Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
Page 1 of 1
புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
தொடை நடுங்கியே, ஓலைக்கு பயப்படும் கோழையே
படைக்கு அஞ்சும் பரதேசியே…!!
–
யோவ் புலவரே…ஏன் இப்படி பாடுகிறீர்?
–
புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
–
பர்வின் ஊனூஸ்
–
——————————–
–
என்ன உங்க வீட்டு வாசல்ல ‘ஜிம்மி ஜாக்கிரதைன்னு
போர்டு வைச்சிருக்கீங்க?
–
நாய் ஜாக்கிரதை’ன்னு போர்டு வைச்சா
அதுக்கு கோபம் வருது..!
–
வி.சாரதி டேச்சு
–
————————————
-க்ரீன் டீ கேள்விப்படிருக்கேன்…அது என்னங்க
க்ளீன் டீ?
–
க்ளாஸை நல்ல கழுவிட்டு போட்டுத் தருவோம்..!
–
கே.ராஜாசிங்
–
——————————-
–
ஜவுளிக்கடையிலே வச்சு உன் பருஷனை காணோம்னு
சொன்னியே, அப்பறம் எப்படி கண்டு பிடிச்சே?
–
நான் எடுத்துப் போட்ட சேலைகளுக்கு
அடியிலேதான் கிடந்தாரு…!
–
யுவகிருஷ்ணா
–
—————————–
–
ஆப்பத்துல ஏன் இவ்ளோ இஞ்சியை
கலந்திருக்காங்க?
–
நல்ல ஏப்பம் வரணும்ணுதான், சார்!
–
கே.அருள்சாமி
–
———————————
குமுதம்
படைக்கு அஞ்சும் பரதேசியே…!!
–
யோவ் புலவரே…ஏன் இப்படி பாடுகிறீர்?
–
புகழ்ச்சி பிடிக்காது என்றீர்களே…மன்னா..?
–
பர்வின் ஊனூஸ்
–
——————————–
–
என்ன உங்க வீட்டு வாசல்ல ‘ஜிம்மி ஜாக்கிரதைன்னு
போர்டு வைச்சிருக்கீங்க?
–
நாய் ஜாக்கிரதை’ன்னு போர்டு வைச்சா
அதுக்கு கோபம் வருது..!
–
வி.சாரதி டேச்சு
–
————————————
-க்ரீன் டீ கேள்விப்படிருக்கேன்…அது என்னங்க
க்ளீன் டீ?
–
க்ளாஸை நல்ல கழுவிட்டு போட்டுத் தருவோம்..!
–
கே.ராஜாசிங்
–
——————————-
–
ஜவுளிக்கடையிலே வச்சு உன் பருஷனை காணோம்னு
சொன்னியே, அப்பறம் எப்படி கண்டு பிடிச்சே?
–
நான் எடுத்துப் போட்ட சேலைகளுக்கு
அடியிலேதான் கிடந்தாரு…!
–
யுவகிருஷ்ணா
–
—————————–
–
ஆப்பத்துல ஏன் இவ்ளோ இஞ்சியை
கலந்திருக்காங்க?
–
நல்ல ஏப்பம் வரணும்ணுதான், சார்!
–
கே.அருள்சாமி
–
———————————
குமுதம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» "மன்னா, மன்னா.....
» பேரழகிகளை பிடிக்காது கடி கடி
» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
» அய்யகோ மன்னா... கி.கி.
» ‘மன்னா…!’ ‘என்னா?’
» பேரழகிகளை பிடிக்காது கடி கடி
» தலைவருக்கு மது வாடையை கண்டாலே பிடிக்காது…!!
» அய்யகோ மன்னா... கி.கி.
» ‘மன்னா…!’ ‘என்னா?’
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|