Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
கடந்த காதல் - குறுங்கவிதை
2 posters
Page 1 of 1
கடந்த காதல் - குறுங்கவிதை
உன் .....
கண் அசைவில் மதி ......
இழந்தவன் நான் .....
நீ
கண்ணை அசைத்தாய் ....
என்
வாழ்க்கையே அசைந்து .....
விட்டது ..................!!!
^
கவிப்புயல் இனியவன்
கடந்த காதல் - குறுங்கவிதை
கண் அசைவில் மதி ......
இழந்தவன் நான் .....
நீ
கண்ணை அசைத்தாய் ....
என்
வாழ்க்கையே அசைந்து .....
விட்டது ..................!!!
^
கவிப்புயல் இனியவன்
கடந்த காதல் - குறுங்கவிதை
Re: கடந்த காதல் - குறுங்கவிதை
உனக்கு .....
கவிதை எழுத்தியத்துக்கு....
பதிலாக ஒரு கல்லை .....
சிற்பமாக வடித்திருந்தால்.....
கை மட்டுமே வலித்திருக்கும் ....
இப்போ இதயமும் சேர்ந்து ....
வலிக்கிறது ......!!!
^
கவிப்புயல் இனியவன்
கடந்த காதல் - குறுங்கவிதை
கவிதை எழுத்தியத்துக்கு....
பதிலாக ஒரு கல்லை .....
சிற்பமாக வடித்திருந்தால்.....
கை மட்டுமே வலித்திருக்கும் ....
இப்போ இதயமும் சேர்ந்து ....
வலிக்கிறது ......!!!
^
கவிப்புயல் இனியவன்
கடந்த காதல் - குறுங்கவிதை
Re: கடந்த காதல் - குறுங்கவிதை
கவிப்புயல் இனியவன் wrote:உனக்கு .....
கவிதை எழுத்தியத்துக்கு....
பதிலாக ஒரு கல்லை .....
சிற்பமாக வடித்திருந்தால்.....
கை மட்டுமே வலித்திருக்கும் ....
இப்போ இதயமும் சேர்ந்து ....
வலிக்கிறது ......!!!
^
கவிப்புயல் இனியவன்
கடந்த காதல் - குறுங்கவிதை
Re: கடந்த காதல் - குறுங்கவிதை
மிக்க நன்றி நன்றிமுனாஸ் சுலைமான் wrote:கவிப்புயல் இனியவன் wrote:உனக்கு .....
கவிதை எழுத்தியத்துக்கு....
பதிலாக ஒரு கல்லை .....
சிற்பமாக வடித்திருந்தால்.....
கை மட்டுமே வலித்திருக்கும் ....
இப்போ இதயமும் சேர்ந்து ....
வலிக்கிறது ......!!!
^
கவிப்புயல் இனியவன்
கடந்த காதல் - குறுங்கவிதை
Re: கடந்த காதல் - குறுங்கவிதை
அவள்
ஒரே ஒருமுறை....
கண் அசைத்தாள்.....
ஆயிரம் முறை .....
கவிதை எழுதி விட்டேன்......
ஒரே ஒருமுறை .....
சிரித்தாள் நான் ....
சிதறிய தேங்காய்...
ஆகிவிட்டேன்.....!!!
^
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதைகள்
ஒரே ஒருமுறை....
கண் அசைத்தாள்.....
ஆயிரம் முறை .....
கவிதை எழுதி விட்டேன்......
ஒரே ஒருமுறை .....
சிரித்தாள் நான் ....
சிதறிய தேங்காய்...
ஆகிவிட்டேன்.....!!!
^
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதைகள்
Re: கடந்த காதல் - குறுங்கவிதை
என் கவிதையை நீ
காதலிக்கவில்லை ....
அதனால் தான் உனக்கு .....
காதல் வரவில்லை .....!!!
உன் நண்பிகள் என் ....
கவிதையை ......
காதலித்ததால் அவர்கள்...
அழகான காதலை பெற்று ....
விட்டார்கள்.....
தனக்கு உதவாட்டிலும்....
பிறருக்கு உதவும் உன் ....
இரக்க குணத்தை மதிக்கிறேன் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதைகள்
காதலிக்கவில்லை ....
அதனால் தான் உனக்கு .....
காதல் வரவில்லை .....!!!
உன் நண்பிகள் என் ....
கவிதையை ......
காதலித்ததால் அவர்கள்...
அழகான காதலை பெற்று ....
விட்டார்கள்.....
தனக்கு உதவாட்டிலும்....
பிறருக்கு உதவும் உன் ....
இரக்க குணத்தை மதிக்கிறேன் ....!!!
^
கவிப்புயல் இனியவன்
குறுங்கவிதைகள்
Re: கடந்த காதல் - குறுங்கவிதை
தூறலும் இல்லை .....
மழை சாரலும் இல்லை....
நான் மட்டும் நனைந்து ....
போகிறேன் ….
உன் நினைவுகளின் ....
வலிதந்த........................
கண்ணீரால் ..........!!!
^
கவிப்புயல் இனியவன்
கடந்த காதல் - குறுங்கவிதை
மழை சாரலும் இல்லை....
நான் மட்டும் நனைந்து ....
போகிறேன் ….
உன் நினைவுகளின் ....
வலிதந்த........................
கண்ணீரால் ..........!!!
^
கவிப்புயல் இனியவன்
கடந்த காதல் - குறுங்கவிதை
Re: கடந்த காதல் - குறுங்கவிதை
உதட்டால் பேசியதை ....
மறந்து விடலாம்.......
உள்ளத்தால் பேசியதை ....
உணர்வோடு இணைந்ததை ....
எப்படி மறப்பது .....?
^
கவிப்புயல் இனியவன்
கடந்த காதல் - குறுங்கவிதை
மறந்து விடலாம்.......
உள்ளத்தால் பேசியதை ....
உணர்வோடு இணைந்ததை ....
எப்படி மறப்பது .....?
^
கவிப்புயல் இனியவன்
கடந்த காதல் - குறுங்கவிதை
Re: கடந்த காதல் - குறுங்கவிதை
கடவுள்
இல்லை என்றேன்
நண்பனை
காணாத வரை.....!!!
வாழ்க்கையே
இல்லை என்றேன்,
நண்பனை
காணாத வரை......!!!
உலகமே பொய்
என்று நினைத்தேன்
நண்பனை காணாத வரை
காதல் தான் பெரிது .....
என நினைத்தேன்
நண்பனை காணாத வரை....!!!
இல்லை என்றேன்
நண்பனை
காணாத வரை.....!!!
வாழ்க்கையே
இல்லை என்றேன்,
நண்பனை
காணாத வரை......!!!
உலகமே பொய்
என்று நினைத்தேன்
நண்பனை காணாத வரை
காதல் தான் பெரிது .....
என நினைத்தேன்
நண்பனை காணாத வரை....!!!
Similar topics
» காலம் கடந்த காதல்
» வணக்கம் - குறுங்கவிதை
» கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை
» எல்லாமே காதல் காதல்
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
» வணக்கம் - குறுங்கவிதை
» கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை
» எல்லாமே காதல் காதல்
» உங்கள் காதல் முடிவடைகிற சமயத்தில், எங்கள் காதல் ஆரம்பமாகிறது'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|