சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Today at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

எனது சிந்தனையில் உதிர்த்தவை  Khan11

எனது சிந்தனையில் உதிர்த்தவை

4 posters

Go down

எனது சிந்தனையில் உதிர்த்தவை  Empty எனது சிந்தனையில் உதிர்த்தவை

Post by கவிப்புயல் இனியவன் Wed 15 Apr 2015 - 9:00

ஆசிரியர் என்பவர் மூன்று வகிபாகங்க்களை வகிக்க வேண்டும் 

1) சிறந்த ஆசான் 
2) சிறந்த பெற்றோர்
3) சிறந்த நண்பன் 

கற்பிக்கும் போது சிறந்த ஆசானாகவும் 
மாணவன் சோர்வடையும் போது பெற்றோராக இருந்து ஆறுதலும் 
சிந்தனை தவறாக மாறும் போது நல்ல நண்பனாக ஆலோசனையும் வழங்குபவரே சிறந்த ஆசான் 

தனித்து கற்பித்துவிட்டு வருபவர் ஆசிரிய தொழிலாளி அது தவறு . 

ஆசிரியர்  என்பது வேறு 
ஆசிரியம் என்பது வேறு

ஆசிரியர் = கற்பித்தல் மட்டும் 
ஆசிரியம் = ஆசான் +பெற்றோர் +நண்பன் 

என்பது என் கருத்து 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனது சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: எனது சிந்தனையில் உதிர்த்தவை

Post by கவிப்புயல் இனியவன் Wed 15 Apr 2015 - 9:10

உழவும் உணர்வும் 
----------------------------

ஒரு நாட்டின் உழவு ( விவசாயத்தை எடுப்போம் ) அது ஒரு நாட்டின் உணவு மட்டும் அல்ல அந்த அந்த 
நாட்டின் மக்களின் உணர்வும் சேர்ந்ததே ஆகும் . உண்ணும் உணர்வுடன் அந்த நாட்டின் உணர்வையும் 
பெறுகிறோம் .

மன அமைதியுடன் உண்பதும் , மன அமைதியுடன் சமைப்பது , அந்த வீட்டின் அமைதியையும் ஆனந்தத்தையும் நிச்சயம் தீர்மானிக்கும் 

எனவே உணவு = உழவு + உணர்வு 

என்பது என் கருது 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனது சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: எனது சிந்தனையில் உதிர்த்தவை

Post by நண்பன் Wed 15 Apr 2015 - 9:18

கவிப்புயல் இனியவன் wrote:ஆசிரியர் என்பவர் மூன்று வகிபாகங்க்களை வகிக்க வேண்டும் 

1) சிறந்த ஆசான் 
2) சிறந்த பெற்றோர்
3) சிறந்த நண்பன் 

கற்பிக்கும் போது சிறந்த ஆசானாகவும் 
மாணவன் சோர்வடையும் போது பெற்றோராக இருந்து ஆறுதலும் 
சிந்தனை தவறாக மாறும் போது நல்ல நண்பனாக ஆலோசனையும் வழங்குபவரே சிறந்த ஆசான் 

தனித்து கற்பித்துவிட்டு வருபவர் ஆசிரிய தொழிலாளி அது தவறு . 

ஆசிரியர்  என்பது வேறு 
ஆசிரியம் என்பது வேறு

ஆசிரியர் = கற்பித்தல் மட்டும் 
ஆசிரியம் = ஆசான் +பெற்றோர் +நண்பன் 

என்பது என் கருத்து 
நன்றி

உண்மை உண்மை
சுக்காணி இல்லாத கப்பலைப்போல்
தத்தளித்து தடுமாறும் உள்ளங்களை
ஞானக்கருத்துக்களாகவும் சிந்தனை சிற்பிகளாகவும்
அறிவின் சிகரங்களாகவும் மாற்றும் சக்தி
ஒரு ஆசிரியரிடமே உள்ளது
உண்மையில் உங்கள் கருத்தும் எனது கருத்தே
நன்றியுடன் குருவே சரணம் சலூட்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எனது சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: எனது சிந்தனையில் உதிர்த்தவை

