சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Today at 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா Khan11

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

+3
*சம்ஸ்
Nisha
சே.குமார்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா Empty வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by சே.குமார் Sat 3 Oct 2015 - 21:12

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா %25E0%25AE%25B5%25E0%25AF%2586%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%25B3%25E0%25AE%25A8%25E0%25AF%258D%25E0%25AE%25A4%25E0%25AE%25BF%2B%25E0%25AE%25AE%25E0%25AE%25A9%25E0%25AE%25BF%25E0%25AE%25A4%25E0%25AE%25B0%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B3%25E0%25AF%258D

துவரைக்கும் வெள்ளந்தி மனிதர்களில் என்னைச் செதுக்கிய, மகனாகப் பாவித்த, நண்பனாக நினைத்த மனிதர்களைப் பற்றி எழுதி வந்தேன். உறவுகளை விட உறவாய் வந்தவர்கள்தான் என் வாழ்வில் என்னோட சுக துக்கங்களில் எல்லாம் தோளோடு தோள் நின்றிருக்கிறார்கள்... நிற்கிறார்கள். அப்படி வந்த உறவுகளில் இதுவரை முகம் பார்க்காது எழுத்தால் மனதால் உறவாகிப் போன பலர்தான் இன்று என் வாழ்வில் மறக்க முடியாதவர்களாய் மாறிப் போய் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட உறவுகளில் ஒருவர்தான் நிஷா அக்கா.
ஆம் பாசத்துக்கு ஒரு நிஷா அக்கா... நிஷாந்தி பிரபாகரன்.  இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சுவிஸ்ஸில் வாழ்ந்து வருகிறார். ஹேட்டரிங் வைத்து திருமணம், பிறந்தநாட்கள் உள்ளிட்ட பெரும்பாலான வைபவங்களுக்கு உணவு ஏற்பாடு செய்து அதை மிகச் சிரத்தையுடன் செய்து வருகிறார். இவரின் மனசு சாதி, மதம் என எந்தச் சாக்கடையையும் தன்னுள்ளே புதைக்காத மனசு. எல்லோரையும் அண்ணன் தம்பியாய், அக்கா தங்கையாய், நல்ல தோழர்களாய் பார்க்கும் உன்னதமானது. இது எல்லாருக்கும் வருவதில்லை.... வாய்ப்பதும் இல்லை.
நான் வலையுலகில் எழுத ஆரம்பித்து ஐந்து வருடங்களுக்கு மேலாகிவிட்டது. தமிழ் மணம், உலவு, தமிழ் 10, இண்ட்லி போன்ற திரட்டிகளில் பதிவுகளை இணைப்பதை தொடர்ந்து செய்து வந்தேன். அப்போதெல்லாம் எனக்கு சேனைத்தமிழ் உலா என்றதொரு குழுமம் இருப்பது தெரியாது. என்னிடம் 'தம்பி என்ன பண்றே...?' என்று உரிமையோடு கேட்கும் தமிழ்க்குடில் அறக்கட்டளையின் காயத்ரி அக்கா ஒரு முறை தம்பி ஒரு சிறுகதைப் போட்டியிருக்கு கலந்துக்க என்று சொல்லி சேனையை அறிமுகம் செய்தார்கள். அதற்காகத்தான் அங்கு உறுப்பினரானேன். சிறுகதை எழுத வேண்டும் என்றால் ஐம்பது பகிர்வுகள் பதிய வேண்டும் என்ற நிபந்தனை விதித்திருந்தார்கள். அதில் எழுதும் பதிவுகள், நாம் மற்றவர்களுக்குப் போடும் கருத்துக்கள் எல்லாம் உள்ளடக்கம்  என்பதால் ஒரு வாரத்துக்கு தீவிரமாக இயங்கினேன் என்பது வேறு விஷயம் இப்ப நம்ம வெள்ளந்தி மனுஷிக்கு வருவோம்.
என்னோட முதல் பதிவில் 'குமார் நீங்க இங்க இணைந்தாச்சா...? உங்க பதிவுகளை தொடர்ந்து வாசிப்பேனப்பா...' என்று ஒரு கருத்து நிஷா அக்காவிடம் இருந்து வந்திருந்தது. அதுதான் சேனையில் எனக்கு கிடைத்த முதல் கருத்து. ஆஹா நம்ம எழுத்தை நமக்குத் தெரியாம படிக்கிற ஆளுங்க இருக்காங்கன்னு ஒரு பக்கம் சந்தோஷம். அப்புறம் அடுத்தடுத்த கருத்துக்களில்தான் தெரியும் என்னோட கலையாத கனவுகளின் தொடர் வாசகி அக்கா என்பது. எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஒவ்வொரு பகிர்வுக்கும் அக்காவின் கருத்துக்கள் மிக அழகாக இருக்கும். நானெல்லாம் நல்லாயிருக்கு, அருமை என்று போடுவதோடு சரி. ஆனால் இவரோ படித்து ஒவ்வொரு இடத்திற்கும் கருத்துச் சொல்லி நம்மை ஊக்குவிப்பதில் இவருக்கு நிகர் இவரே.
சேனையில் எல்லோருக்கும் கருத்துச் சொல்லும் நண்பர்கள் நிறைய இருந்தாலும் பல ஆயிரக்கணக்குகளில் கமெண்ட் இட்டு எல்லோரையும் ஊக்கப்படுத்துவதில் இவர் பெருமைக்குரியவர். என்னிடம் கருத்துக்கள் மூலமாக பேசிய அக்கா முகநூலில் இணைந்து தனிப்பட்ட முறையில் என்னுடன் தம்பி என்று பேசியபோதுதான் அவர் என் மீது கொண்ட பாசம் எவ்வளவு பெரியது என்பதை அறிய முடிந்தது. இலங்கைத் தமிழில் அவர்கள் சாட் பண்ணும் போது அந்தப் பாசத்தின் வேர் எவ்வளவு ஆழமானது என்பதை அக்காவுடன் இணையம் மூலமாக தொடர்பு கொள்ளும் எல்லாரும் அறிவார்கள்.
சேனைக்குள் போட்டிக்காகச் சென்றவன் அதில் வென்றதும் அங்கிருந்த உறவுகளின் அன்பினால் அங்கு தங்கி அவர்களுடன் உறவாய் ஆனதில் இருக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வருத்தமோ சந்தோஷமோ எதுவாக இருந்தாலும் நமக்கு ஆறுதலாய் அன்பாய் இருக்கும் முகம் பார்க்காத நட்புக்களில் நிஷா அக்காவும் ஒருவர். காயத்ரி அக்காதான் உங்க மாமா, உன்னோட மருமகள் என்று என்னை உறவாய்க் கொண்டு அடிக்கடி என்னுடனும் என் மனைவியுடனும் பேசுவார். இந்த உறவு எவ்வளவு உன்னதமானது என்பதை சில நாட்கள் பேசவில்லை என்றாலும் 'தம்பி என்னாச்சு... எங்க் போனே... உடம்புக்கு முடியலையா? ஊரில் நித்யா குழந்தைகள் எப்படியிருக்காங்க' என்று கேட்கும் போது அறிய முடியும். அதே போல்தான் நிஷா அக்காவும் 'மருமக்கள் எப்படியிருக்காங்க...?' 'உன்னோட மருமகளுக்கு பசிக்கிறதாம்... சாப்பாடு கொடுத்துட்டு வாறேன்ப்பா...' என்றெல்லாம் பேசும் போது இந்த எழுத்து, இந்தத் தமிழ் நமக்கு எப்படியான உறவுகளைக் கொடுத்திருக்கிறது என்று சந்தோஷப்பட வைக்கிறது.
எழுத்துக்களை வைத்து ஒருத்தனின் மனதை அறிந்து உறவாய் ஆக்கிப் பார்க்கும் இதயம் எல்லாருக்கும் வருவதும் இல்லை... வாய்ப்பதும் இல்லை... அப்படி வந்தவர்களும் வாய்த்தர்களும் எனக்கு நிறைய இருக்கிறார்கள். அதற்கு இறைவனுக்கு நன்றி. சமீபத்தில் நான் மிகப்பெரிய புயலில் சிக்கித் தவித்து வருந்தி எழுதாமல் இருந்தபோதெல்லாம் 'என்னாச்சு... எல்லாம் சரியாகும்..? ஏதாவது எழுது... அப்பத்தான் மனசுக்குள்ள இருக்க வலி போகும்' என்று தனது கையில் வெட்டுப்பட்டு தையல் போட்டிருந்த நிலையில் மாலைவேளைகளில் கொஞ்ச நேரம் அரட்டையில் வந்து என்னை அதற்குள் இருந்து வெளிவர வைப்பதற்கு எவ்வளவு முயற்சிகள் எடுத்தார் என்பது எனக்கு மட்டுமே தெரியும். வலைப்பதிவர் சந்திப்பு போட்டிகளுக்கும் கல்கி மற்றும் சில சிறுகதைப் போட்டிகளுக்கும் எழுதும் எண்ணம் இல்லாத நிலையில் எழுது எழுது என்று என்னை எழுத வைத்தவர் நிஷா அக்கா. அவரின் தூண்டுதலே வலைப்பதிவர் போட்டிக்கு மூன்று பதிவுகளை எழுத வைத்தது. இப்படி ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்தி எழுத வைப்பதில் அவருக்கு நிகர் அவரே.
முகம் பார்க்காமல் அக்கா தம்பி உறவாகிவிட்ட எங்களுக்குள் இருக்கும் அன்பின் பொருட்டு என்றாவது ஒருநாள் அக்காவை நேரில் சந்திப்பேன் என்று நம்புகிறேன். அது கண்டிப்பாக நடக்கும். சரி வெள்ளந்தி மனுஷியாக என்னுள்ளே புதைந்திருக்கும் எங்க அக்காவுக்கு அக்டோபர் - 4 (நாளை) பிறந்தநாள். இனி வரும் காலங்கள் அக்காவுக்கு உடல் நலத்துடன் சிறப்பான வாழ்க்கையை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என என் உறவுகள் எல்லாரும் வாழ்த்துங்கள்.
அன்பின் அக்காவுக்கு என் சார்பாகவும் நித்யா சார்பாகவும் உங்கள் மருமக்கள் ஸ்ருதி, விஷால் சார்பாகவும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நிறைந்த அன்பும் வளமான செல்வமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.
  
வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா 2nlcrr7


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா...


-'பரிவை' சே.குமார். 
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by Nisha Sat 3 Oct 2015 - 21:52

அம்மாடியோவ்!  குமார்! இதை படித்து விட்டு அழுதுட்டேன்பா! இத்தனைக்கும் நான் தகுதியாய் இதுவரை இருந்தேனோ எனக்கு தெரியவில்லையே!. உங்க அன்புக்கும் பாசத்துக்கும் அக்கறைக்கும்  முன்னால்  நான் காட்டும் அன்பு ஒன்றுமே இல்லையேப்பா! 
 
என் வாழ்க்கையில் எத்தனையோ பிறந்த நாள் வந்து போயிருக்கின்றது.  இந்த வருடமோ நான் மறக்க முடியாத நினைவுகளை என்னுள் விதைத்து  கொண்டிருக்கின்றது.  இன்று காலை தொடக்கம் அட்வான்ஸ்  பிறந்த நாள் வாழ்த்து சொல்ல ஆரம்பித்த உடன் பிறவமல்  உடன் பிறந்தவனைவிடவும்  அன்பும் அக்கறையும் பொழிந்து உணர்வால் எனை நிரப்பும் தும்பி முஸம்மில், தொடக்கம் என் உயிர்ப்புக்குரிய  சுரேஷ் அண்ணா வுடன் இதோ  தம்பி என்றால் எப்படி இருக்கணும் என  பாசத்தினை பொழியும் உங்கள் அன்பு  எனக்குள்  விருட்சமாய் தெரிகின்றது.
 
கையில் வெட்டுபட்டு தையல் இட்டிருந்த நேரம் தினம் வந்து அக்கா கை எப்படி இருக்கு என கேட்ட உங்கள் அன்பும்,  குறுகிய பொழுதில் சடுதியாய் மனசை தொட்ட உங்கள் அக்கறையும்  நான் காட்டும் அன்பை விட மேலானதுப்பா! உடன் பிறவாமலே என் உடன் பிறப்பாய் ஆன உங்கள் அனைவரின் அன்புக்கும்  என் வணக்கங்கள். நிதயா, மருமக்கள் அனைவருக்கும் என் நன்றியை சொல்லுங்க.ள்!   
நாம் நிச்சயம் சந்திப்போம் குமார். காலமும் நேரமும் கடவுளின் துணையும்  சீக்கிரம் கிட்டிட வேண்டுவோம்.  
 
அதற்கு முன்  நாம் பேசணும். இத்தனைக்கும் நாம் இது வரை பேசியதில்லை குமார்.. பேசிடாமலே எழுத்து பரிமாற்றம் வைத்து இத்தனை அளப்பரியை வாழ்த்தும் பரிசும் தந்த உங்களுக்கு கோடி கோடி நன்றிகள்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by *சம்ஸ் Sun 4 Oct 2015 - 8:05

வாவ்!

குறுகிய காலத்திற்குள் அதிகமாக புரிந்து கொண்டு உண்னதமான உறவாக உயர்ந்து நிற்கும் உங்களின் புரிதலுக்கு முதல் என் நன்றிகள்.

நிஷா மேடம் என்றால் அதற்கு நிகர் அவர்தான் என்று அருமையாக சொன்ன குமார் சார் அவர்களுக்கும் பாசத்தை கொட்டி அன்புடன் பழகி வரும் நிஷா மேடத்தின் அன்புக்கும் ஒரு ”சலூட்” சலூட் 

அதிக எழுத்துக்கள் படிக்கும் போது வெறும் எழுத்தாக மட்டும் இருக்கும் நிஷா மேடத்தின் பதில்கள் அப்படி இல்லை சற்று மாறுபட்டு  நேரில் அவர்களை பார்பது போன்று இருக்கும். தட்டிக் கொடுப்பதும் உச்சாகப் படுத்துவதும் ஊக்கப் படுத்துவதிலும் அவருக்கு நிகர் அவரேதான் என்ற உண்மை நானும் அறிவேன்.

உன்னாலும் முடியும், நீயும் செய்வாய் என்று தட்டிக் கொடுத்து பாராட்டுவதில் இவரை வெல்ல யாரும் இல்லை.

உண்மையில் சிறப்பாக நிஷா என்றால் யார் எப்படிப் பட்டவர் என்று புரிதலுடனும் பாசத்துடனும் நீங்கள் எழுதிய வெள்ளந்தி மனிதர் அருமை வாழ்த்தப்பட வேண்டியர் பாராட்டப் படவேண்டியர் தான் நிஷா மேடம்
அவர்களை உரிய நேரத்தில் உண்மையாக  உறவுகளும், நட்பும் உளமாற வாழ்த்தி மகிழும் தருணம்.. மண்ணும் மனமும் குளிரும் பொன்னான தருணம் இது. அப்படிப்பட்ட ஒரு நல்ல உள்ளத்தை வாழ்த்திய உங்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குமார் சார்.

பிறந்த நாள் வாழ்த்து பிறந்தநாள் வாழ்த்துக பிறந்த நாள் வாழ்த்து பிறந்தநாள் வாழ்த்துக


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by நண்பன் Sun 4 Oct 2015 - 8:32

வாவ் நிஷா அக்காவின் குணங்கள் பற்றி சிறப்பாக சொன்னார் குமார் அண்ணன்  முதலில் உங்களுக்கு அதற்கு நான் நன்றி சொல்லிக்க விரும்புகிறேன்    அத்தோடு காயத்திரி அக்காவிற்கும் இந்த நேரத்தில் நன்றியைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

நான் அன்றே சொன்னேன்  சிந்தனையற்ற மனிதர்களை சிந்திக்கச்செய்தலும்  முடியாது என்று மூலையில் முடங்கிய மனித மனங்களை உன்னாலும் முடியும் என்று சொல்லுவதோடு நின்று விடாமல் கூடயே இருந்து  அவர்கள் வெற்றிக்கும்  அவர்கள் முன்னேற்றத்திற்கும் பாடு படுவதில் நிஷா அக்காவிற்கு நிகர் அவரேதான்

மீண்டும் இன்னொன்றைச் சொல்கிறேன்  சுக்காணி இல்லாத கப்பலைப்போல் தத்தளித்து தடுமாறிய பல உள்ளங்களை  ஞானக்கருத்துக்களாக சிந்தனை சிற்பிகளாக மாற்றினார்  வாழ்வதறியாது வழிதேடி வந்த பல ஆயிரக்கணக்கானோர்க்கு  புலம்பெயர்ந்து வாழும் நாட்டிலேயே தன்னாலான பல உதவிகள் உடல் பொருள் ஆவி என்று முடிந்த வரை  தன்னை வருத்தியும்  சேவைகள் செய்து வருகிறார் நிஷா அக்கா    தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழும் மனிதருக்கு மத்தியில்  பொது சேவைகளில் ஈடு படும் எங்கள் நிஷா அக்காவிற்கு நிகர் அவரேதான்.

கும்புட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி  முத்தமிழ் மன்றத்தில் நிஷா என்ற பெயரைக் கண்டதும் நான் அடைந்த சந்தோசம் அவர்களுடன் பழக வேண்டும் என்று என் மனம் நாடியதும்  ச்சே வேண்டாம் தப்பாகிடும் என்று ஒதுங்கியதும்”     ஒதுங்கி இருந்த வேளையில்  மீண்டும் அதே பெயரை சேனையில் நான் கண்டதும் அப்பப்பா  சில நாள்  நான் சேனைக்கு வராமல் மௌனமாகவே இருந்து விட்டேன்.

எங்கள் சேனைத் தமிழ் உலாவிற்கு கிடைத்த பொக்கிசமாகத்தான் நாங்கள் கருதுகிறோம் நேற்று வரைக்கும் நானும் சம்சும் ஹாசிமும் பேசிக்கிட்டோம்  ஆண்டவான பார்த்து அனுப்பினான் சேனைக்கு  ஒரு பட்டாம் பூச்சியை அது நிஷா அக்காதான்.

நிஷா அக்காவின் வருகையின் பின் சேனையின் தன்மை மாறியது தரம் உயர்ந்தது அவரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை  அவ்வளவு வாழ்தலாம் பாராட்டலாம் எது செய்தாலும் எவ்வளவு பெரிய காரியம் செய்தாலும் அமைதியாக இருந்து கொண்டும் இன்னும்  இன்னும்   ஊக்கப்படுத்திக்கொண்டேதான் இருப்பார்.

எங்கள் நிஷா அக்காவின் பாசம் புரிந்து அக்காவிற்கு வாழ்தெழுதிய குமார் அண்ணா உங்களுக்கும் இந்த நேரம் நன்றிகளும் பாராட்டுக்களும் இதே அன்போடும் பாசத்தோடும் தொடர்ந்து பயணிக்க வேண்டியவனாக  இன்னும் நிறைய எழுதாலாம் நிஷா அக்கா பற்றி  ஆனால் நேரம் போதாமையால் முடிக்கிறேன்  தொடர்ந்து இதே நட்பும் அன்புடனும் பயணிப்போம்
மாறா அன்புடன்
நண்பன்.
பிறந்த நாள் வாழ்த்து


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by *சம்ஸ் Sun 4 Oct 2015 - 9:38

நண்பன் wrote:வாவ் நிஷா அக்காவின் குணங்கள் பற்றி சிறப்பாக சொன்னார் குமார் அண்ணன்  முதலில் உங்களுக்கு அதற்கு நான் நன்றி சொல்லிக்க விரும்புகிறேன்    அத்தோடு காயத்திரி அக்காவிற்கும் இந்த நேரத்தில் நன்றியைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

நான் அன்றே சொன்னேன்  சிந்தனையற்ற மனிதர்களை சிந்திக்கச்செய்தலும்  முடியாது என்று மூலையில் முடங்கிய மனித மனங்களை உன்னாலும் முடியும் என்று சொல்லுவதோடு நின்று விடாமல் கூடயே இருந்து  அவர்கள் வெற்றிக்கும்  அவர்கள் முன்னேற்றத்திற்கும் பாடு படுவதில் நிஷா அக்காவிற்கு நிகர் அவரேதான்

மீண்டும் இன்னொன்றைச் சொல்கிறேன்  சுக்காணி இல்லாத கப்பலைப்போல் தத்தளித்து தடுமாறிய பல உள்ளங்களை  ஞானக்கருத்துக்களாக சிந்தனை சிற்பிகளாக மாற்றினார்  வாழ்வதறியாது வழிதேடி வந்த பல ஆயிரக்கணக்கானோர்க்கு  புலம்பெயர்ந்து வாழும் நாட்டிலேயே தன்னாலான பல உதவிகள் உடல் பொருள் ஆவி என்று முடிந்த வரை  தன்னை வருத்தியும்  சேவைகள் செய்து வருகிறார் நிஷா அக்கா    தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழும் மனிதருக்கு மத்தியில்  பொது சேவைகளில் ஈடு படும் எங்கள் நிஷா அக்காவிற்கு நிகர் அவரேதான்.

கும்புட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி  முத்தமிழ் மன்றத்தில் நிஷா என்ற பெயரைக் கண்டதும் நான் அடைந்த சந்தோசம் அவர்களுடன் பழக வேண்டும் என்று என் மனம் நாடியதும்  ச்சே வேண்டாம் தப்பாகிடும் என்று ஒதுங்கியதும்”     ஒதுங்கி இருந்த வேளையில்  மீண்டும் அதே பெயரை சேனையில் நான் கண்டதும் அப்பப்பா  சில நாள்  நான் சேனைக்கு வராமல் மௌனமாகவே இருந்து விட்டேன்.

எங்கள் சேனைத் தமிழ் உலாவிற்கு கிடைத்த பொக்கிசமாகத்தான் நாங்கள் கருதுகிறோம் நேற்று வரைக்கும் நானும் சம்சும் ஹாசிமும் பேசிக்கிட்டோம்  ஆண்டவான பார்த்து அனுப்பினான் சேனைக்கு  ஒரு பட்டாம் பூச்சியை அது நிஷா அக்காதான்.

நிஷா அக்காவின் வருகையின் பின் சேனையின் தன்மை மாறியது தரம் உயர்ந்தது அவரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை  அவ்வளவு வாழ்தலாம் பாராட்டலாம் எது செய்தாலும் எவ்வளவு பெரிய காரியம் செய்தாலும் அமைதியாக இருந்து கொண்டும் இன்னும்  இன்னும்   ஊக்கப்படுத்திக்கொண்டேதான் இருப்பார்.

எங்கள் நிஷா அக்காவின் பாசம் புரிந்து அக்காவிற்கு வாழ்தெழுதிய குமார் அண்ணா உங்களுக்கும் இந்த நேரம் நன்றிகளும் பாராட்டுக்களும் இதே அன்போடும் பாசத்தோடும் தொடர்ந்து பயணிக்க வேண்டியவனாக  இன்னும் நிறைய எழுதாலாம் நிஷா அக்கா பற்றி  ஆனால் நேரம் போதாமையால் முடிக்கிறேன்  தொடர்ந்து இதே நட்பும் அன்புடனும் பயணிப்போம்
மாறா அன்புடன்
நண்பன்.
பிறந்த நாள் வாழ்த்து

அருமையாக சொன்னீர்கள் நண்பா ”நிஷா” அவர்களைப் பத்தி எழுத பக்கங்கள் பத்தாது நேரமும் இடம் கொடுக்காது அவளவு சொல்ல முடியும் எழுத முடியும் அவர் சிறப்பு.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by நண்பன் Sun 4 Oct 2015 - 10:32

*சம்ஸ் wrote:வாவ்!

குறுகிய காலத்திற்குள் அதிகமாக புரிந்து கொண்டு உண்னதமான உறவாக உயர்ந்து நிற்கும் உங்களின் புரிதலுக்கு முதல் என் நன்றிகள்.

நிஷா மேடம் என்றால் அதற்கு நிகர் அவர்தான் என்று அருமையாக சொன்ன குமார் சார் அவர்களுக்கும் பாசத்தை கொட்டி அன்புடன் பழகி வரும் நிஷா மேடத்தின் அன்புக்கும் ஒரு ”சலூட்” சலூட் 

அதிக எழுத்துக்கள் படிக்கும் போது வெறும் எழுத்தாக மட்டும் இருக்கும்      நிஷா மேடத்தின் பதில்கள் அப்படி இல்லை சற்று மாறுபட்டு  நேரில் அவர்களை பார்பது போன்று   இருக்கும்.   தட்டிக் கொடுப்பதும் உச்சாகப் படுத்துவதும்  ஊக்கப் படுத்துவதிலும் அவருக்கு நிகர் அவரேதான் என்ற உண்மை நானும் அறிவேன்.

உன்னாலும் முடியும், நீயும் செய்வாய் என்று தட்டிக் கொடுத்து பாராட்டுவதில் இவரை வெல்ல யாரும் இல்லை.

உண்மையில் சிறப்பாக நிஷா என்றால் யார் எப்படிப் பட்டவர் என்று புரிதலுடனும் பாசத்துடனும் நீங்கள் எழுதிய வெள்ளந்தி மனிதர் அருமை வாழ்த்தப்பட வேண்டியர் பாராட்டப் படவேண்டியர் தான் நிஷா மேடம்
அவர்களை உரிய நேரத்தில் உண்மையாக  உறவுகளும், நட்பும் உளமாற வாழ்த்தி மகிழும் தருணம்.. மண்ணும் மனமும் குளிரும் பொன்னான தருணம் இது. அப்படிப்பட்ட ஒரு நல்ல உள்ளத்தை வாழ்த்திய உங்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குமார் சார்.

பிறந்த நாள் வாழ்த்து பிறந்தநாள் வாழ்த்துக பிறந்த நாள் வாழ்த்து பிறந்தநாள் வாழ்த்துக

சியர்ஸ் சியர்ஸ் நான் சொல்ல நினைத்தவைகள் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by Nisha Sun 4 Oct 2015 - 13:56

*சம்ஸ் wrote:வாவ்!

குறுகிய காலத்திற்குள் அதிகமாக புரிந்து கொண்டு உண்னதமான உறவாக உயர்ந்து நிற்கும் உங்களின் புரிதலுக்கு முதல் என் நன்றிகள்.

நிஷா மேடம் என்றால் அதற்கு நிகர் அவர்தான் என்று அருமையாக சொன்ன குமார் சார் அவர்களுக்கும் பாசத்தை கொட்டி அன்புடன் பழகி வரும் நிஷா மேடத்தின் அன்புக்கும் ஒரு ”சலூட்” சலூட் 

அதிக எழுத்துக்கள் படிக்கும் போது வெறும் எழுத்தாக மட்டும் இருக்கும்      நிஷா மேடத்தின் பதில்கள் அப்படி இல்லை சற்று மாறுபட்டு  நேரில் அவர்களை பார்பது போன்று   இருக்கும்.   தட்டிக் கொடுப்பதும் உச்சாகப் படுத்துவதும்  ஊக்கப் படுத்துவதிலும் அவருக்கு நிகர் அவரேதான் என்ற உண்மை நானும் அறிவேன்.

உன்னாலும் முடியும், நீயும் செய்வாய் என்று தட்டிக் கொடுத்து பாராட்டுவதில் இவரை வெல்ல யாரும் இல்லை.

உண்மையில் சிறப்பாக நிஷா என்றால் யார் எப்படிப் பட்டவர் என்று புரிதலுடனும் பாசத்துடனும் நீங்கள் எழுதிய வெள்ளந்தி மனிதர் அருமை வாழ்த்தப்பட வேண்டியர் பாராட்டப் படவேண்டியர் தான் நிஷா மேடம்
அவர்களை உரிய நேரத்தில் உண்மையாக  உறவுகளும், நட்பும் உளமாற வாழ்த்தி மகிழும் தருணம்.. மண்ணும் மனமும் குளிரும் பொன்னான தருணம் இது. அப்படிப்பட்ட ஒரு நல்ல உள்ளத்தை வாழ்த்திய உங்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குமார் சார்.

பிறந்த நாள் வாழ்த்து பிறந்தநாள் வாழ்த்துக பிறந்த நாள் வாழ்த்து பிறந்தநாள் வாழ்த்துக

சுத்தி வர ஐஸ்  மலை இருக்க  நீங்கள் ஐஸ் துகள்களை கூடை கூடையாய் என் தலைமேல் கொட்டி அன்பில் உறைய வைக்கின்றீர்கள்.  நான் நானாகத்தான் இருக்கின்றேன். என்றுமே என் சுபாவம் இப்படித்தான். என்னை விட நீங்கள் அனைவரும் என்னில் காட்டும் அன்பும், அக்கறையும், பாசமும், மதிப்பும், மரியாதையும் தான் போற்றுதலுக்குரியது.  வாழ்த்துக்கும் வார்த்தைக்கும் நன்றி சம்ஸ்!

முடிந்தால்  குமாரின் வலைப்பூவில் உங்கள் கருத்தினை பகிருங்கள்.  ரெம்ப நேரம் எடுத்து  சிரமப்பட்டு நம்மோட சேனை குறித்து பாராட்டி  எழுதி கொண்டிருக்கின்றார். நாம் அங்கும் வரை ஊக்கப்படுத்தணும்.  கட்டாயம் பகிருங்கள் சம்ஸ்!
http://vayalaan.blogspot.com/2015/10/blog-post_3.html


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by Nisha Sun 4 Oct 2015 - 14:04

நண்பன் wrote:வாவ் நிஷா அக்காவின் குணங்கள் பற்றி சிறப்பாக சொன்னார் குமார் அண்ணன்  முதலில் உங்களுக்கு அதற்கு நான் நன்றி சொல்லிக்க விரும்புகிறேன்    அத்தோடு காயத்திரி அக்காவிற்கும் இந்த நேரத்தில் நன்றியைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

நான் அன்றே சொன்னேன்  சிந்தனையற்ற மனிதர்களை சிந்திக்கச்செய்தலும்  முடியாது என்று மூலையில் முடங்கிய மனித மனங்களை உன்னாலும் முடியும் என்று சொல்லுவதோடு நின்று விடாமல் கூடயே இருந்து  அவர்கள் வெற்றிக்கும்  அவர்கள் முன்னேற்றத்திற்கும் பாடு படுவதில் நிஷா அக்காவிற்கு நிகர் அவரேதான்

மீண்டும் இன்னொன்றைச் சொல்கிறேன்  சுக்காணி இல்லாத கப்பலைப்போல் தத்தளித்து தடுமாறிய பல உள்ளங்களை  ஞானக்கருத்துக்களாக சிந்தனை சிற்பிகளாக மாற்றினார்  வாழ்வதறியாது வழிதேடி வந்த பல ஆயிரக்கணக்கானோர்க்கு  புலம்பெயர்ந்து வாழும் நாட்டிலேயே தன்னாலான பல உதவிகள் உடல் பொருள் ஆவி என்று முடிந்த வரை  தன்னை வருத்தியும்  சேவைகள் செய்து வருகிறார் நிஷா அக்கா    தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழும் மனிதருக்கு மத்தியில்  பொது சேவைகளில் ஈடு படும் எங்கள் நிஷா அக்காவிற்கு நிகர் அவரேதான்.

கும்புட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி  முத்தமிழ் மன்றத்தில் நிஷா என்ற பெயரைக் கண்டதும் நான் அடைந்த சந்தோசம் அவர்களுடன் பழக வேண்டும் என்று என் மனம் நாடியதும்  ச்சே வேண்டாம் தப்பாகிடும் என்று ஒதுங்கியதும்”     ஒதுங்கி இருந்த வேளையில்  மீண்டும் அதே பெயரை சேனையில் நான் கண்டதும் அப்பப்பா  சில நாள்  நான் சேனைக்கு வராமல் மௌனமாகவே இருந்து விட்டேன்.

எங்கள் சேனைத் தமிழ் உலாவிற்கு கிடைத்த பொக்கிசமாகத்தான் நாங்கள் கருதுகிறோம் நேற்று வரைக்கும் நானும் சம்சும் ஹாசிமும் பேசிக்கிட்டோம்  ஆண்டவான பார்த்து அனுப்பினான் சேனைக்கு  ஒரு பட்டாம் பூச்சியை அது நிஷா அக்காதான்.

நிஷா அக்காவின் வருகையின் பின் சேனையின் தன்மை மாறியது தரம் உயர்ந்தது அவரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை  அவ்வளவு வாழ்தலாம் பாராட்டலாம் எது செய்தாலும் எவ்வளவு பெரிய காரியம் செய்தாலும் அமைதியாக இருந்து கொண்டும் இன்னும்  இன்னும்   ஊக்கப்படுத்திக்கொண்டேதான் இருப்பார்.

எங்கள் நிஷா அக்காவின் பாசம் புரிந்து அக்காவிற்கு வாழ்தெழுதிய குமார் அண்ணா உங்களுக்கும் இந்த நேரம் நன்றிகளும் பாராட்டுக்களும் இதே அன்போடும் பாசத்தோடும் தொடர்ந்து பயணிக்க வேண்டியவனாக  இன்னும் நிறைய எழுதாலாம் நிஷா அக்கா பற்றி  ஆனால் நேரம் போதாமையால் முடிக்கிறேன்  தொடர்ந்து இதே நட்பும் அன்புடனும் பயணிப்போம்
மாறா அன்புடன்
நண்பன்.
பிறந்த நாள் வாழ்த்து
 
என் செல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லத்தும்பியின்  வார்த்தைகளை விட செய்கையில் அன்பை கொட்டி மூழ்கடிப்பவர் நீங்க எனும் போது இதை சொல்லாமலே நான் உங்கள் அன்பை உணர்வேன், புரிவேன்! வாழ்வின் பயணத்தில்’ ஆயிரம் உறவுகள்  மலரலாம். நம் மனசுக்குள் புகுந்து உயிர்ப்பை தரும் உறவாய் ஆனவர்கள்  ஒரு சிலரே! அதின் என்றும் முதன்மையானவராய் என்னுள் அமர்ந்தவர் நீங்கள். 

 நேரில் பாராமலே....  நேசத்தை அள்ளி தரும் உங்கள் அன்புக்கு முன் நான் வெறும் பூஜ்ஜியம் தான் கண்ணா!  அக்கா என்றால் அன்னை  என்பர்.  தம்பி என்றால் தகப்பன் என நான் சொல்லும் படி உங்கள் அன்பும் உயர்ந்ததுப்பா..!

குமார், சம்ஸ், நண்பன் என அனைவர் அன்பும் பாசமும்  எனக்குள்  உயிர்ப்பை தரும் ஒன்று.  ஒவ்வொருவரும் என்னில் காட்டும் அன்புக்கும் நட்புக்கும் நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். இறுதி வரை இந்த  நட்பும் அன்பும் தொடர கடவுள் துணை வேண்டி நிற்கின்றேன். 

