Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
நடிகை திரிஷா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-
Page 1 of 1
நடிகை திரிஷா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-
ஐதராபாத்,
நடிகை திரிஷா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-
15 ஆண்டுகள்
கேள்வி:- 15 ஆண்டுகளாக நடித்துக்கொண்டு இருக்கிறீர்களே? எப்படி?
பதில்:- நல்ல கதைகள் அமைந்தன. திறமையான டைரக்டர்களும் கிடைத்தார்கள். இதனால் எனது படங்கள் அனைத்தும் நன்றாக ஓடி தொடர்ந்து சினிமாவில் நிலையான இடத்தை தக்க வைத்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதற்கு மேல் ரசிகர்களும் காரணம்.
கேள்வி:- கதை, கதாபாத்திரம், சம்பளம் இவற்றில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?
பதில்:- கதைக்குத்தான் முதல் இடம் கொடுப்பேன். அதன் பிறகு கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறதா? என்று பார்ப்பேன். சம்பளம் பற்றி யோசிப்பது கடைசியில்தான்.
அதிக உழைப்பு
கேள்வி:- தோல்வி ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?
பதில்:- தோல்விக்கான காரணம் என்ன என்பதை ஆராய்வேன். இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்று தீர்க்கமாக முடிவு எடுப்பேன்.
கேள்வி:- வாழ்க்கையில் பெருமைப்படும் விஷயம்?
பதில்:- சிறந்த நடிப்புக்காக விருதுகள் வாங்கும்போது பெருமையாக இருக்கும். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்ததற்காக நிறைய விருதுகள் வாங்கி இருக்கிறேன். அவை என்னை பெருமைபடுத்திய விஷயங்கள்.
வேடதாரிகள்
கேள்வி:- நீங்கள் எந்த மாதிரி ஆட்களை விரும்புகிறீர்கள்?
பதில்:- கவுரவமானவர்களையும், கண்ணியமானவர்களையும் பிடிக்கும். அவர்களை மதிப்பேன். கபட வேடம் போடுகிறவர்களையும், தேவையானபோது கருவேப்பிலை மாதிரி பயன்படுத்திக்கொண்டு பிறகு தூக்கி வீசுபவர்களையும் பிடிக்காது.
கேள்வி:- ஒருதலை காதல் பற்றி?
பதில்:- ஒரு தலைக்காதல் பற்றி சொல்ல தெரியவில்லை. காரணம் நான் எப்போதும் ஒருதலையாக காதலித்தது இல்லை.
கேள்வி:- வயதில் மூத்த பெண்கள் குறைவான வயது ஆண்களை திருமணம் செய்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:- இரண்டு மனங்கள் இணைந்து எல்லாம் சரியாக அமைந்தால் ஓ.கே.தான். நல்லாவே இருக்கும்.
கேள்வி:- சென்னையில் பிடித்த இடம்?
பதில்:- எனது வீட்டில் இருக்கும் ‘ஹோம் தியேட்டர்’.
கேள்வி:- பிடித்த உடற்பயிற்சிகள்?
பதில்:- ‘பாக்சிங்’, யோகா.
கேள்வி:- எதிர்கொள்ள முடியாத பிரச்சினை வந்தால் என்ன செய்வீர்கள்?
பதில்:- எனது அம்மாவின் உதவியை நாடுவேன்.
இவ்வாறு திரிஷா கூறினார்.
-
தினத்தந்தி
நடிகை திரிஷா அளித்துள்ள பேட்டி விவரம் வருமாறு:-
15 ஆண்டுகள்
கேள்வி:- 15 ஆண்டுகளாக நடித்துக்கொண்டு இருக்கிறீர்களே? எப்படி?
பதில்:- நல்ல கதைகள் அமைந்தன. திறமையான டைரக்டர்களும் கிடைத்தார்கள். இதனால் எனது படங்கள் அனைத்தும் நன்றாக ஓடி தொடர்ந்து சினிமாவில் நிலையான இடத்தை தக்க வைத்துக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதற்கு மேல் ரசிகர்களும் காரணம்.
கேள்வி:- கதை, கதாபாத்திரம், சம்பளம் இவற்றில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள்?
பதில்:- கதைக்குத்தான் முதல் இடம் கொடுப்பேன். அதன் பிறகு கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறதா? என்று பார்ப்பேன். சம்பளம் பற்றி யோசிப்பது கடைசியில்தான்.
அதிக உழைப்பு
கேள்வி:- தோல்வி ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்?
பதில்:- தோல்விக்கான காரணம் என்ன என்பதை ஆராய்வேன். இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும் என்று தீர்க்கமாக முடிவு எடுப்பேன்.
கேள்வி:- வாழ்க்கையில் பெருமைப்படும் விஷயம்?
பதில்:- சிறந்த நடிப்புக்காக விருதுகள் வாங்கும்போது பெருமையாக இருக்கும். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்ததற்காக நிறைய விருதுகள் வாங்கி இருக்கிறேன். அவை என்னை பெருமைபடுத்திய விஷயங்கள்.
வேடதாரிகள்
கேள்வி:- நீங்கள் எந்த மாதிரி ஆட்களை விரும்புகிறீர்கள்?
பதில்:- கவுரவமானவர்களையும், கண்ணியமானவர்களையும் பிடிக்கும். அவர்களை மதிப்பேன். கபட வேடம் போடுகிறவர்களையும், தேவையானபோது கருவேப்பிலை மாதிரி பயன்படுத்திக்கொண்டு பிறகு தூக்கி வீசுபவர்களையும் பிடிக்காது.
கேள்வி:- ஒருதலை காதல் பற்றி?
பதில்:- ஒரு தலைக்காதல் பற்றி சொல்ல தெரியவில்லை. காரணம் நான் எப்போதும் ஒருதலையாக காதலித்தது இல்லை.
கேள்வி:- வயதில் மூத்த பெண்கள் குறைவான வயது ஆண்களை திருமணம் செய்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பதில்:- இரண்டு மனங்கள் இணைந்து எல்லாம் சரியாக அமைந்தால் ஓ.கே.தான். நல்லாவே இருக்கும்.
கேள்வி:- சென்னையில் பிடித்த இடம்?
பதில்:- எனது வீட்டில் இருக்கும் ‘ஹோம் தியேட்டர்’.
கேள்வி:- பிடித்த உடற்பயிற்சிகள்?
பதில்:- ‘பாக்சிங்’, யோகா.
கேள்வி:- எதிர்கொள்ள முடியாத பிரச்சினை வந்தால் என்ன செய்வீர்கள்?
பதில்:- எனது அம்மாவின் உதவியை நாடுவேன்.
இவ்வாறு திரிஷா கூறினார்.
-
தினத்தந்தி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
» நடிகை சாவித்திரியுடன் என்னை ஒப்பிட வேண்டாம்: திரிஷா
» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
» இது நடிகை ரஜ்சிதாவின் வீடியோ பேட்டி
» மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்
» நடிகை சாவித்திரியுடன் என்னை ஒப்பிட வேண்டாம்: திரிஷா
» பிரியா வாரியர் கண்ணடிக்கும் பாடல் வாபஸ் இல்லை ; நடிகை பேட்டி கொடுக்க இயக்குனர் தடை
» இது நடிகை ரஜ்சிதாவின் வீடியோ பேட்டி
» மத்திய அமைச்சர்கள் இலாகா விவரம் - முழு விவரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|