Post by *சம்ஸ் Wed 15 Apr 2015 - 9:33

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:ஆசிரியர் என்பவர் மூன்று வகிபாகங்க்களை வகிக்க வேண்டும் 

1) சிறந்த ஆசான் 
2) சிறந்த பெற்றோர்
3) சிறந்த நண்பன் 

கற்பிக்கும் போது சிறந்த ஆசானாகவும் 
மாணவன் சோர்வடையும் போது பெற்றோராக இருந்து ஆறுதலும் 
சிந்தனை தவறாக மாறும் போது நல்ல நண்பனாக ஆலோசனையும் வழங்குபவரே சிறந்த ஆசான் 

தனித்து கற்பித்துவிட்டு வருபவர் ஆசிரிய தொழிலாளி அது தவறு . 

ஆசிரியர்  என்பது வேறு 
ஆசிரியம் என்பது வேறு

ஆசிரியர் = கற்பித்தல் மட்டும் 
ஆசிரியம் = ஆசான் +பெற்றோர் +நண்பன் 

என்பது என் கருத்து 
நன்றி

உண்மை உண்மை
சுக்காணி இல்லாத கப்பலைப்போல்
தத்தளித்து தடுமாறும் உள்ளங்களை
ஞானக்கருத்துக்களாகவும் சிந்தனை சிற்பிகளாகவும்
அறிவின் சிகரங்களாகவும் மாற்றும் சக்தி
ஒரு ஆசிரியரிடமே உள்ளது
உண்மையில் உங்கள் கருத்தும் எனது கருத்தே
நன்றியுடன் குருவே சரணம் சலூட்

உண்மையில் யாரிடம் எது உண்டு என்னவாக்க முடியும் என்று இனங்கண்டு  வெறும் களிமண்ணை விலை போகும் பொருளாக மாற்றுகிறார்கள் ஆசிரியர்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எனது சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: எனது சிந்தனையில் உதிர்த்தவை

Post by Nisha Wed 15 Apr 2015 - 10:57

நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:ஆசிரியர் என்பவர் மூன்று வகிபாகங்க்களை வகிக்க வேண்டும் 

1) சிறந்த ஆசான் 
2) சிறந்த பெற்றோர்
3) சிறந்த நண்பன் 

கற்பிக்கும் போது சிறந்த ஆசானாகவும் 
மாணவன் சோர்வடையும் போது பெற்றோராக இருந்து ஆறுதலும் 
சிந்தனை தவறாக மாறும் போது நல்ல நண்பனாக ஆலோசனையும் வழங்குபவரே சிறந்த ஆசான் 

தனித்து கற்பித்துவிட்டு வருபவர் ஆசிரிய தொழிலாளி அது தவறு . 

ஆசிரியர்  என்பது வேறு 
ஆசிரியம் என்பது வேறு

ஆசிரியர் = கற்பித்தல் மட்டும் 
ஆசிரியம் = ஆசான் +பெற்றோர் +நண்பன் 

என்பது என் கருத்து 
நன்றி

உண்மை உண்மை
சுக்காணி இல்லாத கப்பலைப்போல்
தத்தளித்து தடுமாறும் உள்ளங்களை
ஞானக்கருத்துக்களாகவும் சிந்தனை சிற்பிகளாகவும்
அறிவின் சிகரங்களாகவும் மாற்றும் சக்தி
ஒரு ஆசிரியரிடமே உள்ளது
உண்மையில் உங்கள் கருத்தும் எனது கருத்தே
நன்றியுடன் குருவே சரணம்  சலூட்

 முடியல்ல.. படிக்கும் காலத்தில் சரணம் போட்டிருந்தாலாச்சும் பிரயோசனம் கிடைத்திருக்கும்.  சிரி


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனது சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: எனது சிந்தனையில் உதிர்த்தவை

Post by Nisha Wed 15 Apr 2015 - 10:57

நல்ல கருத்துகள் பகிர்வுக்கு நன்றி இனியவன் சார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எனது சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: எனது சிந்தனையில் உதிர்த்தவை

Post by *சம்ஸ் Wed 15 Apr 2015 - 11:04

Nisha wrote:
நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:ஆசிரியர் என்பவர் மூன்று வகிபாகங்க்களை வகிக்க வேண்டும் 

1) சிறந்த ஆசான் 
2) சிறந்த பெற்றோர்
3) சிறந்த நண்பன் 

கற்பிக்கும் போது சிறந்த ஆசானாகவும் 
மாணவன் சோர்வடையும் போது பெற்றோராக இருந்து ஆறுதலும் 
சிந்தனை தவறாக மாறும் போது நல்ல நண்பனாக ஆலோசனையும் வழங்குபவரே சிறந்த ஆசான் 

தனித்து கற்பித்துவிட்டு வருபவர் ஆசிரிய தொழிலாளி அது தவறு . 