என் பிறந்த நாளுக்காக தேடித்தேடி வாழ்த்தெழுதிய உங்கள் அனைவருக்கும் நன்றி நன்றி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by Nisha Sun 4 Oct 2015 - 14:17

சம்ஸ், நண்பன்  அனைவரும்  மனசு தளத்தில்  உங்க கருத்தினை எழுதுங்கள்.    நம் சேனைகுறித்தும் சேனை உறவுகள் குறித்தும் மேம்பட எழுதும் குமாருக்கு நன்றி.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by நேசமுடன் ஹாசிம் Sun 4 Oct 2015 - 14:24

காலையில் வந்ததில் இருந்து மதியம் வரும் வரை ஓயாத வேலையில் மூழ்கியிருந்தேன் இத்தனை தாமதமாக பதியக் கிடைத்ததற்கும் வருந்துகிறேன் 

சேனைக்குழுமம் குறுப்பில் அக்காவின் பிறந்தநாளை அறிந்து கொண்டேன் பதிவெழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டே வேலையில் மும்முரமாக செயற்பட்டேன் அதற்கிடையில் நண்பன் அழைத்தும் பதில் தர முடியவில்லை மரண அறிவித்தல் ஒன்று சொன்னார் அது பற்றி சரியாக தகவல் அறிந்து கொள்ள தொடர்புகள் ஏற்படுத்தினேன் கிடைக்காமையால் தவிக்கிறேன் 

வாழ்த்து என்று நினைத்து வந்தவுடன் இந்த தலைப்பினைக் கண்டு உள்ளே வந்து பார்த்தால் ஆளாளுக்கு அவரவரின் மனங்களைத் திறந்து வைத்திருக்கிறார்கள் 

பாசத்தில் இமையமான நிஷா என்ற ஒரு உறவடைந்த சேனை உறவுகளின் உள்ளத்தில் நிஷா அக்கா அவர்களின் இருப்பின் நிலை இமயத்தினை விட உயரமாக ஒப்புவித்திருக்கிறாரகள். 

நிஷா அக்கா என்ற ஒரு உறவை அடைந்து நாங்கள் அடைந்த உயர்வையும் மகிழ்வையும் வார்த்தைகளால் விபரித்திட முடியாது ஒரே நாட்டில் பிறந்திருந்தாலும் சந்தித்திட முடியாத அளவு தூர தேசத்தில் வாழ்கின்ற அவர்களின் எழுத்துகள் மூலம் அவர்களின் முகம் காண்பது போல் நேரில் அவர்கள் இருப்பதாக உணர்ந்து அவர்களின் உறவாடல்கள் அமைந்திருந்தது 

நிஷா அக்காவே ஆரம்பித்து வைத்த உறவுகளின் சுய சரிதை எழுதிய ஒரு தலைப்பில் அதிகமாக அனைவரது குடும்ப நிலைகள் வாழ்வின் தன்மைகள் பற்றி அறிந்து இன்னும் அதிகமாக நேசிக்க உள்வாங்கப்பட்டோம் நான் அதிகமாக உள்ளவாங்கப்பட்டேன் 

ஒரு படி மேல் சென்று அக்காவுடன் அவர்களின் மனதுக்கு கவலை தரும் விதமாக பல தடவை முரண்பட்டிருக்கிறேன் எனக்கு ஒரு நப்பாசை இருந்தது அக்காவையும் அவரது உறவுகளையும் இணைத்துப்பார்க்கலாமா அவர்களின் கசப்புணர்வுகளை அகற்றிப்பார்க்காலாமா என்று ஆனால் அது நான் மறணித்தாலும் நடந்தேறாது என்பதை உணர்ந்து கொண்டேன் அது பற்றி இனிமேல் பேசுவதில்லை என்றே விட்டு விட்டேன் 

நிஷா அக்கா பட்ட துயர்கள் அடிகள் அவர்களின் உடல் நலமின்மை மனதில் உள்ள இறுக்கமான நிலை அனைத்தையும் அவர்கள் சொல்லக் கேட்டு கவலையின் உச்சிக்கே சென்றிருந்தேன் 

நான் நேரடியாக அக்காவின் அம்மாவைச் சென்று சந்தித்தேன் என் மனைவியுடன்தான் முதல் தடவையாக சென்றேன் பின்னரும் ஒரு தடவை சென்றேன் என்னோடு அக்கா எந்தளவு பாசமாக பேசினார்களோ அதே அளவு அவர்களின் அம்மாவும் மிகவும் அன்யோன்யமாக எங்களை ஆதரித்தார் மேலோட்டமான என் பார்வையில் இருவரையும் ஒரு சேர பார்க்க முடிந்தது இறுதியாக நான் வைபரில் பேசியபோது அக்காவின் அம்மா என் மகளுக்கு அதிகமாக என்னால் தவறிழைக்கப்பட்டிருக்கிறது நான் மன்னிப்புக் கேட்க தயாராக இருக்கிறேன் என்பதாக என்னிடம் சொல்லக்கேட்டு நெகிழ்ந்து போனேன் அதை எத்தி வைத்தபோது அக்காவிடமிருந்து நான் வாங்கிக் கட்டிக்கொண்டேன் மன்னித்து விடுங்கள் அக்கா 

உங்களின் விடயங்களில் நான் தலையிட்டது தவறுதான் அதற்காக பணிந்து மன்னிக்க வேண்டுகிறேன் 
நான் நினைத்தது ஒன்றே ஒன்றுதான் நாளை மரணம் எம்மை வந்தடையும் அதற்கு முன்னர் எம் நிலையில் மற்றம் வந்தால் மன்னித்து மறந்து அனைரும் ஒற்றுமையாக வாழலாம் தானே என்பதுதான் 

இவைகளால் எனக்கு எந்த வித சுயநலங்களுமில்லை உங்கள் மீது கொண்ட அன்புதான் காரணம் எனது அக்கா இந்த நிலையில் இருந்தாலும் நான் இவ்வாறுதான் நடந்து கொண்டிருப்பேன் அதைத்தான் உங்களை அக்காவாக ஏற்றுக்கொண்டதால் நானாக செய்தேன். 

இன்றய இந்த நன்நாளில் அதை ஞாபகப்படுத்துவதற்காக இதை நான் எழுதவில்லை உங்கள் மனநிலையில் குழப்பம் ஏற்படுத்துவதற்காக சொல்லவில்லை என்நிலையில் நான் அக்காவை எவ்வாறு நேசிக்கின்றேன் என்பதை எத்திவைக்கிறேன் 

நான் கண்ட என் உடன்பிறப்புகளே என்னை நலம் விசாரிப்பதுமில்லை என் குடும்பம் பற்றி வினவுவதுமில்லை நீங்கள் அனைத்து நிகழ்வையும் ஞாபகப்படுத்தி அத்தனைக்கும் வாழ்த்தெழுதி என்றும் நலம் விசாரித்து உடன்பிறந்ததுகளுக்கு மேலாக எங்களை நீங்கள் நோக்கும் போது உங்களது விடயங்களை எங்களது விடயங்களாக காண்பதை எவ்வாறு குற்றம் என்கிறீர்கள் எனக்குத் தெரியவில்லை எங்கோ ஒரு மூலையில் பிறந்து இந்த சேனையின் வாயிலாக சந்தித்து ஐக்கியமான எம் உறவை விபரித்து முடித்திட முடியாத நிலைக்கு நீங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள் 

நீங்கள் எத்தனை கடிந்து கொண்டாலும் உங்களை நான் கோபித்துக்கொள்வதில்லை நண்பனோடு சொல்லியிருக்கிறேன் அக்கா ஏசிப்போட்டா மச்சான் கவலையாக இருக்கிறது என்று அவர் ஆறுதல் சொல்வார் அத்தோடு முடிந்து விடும் அடிக்கடி நலம் விசாரிக்காவிட்டாலும் என் உள்ளத்தில் உன்னதமான இடந்தில் உங்களை வைத்து அழகு பார்க்கிறேன் 

நீங்கள் நீடூழி வாழ வேண்டும் இறைவன் உள்ளத்திற்கு சாந்தி தரவேண்டும் அனைத்தையும் மறந்து மன்னித்து மகிழ்ந்து வாழ வேண்டும் 

இவ்வாறே எத்தனை சண்டை பிடித்தாலும் எத்தனை கோபம் வந்தாலும் உண்மையான பாசத்துடன் என்றும் நாம் வாழ்ந்து மறணித்திட இறைவனை வேண்டுகிறேன் வாழக பல்லாண்டு சுகதேகியாக மகிழ்வோடு வாழ இணைவன் துணை 

(இந்த பதிவிலும் மன உளைச்சல் ஏற்பட்டால் மன்னித்துவிடுங்கள் அக்கா)


வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by Nisha Sun 4 Oct 2015 - 14:45

ஆஹா! இன்னிக்கு  ரெம்பவே கவலைப்பட்டாச்சு. காலை திருப்பள்ளியெழுச்சியே சோகமாய் வாழ்வில் மறக்க முடியா நினைவாய்  அழுத்தமாய் தடம் பதித்து விட்டது.  நண்பன், சம்ஸ் இருவருக்கும்  என் அப்போதைய மன நிலையை  சொன்னேன். இங்கே வெளிப்படையாக இன்றிருக்கும் துயரை பகிர வேண்டாம் என  பகிரவில்லை. நாளை நிச்சயம் பகிர்வேன். 

பிறந்த நாள் எனில் அந்த நாளில்  நடப்பவை இன்ப துன்ப இனிமைகள் அவ்வருடம் முழுமைக்கும் தொடரும் என எனக்குள் ஒரு நம்பிக்கை. அதனால் மனதினை  இயல்பாக மகிழ்வாய் வைத்திருக்க முயல்வேன். அதற்கேற்ப  உங்கள் வாழ்த்துக்களும், பாச வார்த்தைகளும் என் மேல் பூமழையாய் சொரிகின்ரது. இந்த நாளில் இதுவே நிலை நிற்கட்டும். 

நன்றி நன்றி ஹாசிம்,  அனைத்துற்கும் நன்றி, அன்புக்கு, அக்கறைக்கு , நட்புக்கு, நலம் நாடும் பாசத்திற்கு என அனைத்திற்கும் நன்றிப்பா!

இப்போது அவசரமாக வெளியே செல்கின்றோம். இரவு வந்தால் தொடர்கின்றேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by சே.குமார் Sun 4 Oct 2015 - 20:00

இவ்வளவு சந்தோசமாக பதிவெழுதி, நாளை சந்தோஷமாக இருங்கள் அக்கா என்று சொல்லி வாழ்த்தி.... அவரிடம் வாழ்த்துப் பெற்று.... வேலை முடிந்து வந்து பார்த்தால் அக்காவின் தங்கை கணவரின் மரணம் குறித்த செய்தி... அது கொடுத்த அதிர்வில் இருந்து மீளவில்லை....

இங்கு அக்காவைப் பற்றி எழுதியிருக்கும் அனைவருக்கும் நன்றிகள்...

மன்னிக்கவும் தனித்தனியாக நன்றி கருத்து இடும் மனநிலையும் தற்போது இல்லை...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by Nisha Mon 5 Oct 2015 - 1:48

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா 12112092_715707978560596_658545170713806283_n


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by Nisha Mon 5 Oct 2015 - 22:40

சே.குமார் wrote:இவ்வளவு சந்தோசமாக பதிவெழுதி, நாளை சந்தோஷமாக இருங்கள் அக்கா என்று சொல்லி வாழ்த்தி.... அவரிடம் வாழ்த்துப் பெற்று.... வேலை முடிந்து வந்து பார்த்தால் அக்காவின் தங்கை கணவரின் மரணம் குறித்த செய்தி... அது கொடுத்த அதிர்வில் இருந்து மீளவில்லை....

இங்கு அக்காவைப் பற்றி எழுதியிருக்கும் அனைவருக்கும் நன்றிகள்...

மன்னிக்கவும் தனித்தனியாக நன்றி கருத்து இடும் மனநிலையும் தற்போது இல்லை...

 எனக்காகவெல்லாம் பார்க்க வேண்டாம் நீங்கல் எபோதும் போல் பதிவுகள் இடுங்கள்.  பின்னூட்டங்களை படித்து பின்னூட்டம் இடுங்கள் குமார் . காத்திருக்கின்றேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by Nisha Mon 5 Oct 2015 - 22:48

நேசமுடன் ஹாசிம் wrote:காலையில் வந்ததில் இருந்து மதியம் வரும் வரை ஓயாத வேலையில் மூழ்கியிருந்தேன் இத்தனை தாமதமாக பதியக் கிடைத்ததற்கும் வருந்துகிறேன் 

சேனைக்குழுமம் குறுப்பில் அக்காவின் பிறந்தநாளை அறிந்து கொண்டேன் பதிவெழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டே வேலையில் மும்முரமாக செயற்பட்டேன் அதற்கிடையில் நண்பன் அழைத்தும் பதில் தர முடியவில்லை மரண அறிவித்தல் ஒன்று சொன்னார் அது பற்றி சரியாக தகவல் அறிந்து கொள்ள தொடர்புகள் ஏற்படுத்தினேன் கிடைக்காமையால் தவிக்கிறேன் 

வாழ்த்து என்று நினைத்து வந்தவுடன் இந்த தலைப்பினைக் கண்டு உள்ளே வந்து பார்த்தால் ஆளாளுக்கு அவரவரின் மனங்களைத் திறந்து வைத்திருக்கிறார்கள் 

பாசத்தில் இமையமான நிஷா என்ற ஒரு உறவடைந்த சேனை உறவுகளின் உள்ளத்தில் நிஷா அக்கா அவர்களின் இருப்பின் நிலை இமயத்தினை விட உயரமாக ஒப்புவித்திருக்கிறாரகள். 

நிஷா அக்கா என்ற ஒரு உறவை அடைந்து நாங்கள் அடைந்த உயர்வையும் மகிழ்வையும் வார்த்தைகளால் விபரித்திட முடியாது ஒரே நாட்டில் பிறந்திருந்தாலும் சந்தித்திட முடியாத அளவு தூர தேசத்தில் வாழ்கின்ற அவர்களின் எழுத்துகள் மூலம் அவர்களின் முகம் காண்பது போல் நேரில் அவர்கள் இருப்பதாக உணர்ந்து அவர்களின் உறவாடல்கள் அமைந்திருந்தது 

நிஷா அக்காவே ஆரம்பித்து வைத்த உறவுகளின் சுய சரிதை எழுதிய ஒரு தலைப்பில் அதிகமாக அனைவரது குடும்ப நிலைகள் வாழ்வின் தன்மைகள் பற்றி அறிந்து இன்னும் அதிகமாக நேசிக்க உள்வாங்கப்பட்டோம் நான் அதிகமாக உள்ளவாங்கப்பட்டேன் 

ஒரு படி மேல் சென்று அக்காவுடன் அவர்களின் மனதுக்கு கவலை தரும் விதமாக பல தடவை முரண்பட்டிருக்கிறேன் எனக்கு ஒரு நப்பாசை இருந்தது அக்காவையும் அவரது உறவுகளையும் இணைத்துப்பார்க்கலாமா அவர்களின் கசப்புணர்வுகளை அகற்றிப்பார்க்காலாமா என்று ஆனால் அது நான் மறணித்தாலும் நடந்தேறாது என்பதை உணர்ந்து கொண்டேன் அது பற்றி இனிமேல் பேசுவதில்லை என்றே விட்டு விட்டேன் 

நிஷா அக்கா பட்ட துயர்கள் அடிகள் அவர்களின் உடல் நலமின்மை மனதில் உள்ள இறுக்கமான நிலை அனைத்தையும் அவர்கள் சொல்லக் கேட்டு கவலையின் உச்சிக்கே சென்றிருந்தேன் 

நான் நேரடியாக அக்காவின் அம்மாவைச் சென்று சந்தித்தேன் என் மனைவியுடன்தான் முதல் தடவையாக சென்றேன் பின்னரும் ஒரு தடவை சென்றேன் என்னோடு அக்கா எந்தளவு பாசமாக பேசினார்களோ அதே அளவு அவர்களின் அம்மாவும் மிகவும் அன்யோன்யமாக எங்களை ஆதரித்தார் மேலோட்டமான என் பார்வையில் இருவரையும் ஒரு சேர பார்க்க முடிந்தது இறுதியாக நான் வைபரில் பேசியபோது அக்காவின் அம்மா என் மகளுக்கு அதிகமாக என்னால் தவறிழைக்கப்பட்டிருக்கிறது நான் மன்னிப்புக் கேட்க தயாராக இருக்கிறேன் என்பதாக என்னிடம் சொல்லக்கேட்டு நெகிழ்ந்து போனேன் அதை எத்தி வைத்தபோது அக்காவிடமிருந்து நான் வாங்கிக் கட்டிக்கொண்டேன் மன்னித்து விடுங்கள் அக்கா 

உங்களின் விடயங்களில் நான் தலையிட்டது தவறுதான் அதற்காக பணிந்து மன்னிக்க வேண்டுகிறேன் 
நான் நினைத்தது ஒன்றே ஒன்றுதான் நாளை மரணம் எம்மை வந்தடையும் அதற்கு முன்னர் எம் நிலையில் மற்றம் வந்தால் மன்னித்து மறந்து அனைரும் ஒற்றுமையாக வாழலாம் தானே என்பதுதான் 

இவைகளால் எனக்கு எந்த வித சுயநலங்களுமில்லை உங்கள் மீது கொண்ட அன்புதான் காரணம் எனது அக்கா இந்த நிலையில் இருந்தாலும் நான் இவ்வாறுதான் நடந்து கொண்டிருப்பேன் அதைத்தான் உங்களை அக்காவாக ஏற்றுக்கொண்டதால் நானாக செய்தேன். 

இன்றய இந்த நன்நாளில் அதை ஞாபகப்படுத்துவதற்காக இதை நான் எழுதவில்லை உங்கள் மனநிலையில் குழப்பம் ஏற்படுத்துவதற்காக சொல்லவில்லை என்நிலையில் நான் அக்காவை எவ்வாறு நேசிக்கின்றேன் என்பதை எத்திவைக்கிறேன் 

நான் கண்ட என் உடன்பிறப்புகளே என்னை நலம் விசாரிப்பதுமில்லை என் குடும்பம் பற்றி வினவுவதுமில்லை நீங்கள் அனைத்து நிகழ்வையும் ஞாபகப்படுத்தி அத்தனைக்கும் வாழ்த்தெழுதி என்றும் நலம் விசாரித்து உடன்பிறந்ததுகளுக்கு மேலாக எங்களை நீங்கள் நோக்கும் போது உங்களது விடயங்களை எங்களது விடயங்களாக காண்பதை எவ்வாறு குற்றம் என்கிறீர்கள் எனக்குத் தெரியவில்லை எங்கோ ஒரு மூலையில் பிறந்து இந்த சேனையின் வாயிலாக சந்தித்து ஐக்கியமான எம் உறவை விபரித்து முடித்திட முடியாத நிலைக்கு நீங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள் 

நீங்கள் எத்தனை கடிந்து கொண்டாலும் உங்களை நான் கோபித்துக்கொள்வதில்லை நண்பனோடு சொல்லியிருக்கிறேன் அக்கா ஏசிப்போட்டா மச்சான் கவலையாக இருக்கிறது என்று அவர் ஆறுதல் சொல்வார் அத்தோடு முடிந்து விடும் அடிக்கடி நலம் விசாரிக்காவிட்டாலும் என் உள்ளத்தில் உன்னதமான இடந்தில் உங்களை வைத்து அழகு பார்க்கிறேன் 

நீங்கள் நீடூழி வாழ வேண்டும் இறைவன் உள்ளத்திற்கு சாந்தி தரவேண்டும் அனைத்தையும் மறந்து மன்னித்து மகிழ்ந்து வாழ வேண்டும் 

இவ்வாறே எத்தனை சண்டை பிடித்தாலும் எத்தனை கோபம் வந்தாலும் உண்மையான பாசத்துடன் என்றும் நாம் வாழ்ந்து மறணித்திட இறைவனை வேண்டுகிறேன் வாழக பல்லாண்டு சுகதேகியாக மகிழ்வோடு வாழ இணைவன் துணை 

(இந்த பதிவிலும் மன உளைச்சல் ஏற்பட்டால் மன்னித்துவிடுங்கள் அக்கா)

தப்புன்னு யார் சொன்னார்கள் ஹாசிம்! உங்கள் அன்பும் வாழ்த்தும், அக்கறையும் புரியாமல் போயிருந்தால் இது வரை உங்களுடனான் நட்பும் தொடர்ந்திருக்காது.  

சண்டை போட்டு மண்டை உடைத்து இன்னிக்கு கோபித்து நாளைக்கு சமாதானமாகி  கடைசி வரை தொடரணுமா? அம்மாடியோவ் முடியாது சாமியோவ்!அங்கேயும் சமாதான நீதவான் பணி நம்ம நண்பன் சாருக்குத்தானோ?  

என்கிட்ட எனக்கு பிடிக்காத குணமும் பிடித்த குணமும் ஒன்றே தான்பா. உள்ளொன்று வைத்து புறமொன்றாய் பேசாத குணமும் சட் சட், பட்டேன மனசில் இருப்பதை திட்டி தீர்த்து விட்டு அப்புறம் தட்டிக்கொடுப்பதும் தான். எதுக்கு திட்டணும் அப்புறம் தட்டணும்னு யோசிப்பேன் என வைச்சிக்கோங்களேன்.  நான் நிரம்ப மாறணும்பா. கொஞ்சம் கொஞ்சம்  இல்ல நிரம்பவே மாறணும். மாறிருவோம். 

அனைத்துக்கும் நன்றி. காலம் அனைத்துக்கும் மருந்தாக அமையும் என நம்புவோம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by கமாலுதீன் Tue 6 Oct 2015 - 13:29

வெள்ளந்தி மனிதர்கள் என்ற தலைப்பில் வித்தியாசமாக‌ நிஷா மேடத்திற்கு பிறந்த நாள் வாழ்த்து திரி. 

முதலில் குமார் அவர்களின் எழத்து திறமைக்கு வாழ்த்துக்கள். மன உணர்வுகளை அருமையாக எளிமையாக‌ எழதியுள்ளீர்கள்.

அடுத்ததாக நிஷா மேடத்திற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் (தாமதத்திற்கு மன்னிக்கவும்). வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று அன்புக் கணவரோடும் பாசக் குழந்தைகளோடும் மகிழ்வாய் வாழ வாழ்த்துகிறேன்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by சே.குமார் Tue 6 Oct 2015 - 19:15

Nisha wrote:அம்மாடியோவ்!  குமார்! இதை படித்து விட்டு அழுதுட்டேன்பா! இத்தனைக்கும் நான் தகுதியாய் இதுவரை இருந்தேனோ எனக்கு தெரியவில்லையே!. உங்க அன்புக்கும் பாசத்துக்கும் அக்கறைக்கும்  முன்னால்  நான் காட்டும் அன்பு ஒன்றுமே இல்லையேப்பா! 
 
என் வாழ்க்கையில் எத்தனையோ பிறந்த நாள் வந்து போயிருக்கின்றது.  இந்த வருடமோ நான் மறக்க முடியாத நினைவுகளை என்னுள் விதைத்து  கொண்டிருக்கின்றது.  இன்று காலை தொடக்கம் அட்வான்ஸ்  பிறந்த நாள் வாழ்த்து சொல்ல ஆரம்பித்த உடன் பிறவமல்  உடன் பிறந்தவனைவிடவும்  அன்பும் அக்கறையும் பொழிந்து உணர்வால் எனை நிரப்பும் தும்பி முஸம்மில், தொடக்கம் என் உயிர்ப்புக்குரிய  சுரேஷ் அண்ணா வுடன் இதோ  தம்பி என்றால் எப்படி இருக்கணும் என  பாசத்தினை பொழியும் உங்கள் அன்பு  எனக்குள்  விருட்சமாய் தெரிகின்றது.
 
கையில் வெட்டுபட்டு தையல் இட்டிருந்த நேரம் தினம் வந்து அக்கா கை எப்படி இருக்கு என கேட்ட உங்கள் அன்பும்,  குறுகிய பொழுதில் சடுதியாய் மனசை தொட்ட உங்கள் அக்கறையும்  நான் காட்டும் அன்பை விட மேலானதுப்பா! உடன் பிறவாமலே என் உடன் பிறப்பாய் ஆன உங்கள் அனைவரின் அன்புக்கும்  என் வணக்கங்கள். நிதயா, மருமக்கள் அனைவருக்கும் என் நன்றியை சொல்லுங்க.ள்!   
நாம் நிச்சயம் சந்திப்போம் குமார். காலமும் நேரமும் கடவுளின் துணையும்  சீக்கிரம் கிட்டிட வேண்டுவோம்.  
 
அதற்கு முன்  நாம் பேசணும். இத்தனைக்கும் நாம் இது வரை பேசியதில்லை குமார்.. பேசிடாமலே எழுத்து பரிமாற்றம் வைத்து இத்தனை அளப்பரியை வாழ்த்தும் பரிசும் தந்த உங்களுக்கு கோடி கோடி நன்றிகள்
அன்பின் அக்கா...

அம்மாடியோவ்... ரொம்பப் பெரிய கருத்துப் பகிர்வு.

உங்களைப் போல் சொந்தங்கள்தான் கடைசி வரைக்கும் வேண்டும் அக்கா...

உங்களின் பிறந்தநாள் சந்தோஷங்களை எல்லாம் தவிடுபொடியாக்கிய நிகழ்வு ரொம்ப மன வேதனையை அளித்தது அக்கா...

உங்கள் குணம்.... எல்லோரும் நல்லா இருக்கணும் என்ற எண்ணம் இதெல்லாம் எல்லோருக்கும் அமைவதில்லை... உங்கள் நட்புக் கிடைக்க நாங்கள்தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

கண்டிப்பாக சந்திப்போம்... அதற்கு முன் பேசுவோம் அக்கா....

தாங்கள் தற்போதைய மனநிலையில் இருந்து மீண்டு வாருங்கள்...

என்றும் உங்கள் தம்பியாய்.... எப்போதும் உங்கள் அன்பில் வாழ வேண்டும் ... வாழ்வின் இறுதிவரை...

நன்றி அக்கா...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by சே.குமார் Tue 6 Oct 2015 - 19:17

நண்பன் wrote:வாவ் நிஷா அக்காவின் குணங்கள் பற்றி சிறப்பாக சொன்னார் குமார் அண்ணன்  முதலில் உங்களுக்கு அதற்கு நான் நன்றி சொல்லிக்க விரும்புகிறேன்    அத்தோடு காயத்திரி அக்காவிற்கும் இந்த நேரத்தில் நன்றியைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

நான் அன்றே சொன்னேன்  சிந்தனையற்ற மனிதர்களை சிந்திக்கச்செய்தலும்  முடியாது என்று மூலையில் முடங்கிய மனித மனங்களை உன்னாலும் முடியும் என்று சொல்லுவதோடு நின்று விடாமல் கூடயே இருந்து  அவர்கள் வெற்றிக்கும்  அவர்கள் முன்னேற்றத்திற்கும் பாடு படுவதில் நிஷா அக்காவிற்கு நிகர் அவரேதான்

மீண்டும் இன்னொன்றைச் சொல்கிறேன்  சுக்காணி இல்லாத கப்பலைப்போல் தத்தளித்து தடுமாறிய பல உள்ளங்களை  ஞானக்கருத்துக்களாக சிந்தனை சிற்பிகளாக மாற்றினார்  வாழ்வதறியாது வழிதேடி வந்த பல ஆயிரக்கணக்கானோர்க்கு  புலம்பெயர்ந்து வாழும் நாட்டிலேயே தன்னாலான பல உதவிகள் உடல் பொருள் ஆவி என்று முடிந்த வரை  தன்னை வருத்தியும்  சேவைகள் செய்து வருகிறார் நிஷா அக்கா    தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழும் மனிதருக்கு மத்தியில்  பொது சேவைகளில் ஈடு படும் எங்கள் நிஷா அக்காவிற்கு நிகர் அவரேதான்.

கும்புட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி  முத்தமிழ் மன்றத்தில் நிஷா என்ற பெயரைக் கண்டதும் நான் அடைந்த சந்தோசம் அவர்களுடன் பழக வேண்டும் என்று என் மனம் நாடியதும்  ச்சே வேண்டாம் தப்பாகிடும் என்று ஒதுங்கியதும்”     ஒதுங்கி இருந்த வேளையில்  மீண்டும் அதே பெயரை சேனையில் நான் கண்டதும் அப்பப்பா  சில நாள்  நான் சேனைக்கு வராமல் மௌனமாகவே இருந்து விட்டேன்.

எங்கள் சேனைத் தமிழ் உலாவிற்கு கிடைத்த பொக்கிசமாகத்தான் நாங்கள் கருதுகிறோம் நேற்று வரைக்கும் நானும் சம்சும் ஹாசிமும் பேசிக்கிட்டோம்  ஆண்டவான பார்த்து அனுப்பினான் சேனைக்கு  ஒரு பட்டாம் பூச்சியை அது நிஷா அக்காதான்.

நிஷா அக்காவின் வருகையின் பின் சேனையின் தன்மை மாறியது தரம் உயர்ந்தது அவரைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை  அவ்வளவு வாழ்தலாம் பாராட்டலாம் எது செய்தாலும் எவ்வளவு பெரிய காரியம் செய்தாலும் அமைதியாக இருந்து கொண்டும் இன்னும்  இன்னும்   ஊக்கப்படுத்திக்கொண்டேதான் இருப்பார்.

எங்கள் நிஷா அக்காவின் பாசம் புரிந்து அக்காவிற்கு வாழ்தெழுதிய குமார் அண்ணா உங்களுக்கும் இந்த நேரம் நன்றிகளும் பாராட்டுக்களும் இதே அன்போடும் பாசத்தோடும் தொடர்ந்து பயணிக்க வேண்டியவனாக  இன்னும் நிறைய எழுதாலாம் நிஷா அக்கா பற்றி  ஆனால் நேரம் போதாமையால் முடிக்கிறேன்  தொடர்ந்து இதே நட்பும் அன்புடனும் பயணிப்போம்
மாறா அன்புடன்
நண்பன்.
பிறந்த நாள் வாழ்த்து
வாங்க நண்பா...
காயத்ரி அக்காவும் நிஷா அக்காவும் எனக்கு கிடைத்த மிகப்பெரிய வரம்....
இருவருமே தட்டிக் கொடுக்கவும் தட்டிக் கேட்கவும் செய்வார்கள்...

தங்கள் கருத்துக்கு நன்றி....
தொடர்ந்து பயணிப்போம்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by சே.குமார் Tue 6 Oct 2015 - 19:19

Nisha wrote:
*சம்ஸ் wrote:வாவ்!

குறுகிய காலத்திற்குள் அதிகமாக புரிந்து கொண்டு உண்னதமான உறவாக உயர்ந்து நிற்கும் உங்களின் புரிதலுக்கு முதல் என் நன்றிகள்.

நிஷா மேடம் என்றால் அதற்கு நிகர் அவர்தான் என்று அருமையாக சொன்ன குமார் சார் அவர்களுக்கும் பாசத்தை கொட்டி அன்புடன் பழகி வரும் நிஷா மேடத்தின் அன்புக்கும் ஒரு ”சலூட்” சலூட் 

அதிக எழுத்துக்கள் படிக்கும் போது வெறும் எழுத்தாக மட்டும் இருக்கும்      நிஷா மேடத்தின் பதில்கள் அப்படி இல்லை சற்று மாறுபட்டு  நேரில் அவர்களை பார்பது போன்று   இருக்கும்.   தட்டிக் கொடுப்பதும் உச்சாகப் படுத்துவதும்  ஊக்கப் படுத்துவதிலும் அவருக்கு நிகர் அவரேதான் என்ற உண்மை நானும் அறிவேன்.

உன்னாலும் முடியும், நீயும் செய்வாய் என்று தட்டிக் கொடுத்து பாராட்டுவதில் இவரை வெல்ல யாரும் இல்லை.

உண்மையில் சிறப்பாக நிஷா என்றால் யார் எப்படிப் பட்டவர் என்று புரிதலுடனும் பாசத்துடனும் நீங்கள் எழுதிய வெள்ளந்தி மனிதர் அருமை வாழ்த்தப்பட வேண்டியர் பாராட்டப் படவேண்டியர் தான் நிஷா மேடம்
அவர்களை உரிய நேரத்தில் உண்மையாக  உறவுகளும், நட்பும் உளமாற வாழ்த்தி மகிழும் தருணம்.. மண்ணும் மனமும் குளிரும் பொன்னான தருணம் இது. அப்படிப்பட்ட ஒரு நல்ல உள்ளத்தை வாழ்த்திய உங்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் குமார் சார்.

பிறந்த நாள் வாழ்த்து பிறந்தநாள் வாழ்த்துக பிறந்த நாள் வாழ்த்து பிறந்தநாள் வாழ்த்துக

சுத்தி வர ஐஸ்  மலை இருக்க  நீங்கள் ஐஸ் துகள்களை கூடை கூடையாய் என் தலைமேல் கொட்டி அன்பில் உறைய வைக்கின்றீர்கள்.  நான் நானாகத்தான் இருக்கின்றேன். என்றுமே என் சுபாவம் இப்படித்தான். என்னை விட நீங்கள் அனைவரும் என்னில் காட்டும் அன்பும், அக்கறையும், பாசமும், மதிப்பும், மரியாதையும் தான் போற்றுதலுக்குரியது.  வாழ்த்துக்கும் வார்த்தைக்கும் நன்றி சம்ஸ்!

முடிந்தால்  குமாரின் வலைப்பூவில் உங்கள் கருத்தினை பகிருங்கள்.  ரெம்ப நேரம் எடுத்து  சிரமப்பட்டு நம்மோட சேனை குறித்து பாராட்டி  எழுதி கொண்டிருக்கின்றார். நாம் அங்கும் வரை ஊக்கப்படுத்தணும்.  கட்டாயம் பகிருங்கள் சம்ஸ்!
http://vayalaan.blogspot.com/2015/10/blog-post_3.html
அன்பின் அக்கா....
மனசு வலைப்பதிவிற்கு வரச் சொல்லி தாங்கள் இட்ட கருத்துக்கு நன்றி...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by சே.குமார் Tue 6 Oct 2015 - 19:23

Nisha wrote:
சே.குமார் wrote:இவ்வளவு சந்தோசமாக பதிவெழுதி, நாளை சந்தோஷமாக இருங்கள் அக்கா என்று சொல்லி வாழ்த்தி.... அவரிடம் வாழ்த்துப் பெற்று.... வேலை முடிந்து வந்து பார்த்தால் அக்காவின் தங்கை கணவரின் மரணம் குறித்த செய்தி... அது கொடுத்த அதிர்வில் இருந்து மீளவில்லை....

இங்கு அக்காவைப் பற்றி எழுதியிருக்கும் அனைவருக்கும் நன்றிகள்...

மன்னிக்கவும் தனித்தனியாக நன்றி கருத்து இடும் மனநிலையும் தற்போது இல்லை...

 எனக்காகவெல்லாம் பார்க்க வேண்டாம் நீங்கல் எபோதும் போல் பதிவுகள் இடுங்கள்.  பின்னூட்டங்களை படித்து பின்னூட்டம் இடுங்கள் குமார் . காத்திருக்கின்றேன்.
அப்படியெல்லாம் இல்லை அக்கா...
அந்தச் செய்தி மனவருத்தைத் கொடுத்தது.
மேலும் எனக்கும் உடல் நலமில்லை... 
அதான் அதிகம் இணையம் வரவில்லை...
இன்று எல்லாருக்கும் பதில் இட்டுவிட்டேன்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by சே.குமார் Tue 6 Oct 2015 - 19:25

நேசமுடன் ஹாசிம் wrote:காலையில் வந்ததில் இருந்து மதியம் வரும் வரை ஓயாத வேலையில் மூழ்கியிருந்தேன் இத்தனை தாமதமாக பதியக் கிடைத்ததற்கும் வருந்துகிறேன் 

சேனைக்குழுமம் குறுப்பில் அக்காவின் பிறந்தநாளை அறிந்து கொண்டேன் பதிவெழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டே வேலையில் மும்முரமாக செயற்பட்டேன் அதற்கிடையில் நண்பன் அழைத்தும் பதில் தர முடியவில்லை மரண அறிவித்தல் ஒன்று சொன்னார் அது பற்றி சரியாக தகவல் அறிந்து கொள்ள தொடர்புகள் ஏற்படுத்தினேன் கிடைக்காமையால் தவிக்கிறேன் 

வாழ்த்து என்று நினைத்து வந்தவுடன் இந்த தலைப்பினைக் கண்டு உள்ளே வந்து பார்த்தால் ஆளாளுக்கு அவரவரின் மனங்களைத் திறந்து வைத்திருக்கிறார்கள் 

பாசத்தில் இமையமான நிஷா என்ற ஒரு உறவடைந்த சேனை உறவுகளின் உள்ளத்தில் நிஷா அக்கா அவர்களின் இருப்பின் நிலை இமயத்தினை விட உயரமாக ஒப்புவித்திருக்கிறாரகள். 

நிஷா அக்கா என்ற ஒரு உறவை அடைந்து நாங்கள் அடைந்த உயர்வையும் மகிழ்வையும் வார்த்தைகளால் விபரித்திட முடியாது ஒரே நாட்டில் பிறந்திருந்தாலும் சந்தித்திட முடியாத அளவு தூர தேசத்தில் வாழ்கின்ற அவர்களின் எழுத்துகள் மூலம் அவர்களின் முகம் காண்பது போல் நேரில் அவர்கள் இருப்பதாக உணர்ந்து அவர்களின் உறவாடல்கள் அமைந்திருந்தது 

நிஷா அக்காவே ஆரம்பித்து வைத்த உறவுகளின் சுய சரிதை எழுதிய ஒரு தலைப்பில் அதிகமாக அனைவரது குடும்ப நிலைகள் வாழ்வின் தன்மைகள் பற்றி அறிந்து இன்னும் அதிகமாக நேசிக்க உள்வாங்கப்பட்டோம் நான் அதிகமாக உள்ளவாங்கப்பட்டேன் 

ஒரு படி மேல் சென்று அக்காவுடன் அவர்களின் மனதுக்கு கவலை தரும் விதமாக பல தடவை முரண்பட்டிருக்கிறேன் எனக்கு ஒரு நப்பாசை இருந்தது அக்காவையும் அவரது உறவுகளையும் இணைத்துப்பார்க்கலாமா அவர்களின் கசப்புணர்வுகளை அகற்றிப்பார்க்காலாமா என்று ஆனால் அது நான் மறணித்தாலும் நடந்தேறாது என்பதை உணர்ந்து கொண்டேன் அது பற்றி இனிமேல் பேசுவதில்லை என்றே விட்டு விட்டேன் 

நிஷா அக்கா பட்ட துயர்கள் அடிகள் அவர்களின் உடல் நலமின்மை மனதில் உள்ள இறுக்கமான நிலை அனைத்தையும் அவர்கள் சொல்லக் கேட்டு கவலையின் உச்சிக்கே சென்றிருந்தேன் 

நான் நேரடியாக அக்காவின் அம்மாவைச் சென்று சந்தித்தேன் என் மனைவியுடன்தான் முதல் தடவையாக சென்றேன் பின்னரும் ஒரு தடவை சென்றேன் என்னோடு அக்கா எந்தளவு பாசமாக பேசினார்களோ அதே அளவு அவர்களின் அம்மாவும் மிகவும் அன்யோன்யமாக எங்களை ஆதரித்தார் மேலோட்டமான என் பார்வையில் இருவரையும் ஒரு சேர பார்க்க முடிந்தது இறுதியாக நான் வைபரில் பேசியபோது அக்காவின் அம்மா என் மகளுக்கு அதிகமாக என்னால் தவறிழைக்கப்பட்டிருக்கிறது நான் மன்னிப்புக் கேட்க தயாராக இருக்கிறேன் என்பதாக என்னிடம் சொல்லக்கேட்டு நெகிழ்ந்து போனேன் அதை எத்தி வைத்தபோது அக்காவிடமிருந்து நான் வாங்கிக் கட்டிக்கொண்டேன் மன்னித்து விடுங்கள் அக்கா 

உங்களின் விடயங்களில் நான் தலையிட்டது தவறுதான் அதற்காக பணிந்து மன்னிக்க வேண்டுகிறேன் 
நான் நினைத்தது ஒன்றே ஒன்றுதான் நாளை மரணம் எம்மை வந்தடையும் அதற்கு முன்னர் எம் நிலையில் மற்றம் வந்தால் மன்னித்து மறந்து அனைரும் ஒற்றுமையாக வாழலாம் தானே என்பதுதான் 

இவைகளால் எனக்கு எந்த வித சுயநலங்களுமில்லை உங்கள் மீது கொண்ட அன்புதான் காரணம் எனது அக்கா இந்த நிலையில் இருந்தாலும் நான் இவ்வாறுதான் நடந்து கொண்டிருப்பேன் அதைத்தான் உங்களை அக்காவாக ஏற்றுக்கொண்டதால் நானாக செய்தேன். 

இன்றய இந்த நன்நாளில் அதை ஞாபகப்படுத்துவதற்காக இதை நான் எழுதவில்லை உங்கள் மனநிலையில் குழப்பம் ஏற்படுத்துவதற்காக சொல்லவில்லை என்நிலையில் நான் அக்காவை எவ்வாறு நேசிக்கின்றேன் என்பதை எத்திவைக்கிறேன் 

நான் கண்ட என் உடன்பிறப்புகளே என்னை நலம் விசாரிப்பதுமில்லை என் குடும்பம் பற்றி வினவுவதுமில்லை நீங்கள் அனைத்து நிகழ்வையும் ஞாபகப்படுத்தி அத்தனைக்கும் வாழ்த்தெழுதி என்றும் நலம் விசாரித்து உடன்பிறந்ததுகளுக்கு மேலாக எங்களை நீங்கள் நோக்கும் போது உங்களது விடயங்களை எங்களது விடயங்களாக காண்பதை எவ்வாறு குற்றம் என்கிறீர்கள் எனக்குத் தெரியவில்லை எங்கோ ஒரு மூலையில் பிறந்து இந்த சேனையின் வாயிலாக சந்தித்து ஐக்கியமான எம் உறவை விபரித்து முடித்திட முடியாத நிலைக்கு நீங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள் 

நீங்கள் எத்தனை கடிந்து கொண்டாலும் உங்களை நான் கோபித்துக்கொள்வதில்லை நண்பனோடு சொல்லியிருக்கிறேன் அக்கா ஏசிப்போட்டா மச்சான் கவலையாக இருக்கிறது என்று அவர் ஆறுதல் சொல்வார் அத்தோடு முடிந்து விடும் அடிக்கடி நலம் விசாரிக்காவிட்டாலும் என் உள்ளத்தில் உன்னதமான இடந்தில் உங்களை வைத்து அழகு பார்க்கிறேன் 

நீங்கள் நீடூழி வாழ வேண்டும் இறைவன் உள்ளத்திற்கு சாந்தி தரவேண்டும் அனைத்தையும் மறந்து மன்னித்து மகிழ்ந்து வாழ வேண்டும் 

இவ்வாறே எத்தனை சண்டை பிடித்தாலும் எத்தனை கோபம் வந்தாலும் உண்மையான பாசத்துடன் என்றும் நாம் வாழ்ந்து மறணித்திட இறைவனை வேண்டுகிறேன் வாழக பல்லாண்டு சுகதேகியாக மகிழ்வோடு வாழ இணைவன் துணை 

(இந்த பதிவிலும் மன உளைச்சல் ஏற்பட்டால் மன்னித்துவிடுங்கள் அக்கா)
அன்பின் ஹாசிம்...
அக்கா குறித்தான புரிதல்களும்... அவர்களின் கொண்ட பிணக்குகளும் அதன் பின்னான தொடரும் அன்பான பாசமுமாய் இங்கு உங்கள் கருத்தை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்...
வாழ்த்துக்கள்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by சே.குமார் Tue 6 Oct 2015 - 19:25

கமாலுதீன் wrote:வெள்ளந்தி மனிதர்கள் என்ற தலைப்பில் வித்தியாசமாக‌ நிஷா மேடத்திற்கு பிறந்த நாள் வாழ்த்து திரி. 

முதலில் குமார் அவர்களின் எழத்து திறமைக்கு வாழ்த்துக்கள். மன உணர்வுகளை அருமையாக எளிமையாக‌ எழதியுள்ளீர்கள்.

அடுத்ததாக நிஷா மேடத்திற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் (தாமதத்திற்கு மன்னிக்கவும்). வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று அன்புக் கணவரோடும் பாசக் குழந்தைகளோடும் மகிழ்வாய் வாழ வாழ்த்துகிறேன்.
வாங்க கமாலுதீன்...
என்னுள்ளே விருட்சமாய் நிற்கும் வெள்ளந்தி மனிதர்கள் குறித்து எனது மனசு தளத்தில் எழுதி வருகிறேன்.
அப்படிக் கவர்ந்தவர்களில் நிஷா அக்காவும் ஒருவர்...
முகம் காண நட்பில் இது போன்ற பரிசுகளைத்தானே கொடுக்க முடியும்... அதான் வெள்ளந்தி மனுஷியாய் அக்காவைப் பற்றி எழுதியாச்சு...
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by நேசமுடன் ஹாசிம் Tue 6 Oct 2015 - 22:26

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:காலையில் வந்ததில் இருந்து மதியம் வரும் வரை ஓயாத வேலையில் மூழ்கியிருந்தேன் இத்தனை தாமதமாக பதியக் கிடைத்ததற்கும் வருந்துகிறேன் 

சேனைக்குழுமம் குறுப்பில் அக்காவின் பிறந்தநாளை அறிந்து கொண்டேன் பதிவெழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டே வேலையில் மும்முரமாக செயற்பட்டேன் அதற்கிடையில் நண்பன் அழைத்தும் பதில் தர முடியவில்லை மரண அறிவித்தல் ஒன்று சொன்னார் அது பற்றி சரியாக தகவல் அறிந்து கொள்ள தொடர்புகள் ஏற்படுத்தினேன் கிடைக்காமையால் தவிக்கிறேன் 

வாழ்த்து என்று நினைத்து வந்தவுடன் இந்த தலைப்பினைக் கண்டு உள்ளே வந்து பார்த்தால் ஆளாளுக்கு அவரவரின் மனங்களைத் திறந்து வைத்திருக்கிறார்கள் 

பாசத்தில் இமையமான நிஷா என்ற ஒரு உறவடைந்த சேனை உறவுகளின் உள்ளத்தில் நிஷா அக்கா அவர்களின் இருப்பின் நிலை இமயத்தினை விட உயரமாக ஒப்புவித்திருக்கிறாரகள். 

நிஷா அக்கா என்ற ஒரு உறவை அடைந்து நாங்கள் அடைந்த உயர்வையும் மகிழ்வையும் வார்த்தைகளால் விபரித்திட முடியாது ஒரே நாட்டில் பிறந்திருந்தாலும் சந்தித்திட முடியாத அளவு தூர தேசத்தில் வாழ்கின்ற அவர்களின் எழுத்துகள் மூலம் அவர்களின் முகம் காண்பது போல் நேரில் அவர்கள் இருப்பதாக உணர்ந்து அவர்களின் உறவாடல்கள் அமைந்திருந்தது 

நிஷா அக்காவே ஆரம்பித்து வைத்த உறவுகளின் சுய சரிதை எழுதிய ஒரு தலைப்பில் அதிகமாக அனைவரது குடும்ப நிலைகள் வாழ்வின் தன்மைகள் பற்றி அறிந்து இன்னும் அதிகமாக நேசிக்க உள்வாங்கப்பட்டோம் நான் அதிகமாக உள்ளவாங்கப்பட்டேன் 

ஒரு படி மேல் சென்று அக்காவுடன் அவர்களின் மனதுக்கு கவலை தரும் விதமாக பல தடவை முரண்பட்டிருக்கிறேன் எனக்கு ஒரு நப்பாசை இருந்தது அக்காவையும் அவரது உறவுகளையும் இணைத்துப்பார்க்கலாமா அவர்களின் கசப்புணர்வுகளை அகற்றிப்பார்க்காலாமா என்று ஆனால் அது நான் மறணித்தாலும் நடந்தேறாது என்பதை உணர்ந்து கொண்டேன் அது பற்றி இனிமேல் பேசுவதில்லை என்றே விட்டு விட்டேன் 

நிஷா அக்கா பட்ட துயர்கள் அடிகள் அவர்களின் உடல் நலமின்மை மனதில் உள்ள இறுக்கமான நிலை அனைத்தையும் அவர்கள் சொல்லக் கேட்டு கவலையின் உச்சிக்கே சென்றிருந்தேன் 

நான் நேரடியாக அக்காவின் அம்மாவைச் சென்று சந்தித்தேன் என் மனைவியுடன்தான் முதல் தடவையாக சென்றேன் பின்னரும் ஒரு தடவை சென்றேன் என்னோடு அக்கா எந்தளவு பாசமாக பேசினார்களோ அதே அளவு அவர்களின் அம்மாவும் மிகவும் அன்யோன்யமாக எங்களை ஆதரித்தார் மேலோட்டமான என் பார்வையில் இருவரையும் ஒரு சேர பார்க்க முடிந்தது இறுதியாக நான் வைபரில் பேசியபோது அக்காவின் அம்மா என் மகளுக்கு அதிகமாக என்னால் தவறிழைக்கப்பட்டிருக்கிறது நான் மன்னிப்புக் கேட்க தயாராக இருக்கிறேன் என்பதாக என்னிடம் சொல்லக்கேட்டு நெகிழ்ந்து போனேன் அதை எத்தி வைத்தபோது அக்காவிடமிருந்து நான் வாங்கிக் கட்டிக்கொண்டேன் மன்னித்து விடுங்கள் அக்கா 

உங்களின் விடயங்களில் நான் தலையிட்டது தவறுதான் அதற்காக பணிந்து மன்னிக்க வேண்டுகிறேன் 
நான் நினைத்தது ஒன்றே ஒன்றுதான் நாளை மரணம் எம்மை வந்தடையும் அதற்கு முன்னர் எம் நிலையில் மற்றம் வந்தால் மன்னித்து மறந்து அனைரும் ஒற்றுமையாக வாழலாம் தானே என்பதுதான் 

இவைகளால் எனக்கு எந்த வித சுயநலங்களுமில்லை உங்கள் மீது கொண்ட அன்புதான் காரணம் எனது அக்கா இந்த நிலையில் இருந்தாலும் நான் இவ்வாறுதான் நடந்து கொண்டிருப்பேன் அதைத்தான் உங்களை அக்காவாக ஏற்றுக்கொண்டதால் நானாக செய்தேன். 

இன்றய இந்த நன்நாளில் அதை ஞாபகப்படுத்துவதற்காக இதை நான் எழுதவில்லை உங்கள் மனநிலையில் குழப்பம் ஏற்படுத்துவதற்காக சொல்லவில்லை என்நிலையில் நான் அக்காவை எவ்வாறு நேசிக்கின்றேன் என்பதை எத்திவைக்கிறேன் 

நான் கண்ட என் உடன்பிறப்புகளே என்னை நலம் விசாரிப்பதுமில்லை என் குடும்பம் பற்றி வினவுவதுமில்லை நீங்கள் அனைத்து நிகழ்வையும் ஞாபகப்படுத்தி அத்தனைக்கும் வாழ்த்தெழுதி என்றும் நலம் விசாரித்து உடன்பிறந்ததுகளுக்கு மேலாக எங்களை நீங்கள் நோக்கும் போது உங்களது விடயங்களை எங்களது விடயங்களாக காண்பதை எவ்வாறு குற்றம் என்கிறீர்கள் எனக்குத் தெரியவில்லை எங்கோ ஒரு மூலையில் பிறந்து இந்த சேனையின் வாயிலாக சந்தித்து ஐக்கியமான எம் உறவை விபரித்து முடித்திட முடியாத நிலைக்கு நீங்கள் உயர்ந்து நிற்கிறீர்கள் 

நீங்கள் எத்தனை கடிந்து கொண்டாலும் உங்களை நான் கோபித்துக்கொள்வதில்லை நண்பனோடு சொல்லியிருக்கிறேன் அக்கா ஏசிப்போட்டா மச்சான் கவலையாக இருக்கிறது என்று அவர் ஆறுதல் சொல்வார் அத்தோடு முடிந்து விடும் அடிக்கடி நலம் விசாரிக்காவிட்டாலும் என் உள்ளத்தில் உன்னதமான இடந்தில் உங்களை வைத்து அழகு பார்க்கிறேன் 

நீங்கள் நீடூழி வாழ வேண்டும் இறைவன் உள்ளத்திற்கு சாந்தி தரவேண்டும் அனைத்தையும் மறந்து மன்னித்து மகிழ்ந்து வாழ வேண்டும் 

இவ்வாறே எத்தனை சண்டை பிடித்தாலும் எத்தனை கோபம் வந்தாலும் உண்மையான பாசத்துடன் என்றும் நாம் வாழ்ந்து மறணித்திட இறைவனை வேண்டுகிறேன் வாழக பல்லாண்டு சுகதேகியாக மகிழ்வோடு வாழ இணைவன் துணை 

(இந்த பதிவிலும் மன உளைச்சல் ஏற்பட்டால் மன்னித்துவிடுங்கள் அக்கா)

தப்புன்னு யார் சொன்னார்கள் ஹாசிம்! உங்கள் அன்பும் வாழ்த்தும், அக்கறையும் புரியாமல் போயிருந்தால் இது வரை உங்களுடனான் நட்பும் தொடர்ந்திருக்காது.  

சண்டை போட்டு மண்டை உடைத்து இன்னிக்கு கோபித்து நாளைக்கு சமாதானமாகி  கடைசி வரை தொடரணுமா? அம்மாடியோவ் முடியாது சாமியோவ்!அங்கேயும் சமாதான நீதவான் பணி நம்ம நண்பன் சாருக்குத்தானோ?  

என்கிட்ட எனக்கு பிடிக்காத குணமும் பிடித்த குணமும் ஒன்றே தான்பா. உள்ளொன்று வைத்து புறமொன்றாய் பேசாத குணமும் சட் சட், பட்டேன மனசில் இருப்பதை திட்டி தீர்த்து விட்டு அப்புறம் தட்டிக்கொடுப்பதும் தான். எதுக்கு திட்டணும் அப்புறம் தட்டணும்னு யோசிப்பேன் என வைச்சிக்கோங்களேன்.  நான் நிரம்ப மாறணும்பா. கொஞ்சம் கொஞ்சம்  இல்ல நிரம்பவே மாறணும். மாறிருவோம். 

அனைத்துக்கும் நன்றி. காலம் அனைத்துக்கும் மருந்தாக அமையும் என நம்புவோம்.

தங்களின் மனந்திறந்த பதில் என்னை மகிழச்செய்தது அக்கா  முத்தம் மிக்க நன்றிகள்


வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by பானுஷபானா Wed 7 Oct 2015 - 14:47

வாவ்!!! அபாரம் அற்புதம் சிறிது காலமே பழகினாலும் நிஷாவைப் பற்றிய உங்களின் புரிதல் அருமை.

என் வாழ்க்கையிலும் மிகப் பெரிய முக்கிய பங்கு வகிப்பவரும் இந்த நிஷா தான். என் பையனின் படிப்பு கேள்விக்குறியாக நின்ற போது தக்க சமயத்தீல் உதவி செய்து அவன் வாழ்க்கைக்கே பேருதவி செய்தாங்க.

நிஷாவையும் அண்ணனையும் (நிஷா கணவர்) நினைத்தால் சிறு குழந்தை போல தான் எனக்குத் தோணும். ஏன்னா அவர்களின் பேச்சும் பேச்சுத் தொனியும் அப்படித் தான் இருக்கும்... அன்பு என்றால் அது நிஷானு மாத்தனும் . எப்படித் தான் இவர்களால் இப்படி பேச முடிகிறது என சில நேரம் யோசிப்பேன்...

குமார் நீங்க எழுதியது அப்படியே அச்சு பிசகாமல் நிஷாவுக்கு பொருந்தும்.

இப்போதெல்லாம் சேனை வந்தாலே நிஷா பெயர் இருக்கிறதா எனறு பார்ப்பேன். அந்தளவு நம்மோடு ஒருத்தியாய் ஒன்றி விட்ட நிஷாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நிஷா வந்த் பின் தான் சேனை களை கட்டுகிறது. இல்லனா நான் மட்டும் டீ ஆத்துவேன் . முஹைதீன் அப்பப்ப வந்து கடமையே கண்ணாக பதிவு போட்டுட்டு ஓடிருவார்...

இந்த நிஷாவோட தும்பி இந்த ஹாசிம் எல்லாம் இப்பதான் ஒழுங்கா இங்க வராங்க...

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by Nisha Thu 8 Oct 2015 - 17:09

அப்பாடா! 
இன்னும் ஏதேனும் இருக்குதாபானு? 
இந்த நிஷாவோட தும்பி இந்த ஹாசிம் எல்லாம் இப்பதான் ஒழுங்கா இங்க வராங்க...
நிஜமாகத்தானா? நான் வந்த பின்  தும்பியார்  10 ஆயிரம் பதிவு தானே போட்டார் .? நான் வரமுன்  80ஆயிரம் பதிவு எப்படிப்பா போட்டார். சேனைக்கு வராமல் மறைந்திருந்து போட்டாரோ?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா Empty Re: வெள்ளந்தி மனிதர்கள் : நிஷா(ந்தி) அக்கா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum