Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
மே தினப் பேரணி:ஜெயலலிதா அறிவிப்பு
2 posters
Page 1 of 1
மே தினப் பேரணி:ஜெயலலிதா அறிவிப்பு
மே தினத்தை ஒட்டி, அதிமுக சார்பில் பேரணி
நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச்
செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.
–
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
–
உழைக்கும் வர்க்கம் உரிமை பெற்ற திருநாள் மே தினம்.
ஓய்வும், மகிழ்வும் உழைக்கும் தொழிலாளர்களுக்கும்
உண்டு என்று உரிமைக் குரல் எழுப்பி அதில் வெற்றி
பெற்ற நாள் மே தினம்.
–
உழைக்கும் அனைத்துத் தொழிலாளர்களின் வாழ்விலும்
நல்வாழ்வுத் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்ற உன்னத
நோக்கத்தோடு உலகெங்கும் மே முதல் நாள் மே தின
விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
–
மே தினக் கொண்டாட்டங்கள் மூலம் தொழிலாளர்களின்
பெருமையை உலகுக்கு பறை சாற்றுவதோடு
உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகள் உலகெங்கும்
பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில்,
வரலாற்றுச் சிறப்பு மிக்க மே தினத்தைக் கொண்டாட
முடிவு செய்யப்பட்டுள்ளது.
–
அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து
மாவட்டத் தலைநகரங்கள், புதுச்சேரி மாநிலத்தில் வரும்
1-ஆம் தேதியன்று மே தினப் பேரணி நடைபெறும் என்று
ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
–
————————————————-
தினமணி
நடைபெறும் என்று அந்தக் கட்சியின் பொதுச்
செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.
–
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
–
உழைக்கும் வர்க்கம் உரிமை பெற்ற திருநாள் மே தினம்.
ஓய்வும், மகிழ்வும் உழைக்கும் தொழிலாளர்களுக்கும்
உண்டு என்று உரிமைக் குரல் எழுப்பி அதில் வெற்றி
பெற்ற நாள் மே தினம்.
–
உழைக்கும் அனைத்துத் தொழிலாளர்களின் வாழ்விலும்
நல்வாழ்வுத் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்ற உன்னத
நோக்கத்தோடு உலகெங்கும் மே முதல் நாள் மே தின
விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
–
மே தினக் கொண்டாட்டங்கள் மூலம் தொழிலாளர்களின்
பெருமையை உலகுக்கு பறை சாற்றுவதோடு
உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகள் உலகெங்கும்
பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில்,
வரலாற்றுச் சிறப்பு மிக்க மே தினத்தைக் கொண்டாட
முடிவு செய்யப்பட்டுள்ளது.
–
அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து
மாவட்டத் தலைநகரங்கள், புதுச்சேரி மாநிலத்தில் வரும்
1-ஆம் தேதியன்று மே தினப் பேரணி நடைபெறும் என்று
ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
–
————————————————-
தினமணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: மே தினப் பேரணி:ஜெயலலிதா அறிவிப்பு
உழைக்கும் அனைத்துத் தொழிலாளர்களின் வாழ்விலும்
நல்வாழ்வுத் தீபம் ஏற்றப்பட வேண்டும்
நல்வாழ்வுத் தீபம் ஏற்றப்பட வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» யாழில் மனித உரிமை தினப் பேரணி : பொலிஸ் - பொதுமக்கள் மோதல்! (பட இணைப்பு) _
» விபத்துகளில் இறந்த 2 பேர் குடும்பத்தினருக்கு நிதியுதவி; ஜெயலலிதா அறிவிப்பு
» ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
» தமிழகத்தில் 950 வகை நோய்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டம்- ஜெயலலிதா அறிவிப்பு
» ஐதராபாத்தில் அன்னாஹசாரேக்கு ஆதரவாக சந்திரபாபுநாயுடு பேரணி
» விபத்துகளில் இறந்த 2 பேர் குடும்பத்தினருக்கு நிதியுதவி; ஜெயலலிதா அறிவிப்பு
» ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
» தமிழகத்தில் 950 வகை நோய்களுக்கான புதிய காப்பீட்டுத் திட்டம்- ஜெயலலிதா அறிவிப்பு
» ஐதராபாத்தில் அன்னாஹசாரேக்கு ஆதரவாக சந்திரபாபுநாயுடு பேரணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|