ஆசிரியர்  என்பது வேறு 
ஆசிரியம் என்பது வேறு

ஆசிரியர் = கற்பித்தல் மட்டும் 
ஆசிரியம் = ஆசான் +பெற்றோர் +நண்பன் 

என்பது என் கருத்து 
நன்றி

உண்மை உண்மை
சுக்காணி இல்லாத கப்பலைப்போல்
தத்தளித்து தடுமாறும் உள்ளங்களை
ஞானக்கருத்துக்களாகவும் சிந்தனை சிற்பிகளாகவும்
அறிவின் சிகரங்களாகவும் மாற்றும் சக்தி
ஒரு ஆசிரியரிடமே உள்ளது
உண்மையில் உங்கள் கருத்தும் எனது கருத்தே
நன்றியுடன் குருவே சரணம்  சலூட்

 முடியல்ல.. படிக்கும் காலத்தில் சரணம் போட்டிருந்தாலாச்சும் பிரயோசனம் கிடைத்திருக்கும்.  சிரி

இதுவும் பள்ளிதான் இங்கும் படிக்கிறோம் நாங்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எனது சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: எனது சிந்தனையில் உதிர்த்தவை

Post by நண்பன் Wed 15 Apr 2015 - 12:27

Nisha wrote:
நண்பன் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:ஆசிரியர் என்பவர் மூன்று வகிபாகங்க்களை வகிக்க வேண்டும் 

1) சிறந்த ஆசான் 
2) சிறந்த பெற்றோர்
3) சிறந்த நண்பன் 

கற்பிக்கும் போது சிறந்த ஆசானாகவும் 
மாணவன் சோர்வடையும் போது பெற்றோராக இருந்து ஆறுதலும் 
சிந்தனை தவறாக மாறும் போது நல்ல நண்பனாக ஆலோசனையும் வழங்குபவரே சிறந்த ஆசான் 

தனித்து கற்பித்துவிட்டு வருபவர் ஆசிரிய தொழிலாளி அது தவறு . 

ஆசிரியர்  என்பது வேறு 
ஆசிரியம் என்பது வேறு

ஆசிரியர் = கற்பித்தல் மட்டும் 
ஆசிரியம் = ஆசான் +பெற்றோர் +நண்பன் 

என்பது என் கருத்து 
நன்றி

உண்மை உண்மை
சுக்காணி இல்லாத கப்பலைப்போல்
தத்தளித்து தடுமாறும் உள்ளங்களை
ஞானக்கருத்துக்களாகவும் சிந்தனை சிற்பிகளாகவும்
அறிவின் சிகரங்களாகவும் மாற்றும் சக்தி
ஒரு ஆசிரியரிடமே உள்ளது
உண்மையில் உங்கள் கருத்தும் எனது கருத்தே
நன்றியுடன் குருவே சரணம்  சலூட்

 முடியல்ல.. படிக்கும் காலத்தில் சரணம் போட்டிருந்தாலாச்சும் பிரயோசனம் கிடைத்திருக்கும்.  சிரி

குறிக்கோள் இல்லாமல் இருந்து விட்டேன் அதற்காக இன்று அழுகை அழுகை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எனது சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: எனது சிந்தனையில் உதிர்த்தவை

Post by கவிப்புயல் இனியவன் Wed 15 Apr 2015 - 13:46

பின்னூட்டல் அனைத்தும் சிறப்பு 
நன்றி தொடருங்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

எனது சிந்தனையில் உதிர்த்தவை  Empty Re: எனது சிந்தனையில் உதிர்த்தவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum