Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை
+2
நண்பன்
ahmad78
6 posters
Page 1 of 1
நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை
கிராம்பு ஆயில், கறிவேப்பிலை ஆயில், அஷ்வகந்தா ஆயில், குல்ஹீனா ஆயில் இவை எல்லாம் அரோமா ஆயில்கள். இவற்றை வாங்கி வைத்துக் கொண்டு ஒவ்வொன்றிலும் 10 சொட்டு அளவு எடுத்து நீங்கள் உபயோகிக்கப் போகிற பேக்கில் கலந்து தடவினால் இளநரைக்குப் பெரிய அளவில் உதவும்.
ஹென்னா பவுடரில் 4, 5 பீட்ரூட்டை துருவிப் போட்டு, தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்துச் சாறு எடுத்துக் கலக்கவும். அதில் 50 கிராம் பனைவெல்லத் தூளையும் சேர்க்கவும். முதல் நாள் இரவே இதைக் கலந்து வைக்கவும். அடுத்த நாள் முதல் பத்தியில் சொன்ன அரோமா ஆயில் கலவையைக் கலந்து, தலையில் பேக் மாதிரி தடவி, 3 மணி நேரம் வைத்திருந்து அலசவும்.
நீலி அவுரி இலை, வெள்ளை கரிசலாங்கண்ணி இலை இரண்டையும் விழுதாக அரைத்து, அதில் கருஞ்சீரக விதையைப் (கலோன்ஜி மற்றும் வெங்காய விதை என்றும் சொல்வார்கள்.) பொடி செய்து கலந்து 3 மணி நேரம் ஊற வைத்து, அரோமா ஆயில் கலந்து தலையில் தடவி, ஊற வைத்துக் குளிக்கவும்.
கடைகளில் நீலிபிருங்காதி தைலம் எனக் கிடைக்கும். அதில் 3 முதல் 5 டீஸ்பூன் எடுத்து அதில் மருதாணி இலைப் பொடி 1 டீஸ்பூன், கரிசலாங்கண்ணி பொடி 1 டீஸ்பூன், பிள்ளையார் குன்றி மணி பொடி 1 டீஸ்பூன் (இது விஷம் என்பதால் ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும்), நெல்லிமுள்ளிப் பொடி 1 டீஸ்பூன், கருஞ்சீரகப் பொடி 1 டீஸ்பூன் ஆகியவற்றைக் கலந்து 3 மணி நேரம் ஊற வைத்து அரோமா ஆயில் கலவையைக் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்துக் குளித்தால் நரை கட்டுப்படும்.
ஆயுர்வேதக் கடைகளில் குளிர்தாமரை தைலம் எனக் கிடைக்கும். அதில் 2 டீஸ்பூன் எடுத்து 15 கிராம் பொடித்த பனங்கற்கண்டு, கரிசலாங்கண்ணிச் சாறு சிறிது கலந்து, தலையில் மண்டைப் பகுதியில் படும்படி தடவி 4 மணி நேரம் ஊற வைத்துக் குளிக்கலாம்.
ஈவினிங் ப்ரிம்ரோஸ் ஆயில் என மருந்துக் கடைகளில் கிடைக்கும். 4 கேப்ஸ்யூல் எடுத்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்தெடுத்த 2 டேபிள்ஸ்பூன், 1 டீஸ்பூன் கிராம்புப் பொடி கலந்து, தலையில் தடவி 5 மணி நேரம் கழித்து, குளித்தால் இளநரை மற்றும் செம்பட்டை மறைய உதவும்.
