Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
எனது சிந்தனையில் உதிர்த்தவை
4 posters
Page 1 of 1
எனது சிந்தனையில் உதிர்த்தவை
ஆசிரியர் என்பவர் மூன்று வகிபாகங்க்களை வகிக்க வேண்டும்
1) சிறந்த ஆசான்
2) சிறந்த பெற்றோர்
3) சிறந்த நண்பன்
கற்பிக்கும் போது சிறந்த ஆசானாகவும்
மாணவன் சோர்வடையும் போது பெற்றோராக இருந்து ஆறுதலும்
சிந்தனை தவறாக மாறும் போது நல்ல நண்பனாக ஆலோசனையும் வழங்குபவரே சிறந்த ஆசான்
தனித்து கற்பித்துவிட்டு வருபவர் ஆசிரிய தொழிலாளி அது தவறு .
ஆசிரியர் என்பது வேறு
ஆசிரியம் என்பது வேறு
ஆசிரியர் = கற்பித்தல் மட்டும்
ஆசிரியம் = ஆசான் +பெற்றோர் +நண்பன்
என்பது என் கருத்து
நன்றி
1) சிறந்த ஆசான்
2) சிறந்த பெற்றோர்
3) சிறந்த நண்பன்
கற்பிக்கும் போது சிறந்த ஆசானாகவும்
மாணவன் சோர்வடையும் போது பெற்றோராக இருந்து ஆறுதலும்
சிந்தனை தவறாக மாறும் போது நல்ல நண்பனாக ஆலோசனையும் வழங்குபவரே சிறந்த ஆசான்
தனித்து கற்பித்துவிட்டு வருபவர் ஆசிரிய தொழிலாளி அது தவறு .
ஆசிரியர் என்பது வேறு
ஆசிரியம் என்பது வேறு
ஆசிரியர் = கற்பித்தல் மட்டும்
ஆசிரியம் = ஆசான் +பெற்றோர் +நண்பன்
என்பது என் கருத்து
நன்றி
Re: எனது சிந்தனையில் உதிர்த்தவை
உழவும் உணர்வும்
----------------------------
ஒரு நாட்டின் உழவு ( விவசாயத்தை எடுப்போம் ) அது ஒரு நாட்டின் உணவு மட்டும் அல்ல அந்த அந்த
நாட்டின் மக்களின் உணர்வும் சேர்ந்ததே ஆகும் . உண்ணும் உணர்வுடன் அந்த நாட்டின் உணர்வையும்
பெறுகிறோம் .
மன அமைதியுடன் உண்பதும் , மன அமைதியுடன் சமைப்பது , அந்த வீட்டின் அமைதியையும் ஆனந்தத்தையும் நிச்சயம் தீர்மானிக்கும்
எனவே உணவு = உழவு + உணர்வு
என்பது என் கருது
நன்றி
----------------------------
ஒரு நாட்டின் உழவு ( விவசாயத்தை எடுப்போம் ) அது ஒரு நாட்டின் உணவு மட்டும் அல்ல அந்த அந்த
நாட்டின் மக்களின் உணர்வும் சேர்ந்ததே ஆகும் . உண்ணும் உணர்வுடன் அந்த நாட்டின் உணர்வையும்
பெறுகிறோம் .
மன அமைதியுடன் உண்பதும் , மன அமைதியுடன் சமைப்பது , அந்த வீட்டின் அமைதியையும் ஆனந்தத்தையும் நிச்சயம் தீர்மானிக்கும்
எனவே உணவு = உழவு + உணர்வு
என்பது என் கருது
நன்றி
Re: எனது சிந்தனையில் உதிர்த்தவை
கவிப்புயல் இனியவன் wrote:ஆசிரியர் என்பவர் மூன்று வகிபாகங்க்களை வகிக்க வேண்டும்
1) சிறந்த ஆசான்
2) சிறந்த பெற்றோர்
3) சிறந்த நண்பன்
கற்பிக்கும் போது சிறந்த ஆசானாகவும்
மாணவன் சோர்வடையும் போது பெற்றோராக இருந்து ஆறுதலும்
சிந்தனை தவறாக மாறும் போது நல்ல நண்பனாக ஆலோசனையும் வழங்குபவரே சிறந்த ஆசான்
தனித்து கற்பித்துவிட்டு வருபவர் ஆசிரிய தொழிலாளி அது தவறு .
ஆசிரியர் என்பது வேறு
ஆசிரியம் என்பது வேறு
ஆசிரியர் = கற்பித்தல் மட்டும்
ஆசிரியம் = ஆசான் +பெற்றோர் +நண்பன்
என்பது என் கருத்து
நன்றி
உண்மை உண்மை
சுக்காணி இல்லாத கப்பலைப்போல்
தத்தளித்து தடுமாறும் உள்ளங்களை
ஞானக்கருத்துக்களாகவும் சிந்தனை சிற்பிகளாகவும்
அறிவின் சிகரங்களாகவும் மாற்றும் சக்தி
ஒரு ஆசிரியரிடமே உள்ளது
உண்மையில் உங்கள் கருத்தும் எனது கருத்தே
நன்றியுடன் குருவே சரணம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது சிந்தனையில் உதிர்த்தவை
நண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:ஆசிரியர் என்பவர் மூன்று வகிபாகங்க்களை வகிக்க வேண்டும்
1) சிறந்த ஆசான்
2) சிறந்த பெற்றோர்
3) சிறந்த நண்பன்
கற்பிக்கும் போது சிறந்த ஆசானாகவும்
மாணவன் சோர்வடையும் போது பெற்றோராக இருந்து ஆறுதலும்
சிந்தனை தவறாக மாறும் போது நல்ல நண்பனாக ஆலோசனையும் வழங்குபவரே சிறந்த ஆசான்
தனித்து கற்பித்துவிட்டு வருபவர் ஆசிரிய தொழிலாளி அது தவறு .
ஆசிரியர் என்பது வேறு
ஆசிரியம் என்பது வேறு
ஆசிரியர் = கற்பித்தல் மட்டும்
ஆசிரியம் = ஆசான் +பெற்றோர் +நண்பன்
என்பது என் கருத்து
நன்றி
உண்மை உண்மை
சுக்காணி இல்லாத கப்பலைப்போல்
தத்தளித்து தடுமாறும் உள்ளங்களை
ஞானக்கருத்துக்களாகவும் சிந்தனை சிற்பிகளாகவும்
அறிவின் சிகரங்களாகவும் மாற்றும் சக்தி
ஒரு ஆசிரியரிடமே உள்ளது
உண்மையில் உங்கள் கருத்தும் எனது கருத்தே
நன்றியுடன் குருவே சரணம்
உண்மையில் யாரிடம் எது உண்டு என்னவாக்க முடியும் என்று இனங்கண்டு வெறும் களிமண்ணை விலை போகும் பொருளாக மாற்றுகிறார்கள் ஆசிரியர்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எனது சிந்தனையில் உதிர்த்தவை
நண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:ஆசிரியர் என்பவர் மூன்று வகிபாகங்க்களை வகிக்க வேண்டும்
1) சிறந்த ஆசான்
2) சிறந்த பெற்றோர்
3) சிறந்த நண்பன்
கற்பிக்கும் போது சிறந்த ஆசானாகவும்
மாணவன் சோர்வடையும் போது பெற்றோராக இருந்து ஆறுதலும்
சிந்தனை தவறாக மாறும் போது நல்ல நண்பனாக ஆலோசனையும் வழங்குபவரே சிறந்த ஆசான்
தனித்து கற்பித்துவிட்டு வருபவர் ஆசிரிய தொழிலாளி அது தவறு .
ஆசிரியர் என்பது வேறு
ஆசிரியம் என்பது வேறு
ஆசிரியர் = கற்பித்தல் மட்டும்
ஆசிரியம் = ஆசான் +பெற்றோர் +நண்பன்
என்பது என் கருத்து
நன்றி
உண்மை உண்மை
சுக்காணி இல்லாத கப்பலைப்போல்
தத்தளித்து தடுமாறும் உள்ளங்களை
ஞானக்கருத்துக்களாகவும் சிந்தனை சிற்பிகளாகவும்
அறிவின் சிகரங்களாகவும் மாற்றும் சக்தி
ஒரு ஆசிரியரிடமே உள்ளது
உண்மையில் உங்கள் கருத்தும் எனது கருத்தே
நன்றியுடன் குருவே சரணம்
முடியல்ல.. படிக்கும் காலத்தில் சரணம் போட்டிருந்தாலாச்சும் பிரயோசனம் கிடைத்திருக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எனது சிந்தனையில் உதிர்த்தவை
நல்ல கருத்துகள் பகிர்வுக்கு நன்றி இனியவன் சார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எனது சிந்தனையில் உதிர்த்தவை
Nisha wrote:நண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:ஆசிரியர் என்பவர் மூன்று வகிபாகங்க்களை வகிக்க வேண்டும்
1) சிறந்த ஆசான்
2) சிறந்த பெற்றோர்
3) சிறந்த நண்பன்
கற்பிக்கும் போது சிறந்த ஆசானாகவும்
மாணவன் சோர்வடையும் போது பெற்றோராக இருந்து ஆறுதலும்
சிந்தனை தவறாக மாறும் போது நல்ல நண்பனாக ஆலோசனையும் வழங்குபவரே சிறந்த ஆசான்
தனித்து கற்பித்துவிட்டு வருபவர் ஆசிரிய தொழிலாளி அது தவறு .
