Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
ஜோன்ஸ்டன் கைது ச.தொ.ச மோசடி
Page 1 of 1
ஜோன்ஸ்டன் கைது ச.தொ.ச மோசடி
ஜோன்ஸ்டன் கைது
ச.தொ.ச மோசடிபொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்ட முன்னாள் கூட்டுறவு வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (6) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அமைச்சராக பதவி வகித்தபோது சதொச நிறுவனங்களிலிருந்து சுமார் 5 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்களை பெற்று பணம் வழங்காமல் மோசடி செய்த சம்பவம் தொடர்பிலே இவர் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
நிதி மோசடி தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று காலை 10.30 மணிக்கு நிதி மோசடி பிரிவுக்கு ஆஜரானார். இவரிடம் பிற்பகல் வரை வாக்கு மூலம் பெறப்பட்டதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அதன் பின்னர் அவர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிட்டார்.
அமைச்சராக பதவி வகித்தபோது சதொச நிறுவனங்களினூடாக பணம் செலுத்தாமல் 52 இலட்சத்து 75, 316 ரூபா பெறுமதியான பொருட்களை பெற்று நிதி மோசடி செய்ததாக இவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
லங்கா சதொச பிரதான அலுவலக சிரேஷ்ட கணக்காளர் இந்த முறைப்பாட்டை முன்வைத்திருந்தார். இது தொடர்பாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு கடந்த மாதம் 22 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பித்திருந்தனர். இதன்படி இந்த நிதி மோசடி குறித்து பூரண விசாரணை நடத்துமாறு பொலிஸ் நிதி மோசடி விசாரணை, பிரிவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சதொச நிதி மோசடி குறித்து வாக்கு மூலம் பெறுவதற்காக பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு ஆஜராகுமாறு ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிதி மோசடி தொடர்பில் குருணாகல் பொலிஸினூடாகவும் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வரும் அதேவேளை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர் பல தடவை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
நேற்று பிற்பகல் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினர் கைதான முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலபிடியவின் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது சந்தேக நபரை இன்று (6) வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான், அவரை இன்று குருணாகல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறு பணித்தார். இதன்படி அவர் இன்று குருணாகல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட இருப்பதாக பொலி ஸார் தெரிவித்தனர்.
தினரகன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜோன்ஸ்டன் கைது ச.தொ.ச மோசடி
திருப்பயபுள்ள கைதி செய்தும் இன்னும் திமிறு அடங்க வில்லை பாரு
இருங்கடா எங்க நல்லாட்சியில் இன்னும் எத்தனை திருடர்கள் மாட்டுவீர்கள் பாருங்கள்
இருங்கடா எங்க நல்லாட்சியில் இன்னும் எத்தனை திருடர்கள் மாட்டுவீர்கள் பாருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஜோன்ஸ்டன் கைது ச.தொ.ச மோசடி
ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (06) ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் இன்று (06) ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ரூ.2,000 கோடி மோசடி : தொழில் அதிபர் கைது
» இன்டர்நெட் மூலம் ஆண்களிடம் பழகி ரூ.40 லட்சம் சுருட்டிய மோசடி ராணி கைது
» பண மோசடி: மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் உதவியாளர் காமராஜ் கைது
» நில மோசடி: திமுக மாவட்டச் செயலாளர் தளபதி, பொட்டு சுரேஷ் உள்பட 4 பேர் கைது Connect with
» வாடிக்கையாளர் போல் போலி கையெழுத்திட்டு 2.43 கோடி மோசடி செய்த வங்கி பெண் ஊழியர் கைது
» இன்டர்நெட் மூலம் ஆண்களிடம் பழகி ரூ.40 லட்சம் சுருட்டிய மோசடி ராணி கைது
» பண மோசடி: மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன் உதவியாளர் காமராஜ் கைது
» நில மோசடி: திமுக மாவட்டச் செயலாளர் தளபதி, பொட்டு சுரேஷ் உள்பட 4 பேர் கைது Connect with
» வாடிக்கையாளர் போல் போலி கையெழுத்திட்டு 2.43 கோடி மோசடி செய்த வங்கி பெண் ஊழியர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|