நாட்டு மருந்துக் கடைகளில் சுருள் பாக்கு எனக் கிடைக்கும். அதை இடித்துப் பொடித்து, சலித்துக் கொள்ளவும். 50 கிராம் பொடியில், நெல்லிமுள்ளிப் பொடி, அவுரி பொடி, மஞ்சள் கரிசலாங்கண்ணி பொடி, சிறிது தேங்காய்ப் பால், சிறிது விளக்கெண்ணெய் எல்லாம் கலந்து தலையில் தடவி ஊற வைத்துக் குளிக்கவும்.
http://www.dinakaran.com/ladies_Detail.asp?cat=501&Nid=3338
ஹென்னா பவுடரில் 4, 5 பீட்ரூட்டை துருவிப் போட்டு, தண்ணீர் விடாமல் மிக்ஸியில் அரைத்துச் சாறு எடுத்துக் கலக்கவும். அதில் 50 கிராம் பனைவெல்லத் தூளையும் சேர்க்கவும். முதல் நாள் இரவே இதைக் கலந்து வைக்கவும். அடுத்த நாள் முதல் பத்தியில் சொன்ன அரோமா ஆயில் கலவையைக் கலந்து, தலையில் பேக் மாதிரி தடவி, 3 மணி நேரம் வைத்திருந்து அலசவும்.
நீலி அவுரி இலை, வெள்ளை கரிசலாங்கண்ணி இலை இரண்டையும் விழுதாக அரைத்து, அதில் கருஞ்சீரக விதையைப் (கலோன்ஜி மற்றும் வெங்காய விதை என்றும் சொல்வார்கள்.) பொடி செய்து கலந்து 3 மணி நேரம் ஊற வைத்து, அரோமா ஆயில் கலந்து தலையில் தடவி, ஊற வைத்துக் குளிக்கவும்.
கடைகளில் நீலிபிருங்காதி தைலம் எனக் கிடைக்கும். அதில் 3 முதல் 5 டீஸ்பூன் எடுத்து அதில் மருதாணி இலைப் பொடி 1 டீஸ்பூன், கரிசலாங்கண்ணி பொடி 1 டீஸ்பூன், பிள்ளையார் குன்றி மணி பொடி 1 டீஸ்பூன் (இது விஷம் என்பதால் ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும்), நெல்லிமுள்ளிப் பொடி 1 டீஸ்பூன், கருஞ்சீரகப் பொடி 1 டீஸ்பூன் ஆகியவற்றைக் கலந்து 3 மணி நேரம் ஊற வைத்து அரோமா ஆயில் கலவையைக் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்துக் குளித்தால் நரை கட்டுப்படும்.
ஆயுர்வேதக் கடைகளில் குளிர்தாமரை தைலம் எனக் கிடைக்கும். அதில் 2 டீஸ்பூன் எடுத்து 15 கிராம் பொடித்த பனங்கற்கண்டு, கரிசலாங்கண்ணிச் சாறு சிறிது கலந்து, தலையில் மண்டைப் பகுதியில் படும்படி தடவி 4 மணி நேரம் ஊற வைத்துக் குளிக்கலாம்.
ஈவினிங் ப்ரிம்ரோஸ் ஆயில் என மருந்துக் கடைகளில் கிடைக்கும். 4 கேப்ஸ்யூல் எடுத்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்தெடுத்த 2 டேபிள்ஸ்பூன், 1 டீஸ்பூன் கிராம்புப் பொடி கலந்து, தலையில் தடவி 5 மணி நேரம் கழித்து, குளித்தால் இளநரை மற்றும் செம்பட்டை மறைய உதவும்.
நாட்டு மருந்துக் கடைகளில் சுருள் பாக்கு எனக் கிடைக்கும். அதை இடித்துப் பொடித்து, சலித்துக் கொள்ளவும். 50 கிராம் பொடியில், நெல்லிமுள்ளிப் பொடி, அவுரி பொடி, மஞ்சள் கரிசலாங்கண்ணி பொடி, சிறிது தேங்காய்ப் பால், சிறிது விளக்கெண்ணெய் எல்லாம் கலந்து தலையில் தடவி ஊற வைத்துக் குளிக்கவும்.
http://www.dinakaran.com/ladies_Detail.asp?cat=501&Nid=3338
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை
எங்க கம்பனியிலும் ஒரு சிலருக்கு அவசியமான பதிவு நன்றி தோழா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை
நண்பன் wrote:எங்க கம்பனியிலும் ஒரு சிலருக்கு அவசியமான பதிவு நன்றி தோழா
உங்க கம்பனியிலும் என்று ஏன் சொல்லனும் உங்களுக்கும் அவசியம் என்று சொல்லுங்க பாஸ்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை
*சம்ஸ் wrote:நண்பன் wrote:எங்க கம்பனியிலும் ஒரு சிலருக்கு அவசியமான பதிவு நன்றி தோழா
உங்க கம்பனியிலும் என்று ஏன் சொல்லனும் உங்களுக்கும் அவசியம் என்று சொல்லுங்க பாஸ்.
