Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சிலby rammalar Today at 11:49
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34
» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59
» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56
» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05
மலேசியா- ஏடிஎம் கொள்ளையர்களுக்கு இனிமேல் கறைபடிந்த கரன்சி நோட்டுகளே கிட்டும்!
Page 1 of 1
மலேசியா- ஏடிஎம் கொள்ளையர்களுக்கு இனிமேல் கறைபடிந்த கரன்சி நோட்டுகளே கிட்டும்!
கோலாலம்பூர்,
-
-
ஏப்ரல் 2- ஏடிஎம் எனப்படும் வங்கிப் பணப்பட்டு
வாடா இயந்திரங்களில் கொள்ளை அடிக்கப்படுவதை
முறியடிக்கும் நோக்கில், புதிய தடுப்பு முறை ஒன்று
கடந்த ஓராண்டு காலமாக அமலில் இருக்கிறது
என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
-
இப்படியொரு இரகசியத் துடுப்புமுறை இருப்பது
தெரியாமலேயே ஏடிஎம் கொள்ளையர்கள் இன்னமும்
செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
-
ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து கொள்ளை அடிக்கப்படும்
கரன்சி நோட்டுக்கள் அனைத்தையும் செல்லாததாக
ஆக்கும் நடைமுறைதான் இது.
-
அதாவது, ஏடிஎம் இயந்திரங்களைத் தகர்த்து,
கொள்ளையடிக்கும் போது அதில் இருந்து தன்னிச்சையாக
கசியும் ஒருவகை மையில் கரன்சி நோட்டுக்கள் நனைந்து
கறை படிந்துவிடும்.
-
இந்தக் கறை படிந்த நோட்டுக்கள் செல்லாதாகிவிடும்
என்பதோடு இதனை யாரும் ஏற்கமாட்டார்கள் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
-
இந்தத் தடுப்புமுறையை கடந்த மே மாதத்திலிருந்து
பேங்க் நெகாரா அமல்படுத்தியுள்ளது. ஏடிஎம்
இயந்திரங்களில் பணம் களவாடப்படும் போது இத்தகைய
மையை படியச் செய்யும் கணினி மென்பொருளை வங்கிகள்
இப்போது பயன்படுத்தி வருகின்றன.
-
இந்தப் புதிய முறையினால், ஏடிஎம் வங்கிகளில்
கொள்ளையிடும் கொள்ளையர்களின் முயற்சிகளுக்குப் பலன்
கிடைக்காது என்பதால், கொள்ளை கள் குறையும் வாய்ப்புகள்
அதிகம் இருப்பதாக போலீசார் நம்புகின்றனர்.
-
------------------------------
வணக்கம் மலேசியா
-
-
ஏப்ரல் 2- ஏடிஎம் எனப்படும் வங்கிப் பணப்பட்டு
வாடா இயந்திரங்களில் கொள்ளை அடிக்கப்படுவதை
முறியடிக்கும் நோக்கில், புதிய தடுப்பு முறை ஒன்று
கடந்த ஓராண்டு காலமாக அமலில் இருக்கிறது
என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
-
இப்படியொரு இரகசியத் துடுப்புமுறை இருப்பது
தெரியாமலேயே ஏடிஎம் கொள்ளையர்கள் இன்னமும்
செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
-
ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து கொள்ளை அடிக்கப்படும்
கரன்சி நோட்டுக்கள் அனைத்தையும் செல்லாததாக
ஆக்கும் நடைமுறைதான் இது.
-
அதாவது, ஏடிஎம் இயந்திரங்களைத் தகர்த்து,
கொள்ளையடிக்கும் போது அதில் இருந்து தன்னிச்சையாக
கசியும் ஒருவகை மையில் கரன்சி நோட்டுக்கள் நனைந்து
கறை படிந்துவிடும்.
-
இந்தக் கறை படிந்த நோட்டுக்கள் செல்லாதாகிவிடும்
என்பதோடு இதனை யாரும் ஏற்கமாட்டார்கள் என்பதும்
குறிப்பிடத்தக்கது.
-
இந்தத் தடுப்புமுறையை கடந்த மே மாதத்திலிருந்து
பேங்க் நெகாரா அமல்படுத்தியுள்ளது. ஏடிஎம்
இயந்திரங்களில் பணம் களவாடப்படும் போது இத்தகைய
மையை படியச் செய்யும் கணினி மென்பொருளை வங்கிகள்
இப்போது பயன்படுத்தி வருகின்றன.
-
இந்தப் புதிய முறையினால், ஏடிஎம் வங்கிகளில்
கொள்ளையிடும் கொள்ளையர்களின் முயற்சிகளுக்குப் பலன்
கிடைக்காது என்பதால், கொள்ளை கள் குறையும் வாய்ப்புகள்
அதிகம் இருப்பதாக போலீசார் நம்புகின்றனர்.
-
------------------------------
வணக்கம் மலேசியா
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24585
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» அலங்காரத்தை மறைத்துக்கொள்ளுங்கள் - அல்லாஹ்வின் அருள் கிட்டும்!
» அர்த்தநாரீஸ்வரரை வணங்கினாலும் கோடி புண்ணியம் கிட்டும்.
» கிரிப்போ கரன்சி கல்வி
» அழகான கரன்சி நோட்டுகள்
» காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்
» அர்த்தநாரீஸ்வரரை வணங்கினாலும் கோடி புண்ணியம் கிட்டும்.
» கிரிப்போ கரன்சி கல்வி
» அழகான கரன்சி நோட்டுகள்
» காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|