சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Today at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

தமிழகத்தில் முதல்முறையாக கோவை சிறையில் திருநங்கைகளுக்கு தனி அறை Khan11

தமிழகத்தில் முதல்முறையாக கோவை சிறையில் திருநங்கைகளுக்கு தனி அறை

Go down

தமிழகத்தில் முதல்முறையாக கோவை சிறையில் திருநங்கைகளுக்கு தனி அறை Empty தமிழகத்தில் முதல்முறையாக கோவை சிறையில் திருநங்கைகளுக்கு தனி அறை

Post by rammalar Sat 27 Aug 2016 - 13:48

தமிழகத்தில் முதல்முறையாக, கோவை மத்திய சிறையில்
திருநங்கைகளுக்கு என தனி அறை அண்மையில் தொடங்கப்
பட்டுள்ளது.

கோவை மத்திய சிறையானது சுமார் 60 ஏக்கர் பரப்பளவில்
1872-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு, தற்போது
1,700 ஆண் கைதிகளும், 60-க்கும் மேற்பட்ட பெண் கைதிகளும்
உள்ளனர்.

இந்தச் சிறை வளாகத்தில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் உள்ள
விசைத்தறிக் கூடத்தில், ஆண்டுக்கு 5 லட்சம் காவலர் சீருடைகள்
உற்பத்தி செய்யப்பட்டு, பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி
வைக்கப்படுகின்றன.

அதேபோல, புத்தக பைண்டிங், கட்டு நூல், கொசு வலை உள்ளிட்ட
பல்வேறு பொருள்களையும் கைதிகள் உற்பத்தி செய்கின்றனர்.
சிறைக் கைதிகள் படிக்கத் தேவையான அனைத்து உதவிகளையும்
சிறை நிர்வாகம் அளிக்கிறது.

சிறையில் இன்னலுக்கு ஆளாகும் திருநங்கைகள்: தமிழகத்தின்
பல்வேறு சிறைகளில் திருநங்கைகளை எந்தப் பிரிவில் அடைப்பது
என்ற குழப்பம் நிலவும். ஒருசில சிறைகளில் அவர்கள் மிகுந்த
இன்னலுக்கு ஆளாவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதனால், அவர்கள் மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.

கோவை மத்திய சிறைக்கு பல்வேறு வழக்குகள் தொடர்பாக
அழைத்து வரப்படும் திருநங்கைகள், மருத்துவப் பரிசோதனைக்குப்
பிறகு ஆண்கள் மற்றும் பெண்கள் சிறைகளில் தனித்தனியாக
அடைக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், கோவை மத்திய சிறையில்
பெண்களுக்கான பிரிவில் திருநங்கைகளுக்கென தனியாக அறை
ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த அறையில் 6 பேர் வரை இருக்கலாம். குளியலறை, கழிப்பறை
உள்ளிட்ட வசதிகளும் அந்த அறையில் உள்ளன. சிறை அதிகாரிகளின்
நேரடிக் கண்காணிப்பில் இருக்குமாறு இந்த அறை வடிவமைக்கப்
பட்டுள்ளது. இந்தப் புதிய அறையானது கடந்த மூன்று மாதங்களுக்கு
முன் செயல்பாட்டுக்கு வந்ததாக சிறைத் துறை அதிகாரி ஒருவர்
தெரிவித்தார்.

இதேபோல தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும்
திருநங்கைகளுக்கென தனி அறைகள் தொடங்கப்பட்டால், அவர்களுக்கு
சிறையில் ஏற்படும் இன்னல்கள் குறையும். இதற்கு அரசு நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக
உள்ளது

——————————————–
தினமணி




rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23954
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» கோவை சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்
» தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது... முதல்முறையாக ரூ 20000 ஐ தாண்டியது!
» மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
» வியாழன் கிரகத்தை முதல்முறையாக படம் பிடித்து அனுப்பியது ஜுனோ: நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி
» கோவை வந்த கருணாநிதிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum