சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

"வாழ்வில் மறக்க முடியாத நாள் Khan11

"வாழ்வில் மறக்க முடியாத நாள்

2 posters

Go down

"வாழ்வில் மறக்க முடியாத நாள் Empty "வாழ்வில் மறக்க முடியாத நாள்

Post by *சம்ஸ் Mon 28 Feb 2011 - 13:47

கோவை: வேளாண் இன்ஜினியரிங் துறையில் 25 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் குடும்பத்துடன் சந்தித்து மன நெகழ்வுடன் அளவளாவினர்.தமிழ்நாடு வேளாண் கல்லூரி இன்ஜி னியரிங் துறையில் 1981-85ம் ஆண்டு படித்த மாணவர்கள், குடும்பத்துடன் சந்திக்கும் விழா நடந்தது. பொன்விழாக் கட்டடத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு துணைவேந்தர் முருகேசபூபதி தலைமை வகித்து பேசுகையில், ""கல்லூரியில் படித்த நாட்கள் நேற்று நடந்தது போன்று உள்ளது. ஆண்டுகள் உருண்டோடி விட்டன. படிக்கும் போது, எதிர்காலத்தில் என்னவாகப்போகிறோம்; எந்தப்பதவியில் இருப்போம் என்று தெரியாது.

எல்லோரையும் சமமாகவே பாவித்து, நட்பு பாராட்டியிருப்போம். இன்று சந்திக்கும்போது, பல்வேறு துறைகளில் சிலர் தலைமை பொறுப்பில் இருப்பதை பார்க்கும்போது, சந்தோஷமாக இருக்கும். நம் நட்பு வட்டாரம் குழந்தைகளுடன் சேர்ந்து விரிவடையட்டும்,'' என்றார்.நிகழ்ச்சி பற்றி முன்னாள் மாணவர்கள் கூறியதாவது:கடந்த 1981-85ம் ஆண்டுகளில் வேளாண் இன்ஜினியரிங் துறையில் படித்தோம். எங்கள் 53 பேரில் ஒருவர் மட்டும் உயிருடன் இல்லை. எஞ்சிய 52 பேரில் 32 பேர் தமிழக அரசின் வேளாண் இன்ஜினியரிங் துறையில் உதவி இன்ஜி னியர்களாக பணிபுரிகிறோம். ஆறுபேர் ஆந்திர மாணவர்கள்; இருவர் வெளிநாட்டிலும், ஒருவர் ஆந்திர பல்கலையில் பேராசிரியராகவும் பணிபுரிகின்றனர். 14 பேரில் ஐந்து பேர் வெளிநாட்டிலும், ஒருவர் தேசிய தகவல் மையத்திலும், சிலர் பேராசிரியர்களாகவும், தொழிலதிபர்களாகவும் இருக்கின்றனர். எல்லோரையும் நல்ல நிலையில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. சிலரை பார்த்த உடன் அடையாளம் தெரியவில்லை. உருவத்தில் மாறுபாடு இருந்தது. சில நண்பர்களை 25 ஆண்டுகள் கழித்து இப்போதுதான் பார்க்கிறோம். குடும்பம், குழந்தைகளுடன் பார்க்கவே பரவசமாக இருக்கிறது. அதற்குள் 25 ஆண்டுகள் உருண்டோடி விட்டதா என, எண்ணுகையில் ஆச்சரியமாகவும் இருக்கிறது. வாழ்வில் மறக்க முடியாத நாளாக, எங்களின் சந்திப்பு அமைந்துவிட்டது.இவ்வாறு, முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர். இன்ஜினியரிங் துறை முன்னாள் முதன்மையர் சிவனப்பன், பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


நன்றி தினமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

"வாழ்வில் மறக்க முடியாத நாள் Empty Re: "வாழ்வில் மறக்க முடியாத நாள்

Post by ஹம்னா Mon 28 Feb 2011 - 18:45

://:-: ://:-:


"வாழ்வில் மறக்க முடியாத நாள் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum