Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
அன்னையர் தின உறுதிமொழி:
Page 1 of 1
அன்னையர் தின உறுதிமொழி:
8-5-2016
-----------------
1914ல் அமெரிக்க அதிபர் வுட்ரோ வில்சன் அன்னையர்
தினத்தை சட்டபூர்வமாக அங்கீகரித்து கையெழுத்திட்டார்.
அன்றிலிருந்து மே மாதம் இரண்டாவது ஞாயிறு
அன்னையர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்பட்டு
வருகிறது.
-
அன்னையர் தின உறுதிமொழி:
-
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தாயை
முதலிடத்தில் வைத்தவர்கள் நம் முன்னோர்கள்.
-
இயந்திர உலகில், பேட்டரி போடாத இயந்திர
மனிதர்களாய் தன் தேவைகளை தேடி, மனிதர்கள்
ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
-
பல பெற்றோர், முதியோர் இல்லத்தில் தான்
வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம்,
"ஏன் முதியோர் இல்லத்தில் வசிக்கிறீர்கள்' என்று
கேட்டபோது.. "எங்கள் பிள்ளைகளுக்கு பாரமாக
இருக்க விரும்பவில்லை; அதனால் முதியோர்
இல்லத்திற்கு வந்து விட்டோம்' என்கிறார்கள்.
-
தங்கள் பிள்ளைகள், சரியாக கவனிக்க
வில்லையென்றாலும், பிள்ளைகளை விட்டுக்
கொடுக்காமல் பேசுகின்றனர். ஒரு தாய்,
பிள்ளைகளிடம் எதிர்பார்பதெல்லாம் அன்பும்,
அரவணைப்பும் தான்.
-
ஒவ்வொரு பிள்ளையும் தன் தாயை புரிந்து,
முதியோர் இல்லத்திற்கு அனுப்பாமல், அன்பு
காட்டினால் ஒவ்வொரு நாளும் அன்னையர் தினம்
தான்.
-
உதிரம் கொடுத்து, உயிர் கொடுத்த அன்னையை,
முதியோர் இல்லங்களுக்கு அனுப்பாத பிள்ளைகளாக
இருப்போம். வருங்காலத்தில் முதியோர் இல்லங்கள்
இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட உறுதியேற்போம்..
-
------------.
–
-----------------
1914ல் அமெரிக்க அதிபர் வுட்ரோ வில்சன் அன்னையர்
தினத்தை சட்டபூர்வமாக அங்கீகரித்து கையெழுத்திட்டார்.
அன்றிலிருந்து மே மாதம் இரண்டாவது ஞாயிறு
அன்னையர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்பட்டு
வருகிறது.
-
அன்னையர் தின உறுதிமொழி:
-
மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தாயை
முதலிடத்தில் வைத்தவர்கள் நம் முன்னோர்கள்.
-
இயந்திர உலகில், பேட்டரி போடாத இயந்திர
மனிதர்களாய் தன் தேவைகளை தேடி, மனிதர்கள்
ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
-
பல பெற்றோர், முதியோர் இல்லத்தில் தான்
வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம்,
"ஏன் முதியோர் இல்லத்தில் வசிக்கிறீர்கள்' என்று
கேட்டபோது.. "எங்கள் பிள்ளைகளுக்கு பாரமாக
இருக்க விரும்பவில்லை; அதனால் முதியோர்
இல்லத்திற்கு வந்து விட்டோம்' என்கிறார்கள்.
-
தங்கள் பிள்ளைகள், சரியாக கவனிக்க
வில்லையென்றாலும், பிள்ளைகளை விட்டுக்
கொடுக்காமல் பேசுகின்றனர். ஒரு தாய்,
பிள்ளைகளிடம் எதிர்பார்பதெல்லாம் அன்பும்,
அரவணைப்பும் தான்.
-
ஒவ்வொரு பிள்ளையும் தன் தாயை புரிந்து,
முதியோர் இல்லத்திற்கு அனுப்பாமல், அன்பு
காட்டினால் ஒவ்வொரு நாளும் அன்னையர் தினம்
தான்.
-
உதிரம் கொடுத்து, உயிர் கொடுத்த அன்னையை,
முதியோர் இல்லங்களுக்கு அனுப்பாத பிள்ளைகளாக
இருப்போம். வருங்காலத்தில் முதியோர் இல்லங்கள்
இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட உறுதியேற்போம்..
-
------------.
–
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» உறுதிமொழி
» உறுதிமொழி .(கவிதை )
» தாயைப்போற்றுவோம் அன்னையர் தின வாழ்த்துக்கள்..
» அன்னையர் தினம்
» அன்னையர் தின சிறப்பு
» உறுதிமொழி .(கவிதை )
» தாயைப்போற்றுவோம் அன்னையர் தின வாழ்த்துக்கள்..
» அன்னையர் தினம்
» அன்னையர் தின சிறப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|