!
புன்னகை முகத்தோடு
பூத்துகுலுங்கும் மலரோடு
கைதேர்ந்த நடிகனாய்
கையில் பரிசோடு
காதலியின் திருமணத்தில் நான்.
என்னை விட சிறந்த நடிகன் யார் ?
இதயம் இரத்தத்தை ஓடவைகிறது ....!
முட்டாள்கள் என் இதயத்தில்
கண்ணீர் ஓடுவதை
கணாமல் கதைகிறார்கள்
பூத்துகுலுங்கும் மலரோடு
கைதேர்ந்த நடிகனாய்
கையில் பரிசோடு
காதலியின் திருமணத்தில் நான்.
என்னை விட சிறந்த நடிகன் யார் ?
இதயம் இரத்தத்தை ஓடவைகிறது ....!
முட்டாள்கள் என் இதயத்தில்
கண்ணீர் ஓடுவதை
கணாமல் கதைகிறார்கள்
Page 4 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» கவிப்புயல் இனியவன் சோக கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் ஹைபுன்
» கவிப்புயல் இனியவன் புதுக்கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் கஸல் கவிதைகள்
» கவிப்புயல் இனியவன் ஹைபுன்
» கவிப்புயல் இனியவன் புதுக்கவிதைகள்
Page 4 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|