Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவுby rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27
» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23
» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58
» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43
காங்கிரஸ் பொதுச் செயலர் பதவியை ராஜிநாமா செய்தார் கமல்நாத்:சீக்கியர் போர்க்கொடி எதிரொலி
2 posters
Page 1 of 1
காங்கிரஸ் பொதுச் செயலர் பதவியை ராஜிநாமா செய்தார் கமல்நாத்:சீக்கியர் போர்க்கொடி எதிரொலி
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை
அக்கட்சியின் மூத்த தலைவரான கமல்நாத் புதன்கிழமை
ராஜிநாமா செய்தார்.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் கமல்நாத்துக்குத்
தொடர்பிருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, அவர்
தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
அவரது ராஜிநாமாவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
ஏற்றுக்கொண்டதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்
ரண்தீப் சுர்ஜேவாலா கூறினார்.
முன்னதாக சோனியா காந்திக்கு கமல்நாத் எழுதிய கடிதத்தில்,
"1984-ஆம் ஆண்டில் நிகழ்ந்த கலவரத்தை முன்வைத்து, கடந்த
சில தினங்களாக, எனக்கு எதிராக உருவாக்கப்படும்
தேவையற்ற சர்ச்சைகள், என்னைக் காயப்படுத்தி விட்டன;
இதனால், எனது பதவியை ராஜிநாமா செய்கிறேன்'' என்று
குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர்களாக,
அக்கட்சியின் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆஸாத்தும்,
கமல்நாத்தும் கடந்த சில தினங்களுக்கு முன் நியமிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச மாநில மேலிடப்
பொறுப்பாளராக குலாம் நபி ஆஸாத்தும், பஞ்சாப் மாநில மேலிடப்
பொறுப்பளராக கமல்நாத்தும் நியமிக்கப்பட்டனர்.
அந்த இரு மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்
நடைபெறவுள்ளது.
இதனிடையே, 1984-ஆண்டு நிகழ்ந்த சீக்கியர்களுக்கு எதிரான
கலவரத்தில் தொடர்பிருப்பதாகக் கூறி, கமல்நாத்துக்கு எதிராக
சீக்கியர்கள் போர்க்கொடி உயர்த்தினர். அதையடுத்து, அவர் தனது
கட்சிப் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
விலகினார் அஜித் ஜோகி:
இதனிடையே, சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வரான அஜித் ஜோகி,
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து
புதன்கிழமை ராஜிநாமா செய்தார். கடந்த சில தினங்களுக்கு முன்
புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ்
காரிய கமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் அஜித் ஜோகி
-
----------------------
தினமணி
அக்கட்சியின் மூத்த தலைவரான கமல்நாத் புதன்கிழமை
ராஜிநாமா செய்தார்.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் கமல்நாத்துக்குத்
தொடர்பிருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, அவர்
தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
அவரது ராஜிநாமாவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
ஏற்றுக்கொண்டதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்
ரண்தீப் சுர்ஜேவாலா கூறினார்.
முன்னதாக சோனியா காந்திக்கு கமல்நாத் எழுதிய கடிதத்தில்,
"1984-ஆம் ஆண்டில் நிகழ்ந்த கலவரத்தை முன்வைத்து, கடந்த
சில தினங்களாக, எனக்கு எதிராக உருவாக்கப்படும்
தேவையற்ற சர்ச்சைகள், என்னைக் காயப்படுத்தி விட்டன;
இதனால், எனது பதவியை ராஜிநாமா செய்கிறேன்'' என்று
குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர்களாக,
அக்கட்சியின் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆஸாத்தும்,
கமல்நாத்தும் கடந்த சில தினங்களுக்கு முன் நியமிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச மாநில மேலிடப்
பொறுப்பாளராக குலாம் நபி ஆஸாத்தும், பஞ்சாப் மாநில மேலிடப்
பொறுப்பளராக கமல்நாத்தும் நியமிக்கப்பட்டனர்.
அந்த இரு மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்
நடைபெறவுள்ளது.
இதனிடையே, 1984-ஆண்டு நிகழ்ந்த சீக்கியர்களுக்கு எதிரான
கலவரத்தில் தொடர்பிருப்பதாகக் கூறி, கமல்நாத்துக்கு எதிராக
சீக்கியர்கள் போர்க்கொடி உயர்த்தினர். அதையடுத்து, அவர் தனது
கட்சிப் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
விலகினார் அஜித் ஜோகி:
இதனிடையே, சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வரான அஜித் ஜோகி,
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து
புதன்கிழமை ராஜிநாமா செய்தார். கடந்த சில தினங்களுக்கு முன்
புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ்
காரிய கமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் அஜித் ஜோகி
-
----------------------
தினமணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 23947
மதிப்பீடுகள் : 1186
Re: காங்கிரஸ் பொதுச் செயலர் பதவியை ராஜிநாமா செய்தார் கமல்நாத்:சீக்கியர் போர்க்கொடி எதிரொலி
சாதி வெறியை ஒழிக்க முடிந்தால் அதுவே இந்தியா நல்லரசு ஆகியதாகப்பெருமை கொள்ளலாம்....rammalar wrote:காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை
அக்கட்சியின் மூத்த தலைவரான கமல்நாத் புதன்கிழமை
ராஜிநாமா செய்தார்.
சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் கமல்நாத்துக்குத்
தொடர்பிருப்பதாக எழுந்த சர்ச்சையை அடுத்து, அவர்
தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
அவரது ராஜிநாமாவை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
ஏற்றுக்கொண்டதாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர்
ரண்தீப் சுர்ஜேவாலா கூறினார்.
முன்னதாக சோனியா காந்திக்கு கமல்நாத் எழுதிய கடிதத்தில்,
"1984-ஆம் ஆண்டில் நிகழ்ந்த கலவரத்தை முன்வைத்து, கடந்த
சில தினங்களாக, எனக்கு எதிராக உருவாக்கப்படும்
தேவையற்ற சர்ச்சைகள், என்னைக் காயப்படுத்தி விட்டன;
இதனால், எனது பதவியை ராஜிநாமா செய்கிறேன்'' என்று
குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர்களாக,
அக்கட்சியின் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆஸாத்தும்,
கமல்நாத்தும் கடந்த சில தினங்களுக்கு முன் நியமிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, உத்தரப் பிரதேச மாநில மேலிடப்
பொறுப்பாளராக குலாம் நபி ஆஸாத்தும், பஞ்சாப் மாநில மேலிடப்
பொறுப்பளராக கமல்நாத்தும் நியமிக்கப்பட்டனர்.
அந்த இரு மாநிலங்களிலும் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்
நடைபெறவுள்ளது.
இதனிடையே, 1984-ஆண்டு நிகழ்ந்த சீக்கியர்களுக்கு எதிரான
கலவரத்தில் தொடர்பிருப்பதாகக் கூறி, கமல்நாத்துக்கு எதிராக
சீக்கியர்கள் போர்க்கொடி உயர்த்தினர். அதையடுத்து, அவர் தனது
கட்சிப் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.
விலகினார் அஜித் ஜோகி:
இதனிடையே, சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வரான அஜித் ஜோகி,
காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து
புதன்கிழமை ராஜிநாமா செய்தார். கடந்த சில தினங்களுக்கு முன்
புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ்
காரிய கமிட்டி உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் அஜித் ஜோகி
-
----------------------
தினமணி
Similar topics
» டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு விவகாரம்: பதவியை ராஜினாமா செய்தார் சிவசேனா அமைச்சர்
» இஸ்ரோ முன்னாள் தலைவர் ஜp. மாதவன் நாயர் பாட்னா தலைவர் பதவியை ராஜpனாமா செய்தார்
» தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்?
» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி
» தென்கொரியா நாடாளுமன்றத் தலைவர் ராஜிநாமா
» இஸ்ரோ முன்னாள் தலைவர் ஜp. மாதவன் நாயர் பாட்னா தலைவர் பதவியை ராஜpனாமா செய்தார்
» தமிழக காங்கிரஸ் மீண்டும் உடைகிறது? தமிழ் மாநில காங்கிரஸ் உதயம்?
» மாமன்னர் சிவாஜிக்கு சிலை :சிவசேனா போர்க்கொடி
» தென்கொரியா நாடாளுமன்றத் தலைவர் ராஜிநாமா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|