சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 9:00 pm

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 8:55 pm

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 8:18 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 7:16 pm

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 7:15 pm

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 7:10 pm

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 7:08 pm

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 7:04 pm

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 7:01 pm

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 12:30 am

» கதம்பம்
by rammalar Yesterday at 6:46 pm

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 6:32 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 5:46 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 5:42 pm

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue Apr 30, 2024 8:53 pm

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue Apr 30, 2024 3:34 pm

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue Apr 30, 2024 3:10 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue Apr 30, 2024 8:46 am

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue Apr 30, 2024 8:40 am

» பல சரக்கு
by rammalar Tue Apr 30, 2024 12:11 am

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon Apr 29, 2024 11:58 pm

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon Apr 29, 2024 9:31 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 8:30 pm

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon Apr 29, 2024 3:49 pm

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:42 pm

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon Apr 29, 2024 3:32 pm

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon Apr 29, 2024 9:55 am

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon Apr 29, 2024 9:46 am

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun Apr 28, 2024 11:56 pm

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun Apr 28, 2024 11:27 pm

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun Apr 28, 2024 8:22 pm

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun Apr 28, 2024 8:15 pm

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun Apr 28, 2024 4:31 pm

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun Apr 28, 2024 4:29 pm

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun Apr 28, 2024 3:00 pm

நேற்று வரை வாழ்ந்தவன்   Khan11

நேற்று வரை வாழ்ந்தவன்

+3
இன்பத் அஹ்மத்
நண்பன்
செய்தாலி
7 posters

Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty நேற்று வரை வாழ்ந்தவன்

Post by செய்தாலி Tue Feb 22, 2011 6:13 pm

நேற்று வரை வாழ்ந்தவன்   IsHeDead

சிறுகச் சிறுகலாக
இறந்து கொண்டிருந்தது
இரவின் கருமை

மூடிய பனிமூட்டங்களை
விரட்டி அடித்தபடி
கதிரவனின் வருகை

அம்மா பால்...பால் ..
சைக்களில் கூவியபடி வீதியல்
பால் ஊற்றும் பால்காரன்

ஐயோ போயிட்டிங்களா
கதவுகளை உடைத்துக்கொண்டு
ஒரு பேரொலி

சடசடவென திறக்கப்பட்டது
மூடப்பட்டிருந்த பக்கத்து வீட்டு
வாதில்களும் சன்னல்களும்

இனிப்பை தின்னும் ஈக்கள்போல்
அவ்வீட்டை மொய்த்தார்கள்
ஓடிவந்த ஊர்வாசிகள்

ஹலோ ஹலோ ஊர்ல... ஹலோ இவருடைய அப் ..
நாலாபக்கமும் பரவியது
அலைபேசிவழி செய்திகள்

தாரைதாரையாக வந்த
ஆட்களை கொண்டு நிரம்பியது
அவ்வீடும் தெருவும்

ஒவ்வொன்றாய் பேசிக்கொண்டிருந்தது
கேள்வியும் பதிலுமாக
வந்த எல்லா வாய்களும்

நல்ல தாகமா இருக்குன்னார்
இராத்திரி குடிக்க தன்னிகொடுத்தேன்
இளைய மருமகள்

அண்ணே அண்ணே உரத்தகுரலில்
கண்ணீர் மல்க ஓடிவந்தாள்
இளைய சகோதரி

விடியக்காலையில போன் வந்துச்சு
சேதிதெரிஞ்சு காலையில்தான் வந்தோம்
வெளியூர் உறவினர்கள்

உயிர் உதிர்ந்த உடலருகில்
அனங்கா சடமாக அமர்ந்திருந்தாள்
தாலி இழந்த மனைவி

அழுது சிவந்த முகமுமாய்
தந்தையின் தலைமாட்டின் அருகில்
இளைய பெண் மகள்

முந்தா நாள் தான் பார்த்து
பழயதகதை பேசிகிட்டு இருந்தோம்
உற்ற நண்பர்கள்

அங்க இங்கன்னு நடமாடிக்கிட்டு
நேற்று நல்லாதான் இருதார்
பக்கத்து வீட்டுகார்கள்

நல்ல மனுஷனுக்கு சாவபாத்தியா
உறக்கத்திலேயே உசிருபோயிடுச்சாம்
ஊர் வாசிகள்

நல்லா வாழ்ந்தவன் என்னசெய்ய
அவனுக்கு விதி அவ்வளவுதான்
ஊர் பெருசுகள்

அப்பப்பம் பணம் கொடுப்பான்
பாசக்கார பய முனங்கிகொண்டிருந்தாள்
மூலையில் ஒரு முதாட்டி