ஆமா எனது நண்பனுக்கு
இந்த உலகத்தில் நரை முடியபை் பார்த்து மகிழ்ந்த ஒரே ஒருவன் என் நண்பன்தான் தெரியுமா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை
அப்பாடா?
சீக்கிரமாக எல்லோருக்கும் முடி வெள்ளையாகட்டும். அப்பத்தான் வயதாகி தாத்தாவாகி விடுவார்களே! அவங்கவங்க ஆத்துக்காரிக திட்டுவாங்கன்னு பயப்படாமல் இருக்கலாம்.
சீக்கிரமாக எல்லோருக்கும் முடி வெள்ளையாகட்டும். அப்பத்தான் வயதாகி தாத்தாவாகி விடுவார்களே! அவங்கவங்க ஆத்துக்காரிக திட்டுவாங்கன்னு பயப்படாமல் இருக்கலாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை
Nisha wrote:அப்பாடா?
சீக்கிரமாக எல்லோருக்கும் முடி வெள்ளையாகட்டும். அப்பத்தான் வயதாகி தாத்தாவாகி விடுவார்களே! அவங்கவங்க ஆத்துக்காரிக திட்டுவாங்கன்னு பயப்படாமல் இருக்கலாம்.
என் முடி என்றோ வெள்ளையாகிவிட்டது மேடம்...வயது உடலுக்குதான். மனசு என்றும் இளமைதான்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை
Nisha wrote:அப்பாடா?
சீக்கிரமாக எல்லோருக்கும் முடி வெள்ளையாகட்டும். அப்பத்தான் வயதாகி தாத்தாவாகி விடுவார்களே! அவங்கவங்க ஆத்துக்காரிக திட்டுவாங்கன்னு பயப்படாமல் இருக்கலாம்.
என்ன ஒரு ஆசை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை
*சம்ஸ் wrote:Nisha wrote:அப்பாடா?
சீக்கிரமாக எல்லோருக்கும் முடி வெள்ளையாகட்டும். அப்பத்தான் வயதாகி தாத்தாவாகி விடுவார்களே! அவங்கவங்க ஆத்துக்காரிக திட்டுவாங்கன்னு பயப்படாமல் இருக்கலாம்.
என் முடி என்றோ வெள்ளையாகிவிட்டது மேடம்...வயது உடலுக்குதான். மனசு என்றும் இளமைதான்.
சொல்லவே இல்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை
நண்பன் wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:அப்பாடா?
சீக்கிரமாக எல்லோருக்கும் முடி வெள்ளையாகட்டும். அப்பத்தான் வயதாகி தாத்தாவாகி விடுவார்களே! அவங்கவங்க ஆத்துக்காரிக திட்டுவாங்கன்னு பயப்படாமல் இருக்கலாம்.
என் முடி என்றோ வெள்ளையாகிவிட்டது மேடம்...வயது உடலுக்குதான். மனசு என்றும் இளமைதான்.
சொல்லவே இல்லை
எதை சொல்லனும் பாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை
*சம்ஸ் wrote:நண்பன் wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:அப்பாடா?
சீக்கிரமாக எல்லோருக்கும் முடி வெள்ளையாகட்டும். அப்பத்தான் வயதாகி தாத்தாவாகி விடுவார்களே! அவங்கவங்க ஆத்துக்காரிக திட்டுவாங்கன்னு பயப்படாமல் இருக்கலாம்.
என் முடி என்றோ வெள்ளையாகிவிட்டது மேடம்...வயது உடலுக்குதான். மனசு என்றும் இளமைதான்.
சொல்லவே இல்லை
எதை சொல்லனும் பாஸ்
உங்கள் இளமை பற்றித்தான்
அவ்வளவு இளமையாவா உள்ளது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை
நண்பன் wrote:Nisha wrote:அப்பாடா?
சீக்கிரமாக எல்லோருக்கும் முடி வெள்ளையாகட்டும். அப்பத்தான் வயதாகி தாத்தாவாகி விடுவார்களே! அவங்கவங்க ஆத்துக்காரிக திட்டுவாங்கன்னு பயப்படாமல் இருக்கலாம்.
என்ன ஒரு ஆசை
ஆமாம் பா! என் மேல் பாசம் காட்டும் அண்ணா தம்பிங்க எல்லோருக்கும் தலை நரைத்து வயதாகிப்போனால் நான் பயமில்லாமல் எல்லோரையும் பார்க்க வரலாம்ல.. இல்லாங்காட்டில் அவங்கவங்க ஆத்துக்காரிங்களுக்கு பயந்துட்டு நீ யார் என கண்டுக்காமல் போவாங்க தானே?
என்ன தான் அண்ணா தம்பி என பாசமாய் பழகினாலும் நேரில் காணும் போது மனைவிக்கு பயந்து பேசாமல் இருக்க அவங்க இளமை தானே காரணம்..! அதான் தாத்தாவாகிட்டால் பயமில்லை என்றேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை
pakirvukku nanri thambi
enaku thevai illarun
enaku thevai illarun
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை
இவ்வளவு செய்யுறதுக்கு ஒரு பாக்கெட் டை வாங்கி போட்டுக்கலாம் ஹிஹி..
தகவலுக்கு நன்றி
தகவலுக்கு நன்றி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை
டை கண் பார்வைக்கு கேடு அண்ணா.
எல்லோருமே (சோம்பேறித்தனப்பட்டு) ரெடிமேடை விரும்புவதால்தான் இயற்கைக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது.
எல்லோருமே (சோம்பேறித்தனப்பட்டு) ரெடிமேடை விரும்புவதால்தான் இயற்கைக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை
ahmad78 wrote:டை கண் பார்வைக்கு கேடு அண்ணா.
எல்லோருமே (சோம்பேறித்தனப்பட்டு) ரெடிமேடை விரும்புவதால்தான் இயற்கைக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது.
உண்மைதான்.
இயற்கையாகவே உள்ளவைகள் இந்த காலத்தில் கிடைப்பது அரிதாகிவிடுவதால் நாம் எளிதில் கிடைப்பதை நாடுகிறோம். நரையும் அழகு தான் என்று நினைத்துவிட்டால் இந்த சிரமம் ஏற்படாது.
தகவலுக்கு மிக்க நன்றி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: நரைப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சை
சுறா wrote:ahmad78 wrote:டை கண் பார்வைக்கு கேடு அண்ணா.
எல்லோருமே (சோம்பேறித்தனப்பட்டு) ரெடிமேடை விரும்புவதால்தான் இயற்கைக்கு மதிப்பில்லாமல் போய்விட்டது.
உண்மைதான்.
இயற்கையாகவே உள்ளவைகள் இந்த காலத்தில் கிடைப்பது அரிதாகிவிடுவதால் நாம் எளிதில் கிடைப்பதை நாடுகிறோம். நரையும் அழகு தான் என்று நினைத்துவிட்டால் இந்த சிரமம் ஏற்படாது.
தகவலுக்கு மிக்க நன்றி
ம் நான் நரையும் அழகு தான் என்று நினைத்து அப்படியே இருக்கிறேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» பொடுகுப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சைகள்
» முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை
» ஆயுர்வேத சிகிச்சை முறை ஒரு பழமையான அறிவியல் சிகிச்சை
» தொண்டை பிரச்னைக்கான தீர்வுகள்
» முடி உதிரும் பிரச்னைக்கான தீர்வுகள்
» முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை
» ஆயுர்வேத சிகிச்சை முறை ஒரு பழமையான அறிவியல் சிகிச்சை
» தொண்டை பிரச்னைக்கான தீர்வுகள்
» முடி உதிரும் பிரச்னைக்கான தீர்வுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|