Latest topics
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..by rammalar Today at 5:16 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Today at 4:56 pm
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Today at 4:49 pm
» இலங்கை அழகி
by rammalar Today at 4:37 pm
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Today at 4:32 pm
» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Today at 3:25 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 1:24 pm
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 1:16 pm
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 9:00 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 8:18 am
» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 10:11 pm
» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 10:00 pm
» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 7:11 pm
» சினி மசாலா
by rammalar Yesterday at 7:01 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 6:03 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 5:55 pm
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 5:41 pm
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 5:37 pm
» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 5:24 pm
» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 5:16 pm
» நிறை - குறை
by rammalar Yesterday at 9:46 am
» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 9:34 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue May 21, 2024 10:27 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue May 21, 2024 9:58 pm
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue May 21, 2024 9:44 pm
» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue May 21, 2024 9:37 pm
» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue May 21, 2024 8:31 pm
» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue May 21, 2024 8:15 pm
» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue May 21, 2024 4:23 pm
» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue May 21, 2024 2:19 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue May 21, 2024 7:55 am
» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue May 21, 2024 7:51 am
» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue May 21, 2024 7:34 am
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon May 20, 2024 7:11 pm
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon May 20, 2024 3:39 pm
ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி
Page 1 of 1
ஹிந்து கடவுள் அவமதிப்பு; சல்மான் கானுக்கு நெருக்கடி
நடிகர் சல்மான் கான் நடித்து, சொந்தமாக தயாரிக்கும்
படத்துக்கு, ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தும் விதமாக,
பெயர் வைக்கப்பட்டுள்ளதாக, பீஹார் நீதிமன்றத்தில்
வழக்கு தொடரப்பட்டுள்ளது.
'பாலிவுட்' நடிகர் சல்மான் கான், லவ்ராத்திரி என்ற ஹிந்தி
படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை, அவரே,
சொந்தமாக தயாரிக்கவும் செய்கிறார்.
இந்த படம், அக்., 5ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் டிரெய்லர், சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அதில், ஹிந்து கடவுளான துர்கை அம்மனை இழிவுபடுத்துவது
போல காட்சிகள் இருப்பதாகவும், ஹிந்துக்களின்
பண்டிகையான நவராத்திரியை அவமானப்படுத்துவது
போல, படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாகவும்
புகார் எழுந்தது.
-
இந்த படம், ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக
கூறி, சுதிர் குமார் என்பவர், பீஹார் மாநிலம், முசாபர்பூர்
நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு, வரும், 12ல் விசாரணைக்கு வருகிறது.
---------------------------
தினமலர்
படத்துக்கு, ஹிந்து கடவுள்களை இழிவுபடுத்தும் விதமாக,
பெயர் வைக்கப்பட்டுள்ளதாக, பீஹார் நீதிமன்றத்தில்
வழக்கு தொடரப்பட்டுள்ளது.
'பாலிவுட்' நடிகர் சல்மான் கான், லவ்ராத்திரி என்ற ஹிந்தி
படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை, அவரே,
சொந்தமாக தயாரிக்கவும் செய்கிறார்.
இந்த படம், அக்., 5ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் டிரெய்லர், சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அதில், ஹிந்து கடவுளான துர்கை அம்மனை இழிவுபடுத்துவது
போல காட்சிகள் இருப்பதாகவும், ஹிந்துக்களின்
பண்டிகையான நவராத்திரியை அவமானப்படுத்துவது
போல, படத்துக்கு தலைப்பு வைக்கப்பட்டு உள்ளதாகவும்
புகார் எழுந்தது.
-
இந்த படம், ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக
கூறி, சுதிர் குமார் என்பவர், பீஹார் மாநிலம், முசாபர்பூர்
நீதிமன்றத்தில், வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு, வரும், 12ல் விசாரணைக்கு வருகிறது.
---------------------------
தினமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24236
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» சல்மான் கானுக்கு என்ன ஆச்சு?
» சல்மான் கானுக்கு நெஞ்சுவலியா? குடும்பத்தார் மறுப்பு
» ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கு நெஞ்சுவலி மும்பை ஆஸ்பத்திரியில் அனுமதி
» ஹிந்து சகோதரர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி
» யுத்தத்தினால் அழிந்த நாடென அடையாளப்படுத்துவது அவமதிப்பு
» சல்மான் கானுக்கு நெஞ்சுவலியா? குடும்பத்தார் மறுப்பு
» ஹிந்தி நடிகர் சல்மான் கானுக்கு நெஞ்சுவலி மும்பை ஆஸ்பத்திரியில் அனுமதி
» ஹிந்து சகோதரர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி
» யுத்தத்தினால் அழிந்த நாடென அடையாளப்படுத்துவது அவமதிப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|