சொல்ல வேண்டிய ஆளுகளுக்கு சொல்லியாச்சா
அங்க யாரு போயிருக்கா
உறவுக்கார்களில் ஒருத்தர்

எப்பம் எடுப்பாங்களாம்
ஒன்னும் தெரியலியே
இரங்கலுக்கு வந்தவர்கள்

வரவேண்டிய ஆட்களெல்லாம்
வந்துட்டாங்கன்னா சடங்குகள ஆரம்பிங்க
கூட்டத்தில் ஒருத்தர்

சூடு தணிந்த கதிரவன்
இரண்டாம் நிழல்விழும் வேளை
மயான பயணத்திற்கு ஆயத்தாமனது
உயி பிரிந்த உடல்

வார மாத வருஷ சடங்குகளில்
மீண்டும் உயிர்த்தேளுகிறான்
நேற்று வரை வாழ்ந்தவன்

நாழிகை சுழல்வதைப்போல்
எதோ ஒரு பொழுதுகளில்
நிகழ்ந்து கொண்டு இருக்கிறது
ஜனனமும் மரணமும்


Last edited by syedali on Tue Feb 22, 2011 6:22 pm; edited 1 time in total
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty Re: நேற்று வரை வாழ்ந்தவன்

Post by நண்பன் Tue Feb 22, 2011 6:19 pm

நிச்சியமாக உங்கள் இந்த வரிகள் உயிருள்ளவைகள் உணர்கிறோம் மிகவும் அருமை கவியே வாழ்த்துக்கள்

இந்தக்கவிதையை படிக்கும் போது என் தந்தையின் நினைவும் என்னை வாட்டி எடுத்து விட்டது நன்றி உறவே!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty Re: நேற்று வரை வாழ்ந்தவன்

Post by இன்பத் அஹ்மத் Tue Feb 22, 2011 6:25 pm

நண்பன் wrote:நிச்சியமாக உங்கள் இந்த வரிகள் உயிருள்ளவைகள் உணர்கிறோம் மிகவும் அருமை கவியே வாழ்த்துக்கள்

இந்தக்கவிதையை படிக்கும் போது என் தந்தையின் நினைவும் என்னை வாட்டி எடுத்து விட்டது நன்றி உறவே!

@. @.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty Re: நேற்று வரை வாழ்ந்தவன்

Post by நண்பன் Tue Feb 22, 2011 6:30 pm

அன்பு எனக்குத்தான் என் தந்தையின் நினைவு உங்களுக்கும் என் தந்தை மேல் எவ்வளவு பாசம் சொல்லவே இல்ல!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty Re: நேற்று வரை வாழ்ந்தவன்

Post by செய்தாலி Tue Feb 22, 2011 7:07 pm

நண்பன் wrote:நிச்சியமாக உங்கள் இந்த வரிகள் உயிருள்ளவைகள் உணர்கிறோம் மிகவும் அருமை கவியே வாழ்த்துக்கள்

இந்தக்கவிதையை படிக்கும் போது என் தந்தையின் நினைவும் என்னை வாட்டி எடுத்து விட்டது நன்றி உறவே!

நன்றி நண்பன்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty Re: நேற்று வரை வாழ்ந்தவன்

Post by செய்தாலி Tue Feb 22, 2011 7:08 pm

அன்பு wrote:
நண்பன் wrote:நிச்சியமாக உங்கள் இந்த வரிகள் உயிருள்ளவைகள் உணர்கிறோம் மிகவும் அருமை கவியே வாழ்த்துக்கள்

இந்தக்கவிதையை படிக்கும் போது என் தந்தையின் நினைவும் என்னை வாட்டி எடுத்து விட்டது நன்றி உறவே!

@. @.

நன்றி அன்பு
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty Re: நேற்று வரை வாழ்ந்தவன்

Post by *சம்ஸ் Wed Feb 23, 2011 12:14 am

உயிர் ஓட்டம் உள்ள வரிகள் தோழரே அருமை வாழ்த்துக்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty Re: நேற்று வரை வாழ்ந்தவன்

Post by றிமா Wed Feb 23, 2011 10:45 am

அருமையான கவி வரிகள் நண்பரே வாழ்த்துக்கள்
தொடரட்டும்......இன்னும் உங்கள் கவிதை நேற்று வரை வாழ்ந்தவன்   517195
றிமா
றிமா
புதுமுகம்

பதிவுகள்:- : 281
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty Re: நேற்று வரை வாழ்ந்தவன்

Post by ஹம்னா Wed Feb 23, 2011 11:36 am

அருமையாக வடித்துள்ளீர்கள்
அருமை கவிதை. :!+: :!+:


நேற்று வரை வாழ்ந்தவன்   X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty Re: நேற்று வரை வாழ்ந்தவன்

Post by ஹம்னா Wed Feb 23, 2011 11:43 am

நண்பன் wrote:அன்பு எனக்குத்தான் என் தந்தையின் நினைவு உங்களுக்கும் என் தந்தை மேல் எவ்வளவு பாசம் சொல்லவே இல்ல!
ஏன் அன்பு இந்த நண்பனின் வாய்க்குள் விழுந்து எழும்புறீங்க. :”: :”:


நேற்று வரை வாழ்ந்தவன்   X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty Re: நேற்று வரை வாழ்ந்தவன்

Post by செய்தாலி Wed Feb 23, 2011 12:30 pm

*ரசிகன் wrote:உயிர் ஓட்டம் உள்ள வரிகள் தோழரே அருமை வாழ்த்துக்கள்.


நன்றி ரசிகன்
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty Re: நேற்று வரை வாழ்ந்தவன்

Post by செய்தாலி Wed Feb 23, 2011 12:31 pm

றிமா wrote:அருமையான கவி வரிகள் நண்பரே வாழ்த்துக்கள்
தொடரட்டும்......இன்னும் உங்கள் கவிதை நேற்று வரை வாழ்ந்தவன்   517195



நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty Re: நேற்று வரை வாழ்ந்தவன்

Post by செய்தாலி Wed Feb 23, 2011 12:32 pm

சரண்யா wrote:அருமையாக வடித்துள்ளீர்கள்
அருமை கவிதை. :!+: :!+:


நன்றி தோழி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty Re: நேற்று வரை வாழ்ந்தவன்

Post by நண்பன் Wed Feb 23, 2011 5:44 pm

சரண்யா wrote:
நண்பன் wrote:அன்பு எனக்குத்தான் என் தந்தையின் நினைவு உங்களுக்கும் என் தந்தை மேல் எவ்வளவு பாசம் சொல்லவே இல்ல!
ஏன் அன்பு இந்த நண்பனின் வாய்க்குள் விழுந்து எழும்புறீங்க. :”: :”:
நல்லாத்தானே போயிட்டுருக்கு ஏன் கொலை வெறி {))


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty Re: நேற்று வரை வாழ்ந்தவன்

Post by ஹம்னா Thu Feb 24, 2011 12:05 am

நண்பன் wrote:
சரண்யா wrote:
நண்பன் wrote:அன்பு எனக்குத்தான் என் தந்தையின் நினைவு உங்களுக்கும் என் தந்தை மேல் எவ்வளவு பாசம் சொல்லவே இல்ல!
ஏன் அன்பு இந்த நண்பனின் வாய்க்குள் விழுந்து எழும்புறீங்க. :”: :”:
நல்லாத்தானே போயிட்டுருக்கு ஏன் கொலை வெறி {))

#+ #+


நேற்று வரை வாழ்ந்தவன்   X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty Re: நேற்று வரை வாழ்ந்தவன்

Post by விஜய் Thu Feb 24, 2011 2:02 am

அருமையான வரிகள் வாழ்த்துக்கள்
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty Re: நேற்று வரை வாழ்ந்தவன்

Post by செய்தாலி Tue Mar 22, 2011 12:28 pm

விஜய்-EXPRESS wrote:அருமையான வரிகள் வாழ்த்துக்கள்

நன்றி நண்பா
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

நேற்று வரை வாழ்ந்தவன்   Empty Re: நேற்று வரை வாழ்ந்தவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum