Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
பிரம்மபுரீஸ்வரர் கோயில் மரகத லிங்கம் திருட்டு
Page 1 of 1
பிரம்மபுரீஸ்வரர் கோயில் மரகத லிங்கம் திருட்டு
நாகை மாவட்டம், திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர்
கோயிலிலிருந்த மரகத லிங்கம் ஞாயிற்றுக்கிழமை
மாலை திருட்டுப்போனது.
இதுதொடர்பான விசாரணைக்கு 3 தனிப்படைகள்
அமைக்கப்பட்டுள்ளன.
திருக்குவளையில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில்,
சப்த விடங்கர் தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது.
இங்குள்ள தியாகராஜசுவாமி மூர்த்தமும், மரகதத்தால்
ஆன அவனி விடங்கர் லிங்கமும் முசுகுந்த சக்கரவர்த்தியால்
நிர்மாணிக்கப்பட்டது என்கிறது புராணம்.
1,000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட இந்த மரக லிங்கம்,
காலப் பழைமை, தெய்வீகப் பெருமைகளால்
விலைமதிப்பற்றது என்பதால், தியாகராஜசுவாமி சன்னிதி
கருவறையில் உள்ள பாதுகாப்புப் பெட்டியில், வெள்ளிப்
பெட்டிக்குள் வைத்துப் பாதுகாக்கப்படும்.
தினமும், காலை, மாலை வேளைகளில் வெளியே எடுக்கப்பட்டு
அபிஷேகம் நடத்தப்பட்ட பின்னர், மீண்டும் பெட்டிக்குள் வைத்துப்
பூட்டி பாதுகாக்கப்படும்.
திருக்குவளையைச் சேர்ந்த கணேசன் இந்தக் கோயிலின்
சிவாச்சாரியாராகவும், அதே பகுதியைச் சேர்ந்த ரவிச்சந்திரன்
மெய்க்காப்பாளராகவும் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமை காலை
அவனி விடங்கர் லிங்கத்துக்கு வழக்கமான பூஜைகள் ந
டத்தப்பட்டு பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல,
பகல் 12.30 மணிக்கு கோயில் பூட்டப்பட்டது.
மாலை சுமார் 5 மணிக்கு தியாகராஜசுவாமி சன்னிதிக்கு வந்த
சிவாச்சாரியாரும், மெய்க்காப்பாளரும் சன்னிதியைத் திறந்து
விளக்கேற்றி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
மாலை 6.15 மணிக்கு மரகத லிங்க பூஜைக்காக இருவரும் மீண்டும்
தியாகராஜசுவாமி சன்னிதிக்கு வந்தபோது, மரகத லிங்கம்
வைக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் பெட்டியின் பூட்டுகள் உடைக்கப்
பட்டிருந்ததும், பாதுகாப்புப் பெட்டிக்குள், வெள்ளிப் பெட்டியில்
வைக்கப்பட்டிருந்த மரகத லிங்கம் திருட்டுபோனதும் தெரியவந்தது.
இதுகுறித்து கோயில் கண்காணிப்பாளர் செüரிராஜன் திருக்குவளை
போலீஸாருக்குத் தகவல் அளித்தார்.
நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம். துரை மற்றும்
திருக்குவளை போலீஸார் உடனடியாக நிகழ்விடத்தைப் பார்வையிட்டு
விசாரணை மேற்கொண்டனர். தடய அறிவியல் நிபுணர்கள் விரல்
ரேகைகளைப் பதிவு செய்தனர்.
-
டி.ஐ.ஜி ஆய்வு... தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவர்
செந்தில்குமார் திங்கள்கிழமை திருக்குவளை வந்து, நிகழ்விடத்தைப்
பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். பின்னர், திருட்டுபோன
மரகத லிங்கத்தை மீட்க3 தனிப்படைகள் அமைக்க அவர் உத்தரவிட்டார்.
-
-----------------------------------------
தினமணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24012
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» ராமர் வழிபட்ட ஸ்படிக லிங்கம்
» தமிழகத்தின் மாநில பறவை மரகத புறா.
» மதுக் கடலோ மரகத ரதமோ மதன் விடும் கணையோ மழை முகில் விழியோ
» ``உலகின் உயரமான சிவலிங்கம்” - இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த குமரி லிங்கம்!
» மின் திருட்டு
» தமிழகத்தின் மாநில பறவை மரகத புறா.
» மதுக் கடலோ மரகத ரதமோ மதன் விடும் கணையோ மழை முகில் விழியோ
» ``உலகின் உயரமான சிவலிங்கம்” - இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்த குமரி லிங்கம்!
» மின் திருட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|