ஆசிரியர் என்பது வேறு
ஆசிரியம் என்பது வேறு
ஆசிரியர் = கற்பித்தல் மட்டும்
ஆசிரியம் = ஆசான் +பெற்றோர் +நண்பன்
என்பது என் கருத்து
நன்றி
உண்மை உண்மை
சுக்காணி இல்லாத கப்பலைப்போல்
தத்தளித்து தடுமாறும் உள்ளங்களை
ஞானக்கருத்துக்களாகவும் சிந்தனை சிற்பிகளாகவும்
அறிவின் சிகரங்களாகவும் மாற்றும் சக்தி
ஒரு ஆசிரியரிடமே உள்ளது
உண்மையில் உங்கள் கருத்தும் எனது கருத்தே
நன்றியுடன் குருவே சரணம்
முடியல்ல.. படிக்கும் காலத்தில் சரணம் போட்டிருந்தாலாச்சும் பிரயோசனம் கிடைத்திருக்கும்.
இதுவும் பள்ளிதான் இங்கும் படிக்கிறோம் நாங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எனது சிந்தனையில் உதிர்த்தவை
Nisha wrote:நண்பன் wrote:கவிப்புயல் இனியவன் wrote:ஆசிரியர் என்பவர் மூன்று வகிபாகங்க்களை வகிக்க வேண்டும்
1) சிறந்த ஆசான்
2) சிறந்த பெற்றோர்
3) சிறந்த நண்பன்
கற்பிக்கும் போது சிறந்த ஆசானாகவும்
மாணவன் சோர்வடையும் போது பெற்றோராக இருந்து ஆறுதலும்
சிந்தனை தவறாக மாறும் போது நல்ல நண்பனாக ஆலோசனையும் வழங்குபவரே சிறந்த ஆசான்
தனித்து கற்பித்துவிட்டு வருபவர் ஆசிரிய தொழிலாளி அது தவறு .
ஆசிரியர் என்பது வேறு
ஆசிரியம் என்பது வேறு
ஆசிரியர் = கற்பித்தல் மட்டும்
ஆசிரியம் = ஆசான் +பெற்றோர் +நண்பன்
என்பது என் கருத்து
நன்றி
உண்மை உண்மை
சுக்காணி இல்லாத கப்பலைப்போல்
தத்தளித்து தடுமாறும் உள்ளங்களை
ஞானக்கருத்துக்களாகவும் சிந்தனை சிற்பிகளாகவும்
அறிவின் சிகரங்களாகவும் மாற்றும் சக்தி
ஒரு ஆசிரியரிடமே உள்ளது
உண்மையில் உங்கள் கருத்தும் எனது கருத்தே
நன்றியுடன் குருவே சரணம்
முடியல்ல.. படிக்கும் காலத்தில் சரணம் போட்டிருந்தாலாச்சும் பிரயோசனம் கிடைத்திருக்கும்.
குறிக்கோள் இல்லாமல் இருந்து விட்டேன் அதற்காக இன்று
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» என் சிந்தனையில் உதிர்த்தவை
» எனது 13000 ஆவது பதிவுக்காக எனது ஆசானின் மா தவிப் பூ..........
» கவிஞர்களே உங்களின் சிந்தனையில் இதற்கும் சில வரிகள் எழுதுங்கள்.
» எனது ராஜ்ஜியத்தில்
» எனது சலாம்
» எனது 13000 ஆவது பதிவுக்காக எனது ஆசானின் மா தவிப் பூ..........
» கவிஞர்களே உங்களின் சிந்தனையில் இதற்கும் சில வரிகள் எழுதுங்கள்.
» எனது ராஜ்ஜியத்தில்
» எனது சலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|