சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Today at 3:46

» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

ந.க. துறைவன் ஹைபுன் கவிதைகள். Khan11

ந.க. துறைவன் ஹைபுன் கவிதைகள்.

3 posters

Go down

ந.க. துறைவன் ஹைபுன் கவிதைகள். Empty ந.க. துறைவன் ஹைபுன் கவிதைகள்.

Post by ந.க.துறைவன் Tue 27 Jan 2015 - 14:02

அனுசரிப்பு….!!.
*
திருமணமானப் பெண்கள், கணவனுடன் எப்பொழுதேனும் சந்தோஷமாக மனம் விட்டுப் பேசும்போது, அடிக்கடி அம்மா வீட்டின் வசதி வாய்ப்புகள், அங்கு எப்படியெல்லாம் நடப்பார்கள். பேசிப் பழகுவார்கள் என்று பெருமையோடுப் பேசித் தீர்ப்பாள். அவ்வாறு பேசுவதை எல்லா கணவன்மார்களும் கேட்டுக் கொள்வார்கள் என்று சொல்வதற்கில்லை. சில பேருக்குப் பிடிக்கும். சில பேருக்குப் பிடிக்காது. சில பேர்களிடையே சண்டைச் சச்சரவும் ஏற்பட்டு விடுவதுண்டு. இத் தற்பெருமையினால் விவாகரத்துமானதுண்டு. தற்கொலை வரைப்  போய் வாழ்வே
முடித்துக் கொண்டப் பெண்களும் உண்டு.          
அனுசரிப்பில்லாத இருமனங்கள்
சட்டெனப் பற்றி விடுகிறது
வார்த்தை நெருப்புப் பொறி.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் ஹைபுன் கவிதைகள். Empty Re: ந.க. துறைவன் ஹைபுன் கவிதைகள்.

Post by சே.குமார் Tue 27 Jan 2015 - 17:27

உண்மைதான் ஐயா....
இருமனங்களுக்கு இடையே பற்றிக் கொள்ளும் வார்த்தை நெருப்புப் பொறி வாழ்க்கையை எரித்து விடுகிறதே....
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

ந.க. துறைவன் ஹைபுன் கவிதைகள். Empty Re: ந.க. துறைவன் ஹைபுன் கவிதைகள்.

Post by Nisha Tue 27 Jan 2015 - 17:57

நிஜம் தான்!

இந்த விடயத்தில் பெண்கள் அம்மா வீட்டை விட்டு கொடுப்பதே இல்லை. புரிதலில்லாமல் பேசும் போது அது பெரிய பிரச்சனையாகி பிரிதலில் விடுவதும் நிஜமே!

நன்று ஐயா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ந.க. துறைவன் ஹைபுன் கவிதைகள். Empty Re: ந.க. துறைவன் ஹைபுன் கவிதைகள்.

Post by ந.க.துறைவன் Wed 28 Jan 2015 - 13:51

பாராட்டுக்கு நன்றி சே.குமார்....
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் ஹைபுன் கவிதைகள். Empty Re: ந.க. துறைவன் ஹைபுன் கவிதைகள்.

Post by ந.க.துறைவன் Wed 28 Jan 2015 - 13:53

பாராட்டுக்கு மிக்க நன்றி  நிசா....
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் ஹைபுன் கவிதைகள். Empty Re: ந.க. துறைவன் ஹைபுன் கவிதைகள்.

Post by ந.க.துறைவன் Fri 6 Feb 2015 - 9:35

மனஅலைகள்…!!
*
N.G. THURAIVAN’S HAIBUN / ஹைபுன்.
*
அந்த மனிதனின் வாழ்வின் எந்தவொரு கூறுகளையும், நடைமுறைகளையும்,   அணுமுறைகளையும், அடையாளங்களையும், அறநெறிகளையும் அனுபவப் பூர்வமாகப் பழகிக் பார்க்காதவன், கேள்விப்படாதவன், வேறு எவரோ சொல்கின்ற வெற்று வார்த்தைகளின் பொய்மைகளைக் கேட்டு, அந்த மனிதனின் குணாதியங்களைப் பற்றி தவறாக பேசுவதும், அணுகுவதும், அவமானப்படுத்துவதும் எத்தனை அசிங்கமான மனஉணர்வின் வெளிப்பாடு.   
குளத்தில் கல் எரிந்தான்
அலைகள் விரிந்து அலைந்தது
நிமிர்ந்து நின்றன தாமரைப் பூக்கள்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் ஹைபுன் கவிதைகள். Empty Re: ந.க. துறைவன் ஹைபுன் கவிதைகள்.

Post by ந.க.துறைவன் Fri 13 Feb 2015 - 6:55

புரிதல்….!!
*
இடுப்பில் இருக்கும் குழந்தை,  அம்மாவின் மாராப்புத் துணியை இழுத்து இழுத்து எதையோ சொல்ல விரும்புகிறது. அதைக் கவனிக்காமல், அப்படியென்ன தான் அடுத்த வீட்டம்மாளிடம் அவசரமானப் பேச்சோ? தெரியவில்லை. குழந்தையின் நச்சரிப்புத் தாங்காமல் “ என்னடா, சொல்லித் தொலையேன்? என்றாள் தாய். குழந்தைக் சுட்டிக் காட்டியப் பக்கம் பார்த்தாள்.
வீட்டுவாசற்படியில் எலியைப் பிடித்துக் குதறிக் கொண்டிருந்ததுப் பூனை. பதட்டமாய் பதறினாள் தாய்.
புரிய வைத்தது குழந்தை
பக்கத்து வீட்டார் உறவு                                               
எலியும் பூனையும் சண்டை.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க. துறைவன் ஹைபுன் கவிதைகள். Empty Re: ந.க. துறைவன் ஹைபுன் கவிதைகள்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum