Latest topics
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்by rammalar Today at 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
நேரடியாக வங்கதேசம் செல்லும் முதல் கப்பல்: கிருஷ்ணப்பட்டினத்தில் அறிமுகம்
Page 1 of 1
நேரடியாக வங்கதேசம் செல்லும் முதல் கப்பல்: கிருஷ்ணப்பட்டினத்தில் அறிமுகம்
இந்தியாவில் இருந்து நேரடியாக வங்கதேசம்
செல்லும் முதல் சரக்குக் கப்பல் ஆந்திர
மாநிலத்துக்கு உள்பட்ட கிருஷ்ணப்பட்டினத்தில்
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்கும்
இடையிலான வர்த்தகச் செயல்பாடுகள்
அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இது தொடர்பாக கிருஷ்ணப்பட்டினம் துறை
முகத்தின் நிர்வாக இயக்குநர் சிந்தா சசிதர்
கூறியதாவது:-
-
இந்திய- வங்கதேச எல்லைப் பகுதிகளில்
நெருக்கடிகளைக் குறைப்பதில் கப்பல் சேவை
பெரும்பங்கு வகிப்பதோடு, போக்குவரத்து செலவு.
நேரத்தை மிச்சப்படுத்துவதற்கு இது பெரும்
உதவியாக இருக்கும்.
-
இதன் மூலம் சரக்கு போக்குவரத்துக்
கட்டணங்களும் குறைவடையும் என்றார்.
-
இதற்காக பல நிபந்தனைகளை இரு நாடுகளும்
தளர்த்திக் கொண்டுள்ளன. இரு நாடுகளின்
கப்பல்களும் இனி உள்நாட்டுக் கப்பல்களாகவே
கருதப்படும். சுங்கப் பரிசோதனை மையங்களில்
காத்திருந்து மேற்கொள்ள வேண்டிய ஆவண
ரதியான நடைமுறைகளையும் இந்த ஒப்பந்தம்
எளிதாக்குகிறது.
-
இந்தியக் கப்பல்களுக்கு விதிக்கப்படும் துறைமுக
கட்டணங்களே வங்கதேசக் கப்பல்களுக்கும்
வசூலிக்கப்படும். அத்துடன் சரக்குக் கப்பல்களில்
ஏற்றப்படும் சரக்குகளுக்கு ஏற்றப்படும் இடத்திலிருந்து
இறக்கப்படும் இடம் வரை பாதுகாப்பும், காப்பீடும்
உண்டு.
-
இரு நாட்டுக் கப்பல்களின் ஊழியர்களும் சர்வதேச
சான்றிதழ்களைப் பெறத் தேவையில்லை. சுங்க
ஆவணங்கள் தயாரிப்பில் உள்ள சிக்கலான நடை
முறைகளைக் குறைக்கவும் இந்த ஒப்பந்தம் வகை
செய்கிறது. இதனால் சரக்குகளும் சரக்கு பெட்டிகளும்
எளிதாக சுங்கச்சாலைகளைக் கடக்க முடியும்.
-
1974-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின்
முன்னிலையில் இந்தியா- வங்கதேசம் இடையே
வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டபோதும்
பல ஆண்டுகளாக அவை நடமுறையில் இல்லாமல்
இருந்தன.
-
கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி டாக்கா
சென்றபோது இந்த ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்பட்டன.
-
--------------------------------
தினமணி
செல்லும் முதல் சரக்குக் கப்பல் ஆந்திர
மாநிலத்துக்கு உள்பட்ட கிருஷ்ணப்பட்டினத்தில்
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த ஒப்பந்தம் மூலம் இரு நாடுகளுக்கும்
இடையிலான வர்த்தகச் செயல்பாடுகள்
அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இது தொடர்பாக கிருஷ்ணப்பட்டினம் துறை
முகத்தின் நிர்வாக இயக்குநர் சிந்தா சசிதர்
கூறியதாவது:-
-
இந்திய- வங்கதேச எல்லைப் பகுதிகளில்
நெருக்கடிகளைக் குறைப்பதில் கப்பல் சேவை
பெரும்பங்கு வகிப்பதோடு, போக்குவரத்து செலவு.
நேரத்தை மிச்சப்படுத்துவதற்கு இது பெரும்
உதவியாக இருக்கும்.
-
இதன் மூலம் சரக்கு போக்குவரத்துக்
கட்டணங்களும் குறைவடையும் என்றார்.
-
இதற்காக பல நிபந்தனைகளை இரு நாடுகளும்
தளர்த்திக் கொண்டுள்ளன. இரு நாடுகளின்
கப்பல்களும் இனி உள்நாட்டுக் கப்பல்களாகவே
கருதப்படும். சுங்கப் பரிசோதனை மையங்களில்
காத்திருந்து மேற்கொள்ள வேண்டிய ஆவண
ரதியான நடைமுறைகளையும் இந்த ஒப்பந்தம்
எளிதாக்குகிறது.
-
இந்தியக் கப்பல்களுக்கு விதிக்கப்படும் துறைமுக
கட்டணங்களே வங்கதேசக் கப்பல்களுக்கும்
வசூலிக்கப்படும். அத்துடன் சரக்குக் கப்பல்களில்
ஏற்றப்படும் சரக்குகளுக்கு ஏற்றப்படும் இடத்திலிருந்து
இறக்கப்படும் இடம் வரை பாதுகாப்பும், காப்பீடும்
உண்டு.
-
இரு நாட்டுக் கப்பல்களின் ஊழியர்களும் சர்வதேச
சான்றிதழ்களைப் பெறத் தேவையில்லை. சுங்க
ஆவணங்கள் தயாரிப்பில் உள்ள சிக்கலான நடை
முறைகளைக் குறைக்கவும் இந்த ஒப்பந்தம் வகை
செய்கிறது. இதனால் சரக்குகளும் சரக்கு பெட்டிகளும்
எளிதாக சுங்கச்சாலைகளைக் கடக்க முடியும்.
-
1974-ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின்
முன்னிலையில் இந்தியா- வங்கதேசம் இடையே
வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டபோதும்
பல ஆண்டுகளாக அவை நடமுறையில் இல்லாமல்
இருந்தன.
-
கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி டாக்கா
சென்றபோது இந்த ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்பட்டன.
-
--------------------------------
தினமணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24046
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|